My thoughtsஇன்று அரக்கோணம் சென்றது என் மகளின் தோழி மெம்பிஸிலிருந்து வந்திருக்கிறாள்.அவள் திரு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் கொள்ளுப்பேத்தி ஆவாள். நேற்று திரு விடாது கருப்புவின் பதிவில் கள்ளர்கள் அரச பரம்பரை என்று எழுதி இருந்ததைப்படித்ததுமே நினைத்தேன். அது போலவே இவர்கள் முன்னோர்கள் புதுக்கோட்டையில் இருந்து பிரிந்து போன் மூன்று சகோதரர்கள் பரம்பரை என்று எழுதி உள்ளார்கள். இன்னும் முழு புத்தகமும் படிக்கவில்லை. புத்தகம் வாங்கி வந்துள்ளேன். படித்ததில் பிடித்தது பிறகு.எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்றால் திரு தேவன் அவர்கள்தான். துப்பறியும் சாம்பு ஒன்று போதுமே.அதை பீட் அடிக்க இன்று வரை வேறு எதுவும் என் அபிப்பிராயத்தில் இல்லை.
Good improvement in your writing in thamizh. tamilian sculptures are the best. Meenakshi temple is a master piece. good going. keep writing...
ReplyDelete(romba sen thamizhlaa ezhthareengoo! urainadai try pannalaamee!)chinna payan, thappa nenaikaateengoo!
நீங்கள் எப்பொழுது தமிழில் எழுத ஆரம்பிக்கப் போகிறீர்கள்?
ReplyDeleteBaskara thondaimaan's great grand daughter?what a genius!can we see his writing again.shilpi sir's oviyam,,TKC sir's kambaramayanam thodar, kovil ula.nalla nadai.geetha enge paditheerkal?Manu.
ReplyDelete