Thursday, February 19, 2026

தாத்தாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளும் நமஸ்காரங்களும்.

 



 ஒரு நாள்  வழக்கம்போல மற்போர்‌ ஆரம்ப மாயிற்று. தஇனங்தகோறும்‌ பெற்று வந்த வெற்றி யினால்‌ பெருமித மடைகச்த மல்வீரர்‌ அன்று மிகவும்‌ உக்ஸாகத்தோடு இருக்கார்‌. வந்திருக்க கூட்டக்‌ தையும்‌ ௮௫௧ வடநாட்டு மல்வீரரது வெற்றியுத்ஸா குத்தையும்‌ கண்டபோது அரசரது உள்ளத்தே சிறிது வருத்த முண்டாயிற்று; £ இவரை ஜயிப்ப தற்கு கமது ஸமஸ்தானத்தில்‌ ஓர்‌ ஆள்‌ இல்லையே? என்ற எண்ணமே அதற்குக்‌ காரணம்‌. அரசருடைய உள்ளக்‌ குறிப்பை யறிம்த மந்திரிகள்‌ அருபிலிரும்‌ து பல வகையாக அவருடைய கவலையைப்‌ போக்கத்‌ கொடங்குனார்கள்‌. J


“மற்றோர்‌ அரசாங்கமாக இருந்தால்‌ இப்படிப்‌ பிற நாட்டு வீரனுக்கு இடங்கொடுக்குமா ? இங்கே மகாராஜா நிஷ்பக்ஷ்பாதியாகையால்‌ வித்தைக்கு மதிப்புக்‌ கொடுத்திருக்றோர்கள்‌. அத்த மல்வீரர்‌ எக்க சாட்டினராக இருக்தால்‌ என்ன ? நாம்‌ அளிக்‌ கும்‌ சம்மானத்தை அவர்‌ மிகவும்‌ உயர்வாகப்‌ போற்றிப்‌ பாதுகாப்பார்‌ ” என்றார்‌ ஒருவர்‌.


“மகாராஜா! இதற்குள்‌ மனம்‌ சலிக்கவேண்‌ டாம்‌. இன்னும்‌ ஸமஸ்தானத்து வீரர்கள்‌ யாவரும்‌  வரவில்லை. யாரோ இறு பிள்ளைகள்‌ இவ்வளவு காள்‌ அம்த வீரரோடு போக்குக்‌ காட்டி விளையாடி. னர்கள்‌. அவருக்கு உள்ள சக்தி எவ்வளவென்.று தெரிந்து கொண்ட பிறகு காம்‌ போவோமென்று லை பெரிய வீரர்கள்‌ இருக்கிறார்கள்‌? என்று மற்‌ ரொருவர்‌ சொன்னார்‌.


இக்க ஸமஸ்தானத்தைப்‌ போல இவ்வளவு சிறப்பாகப்‌ பலவகையான வித்தைகளுக்கும்‌ ஆதரவு அளிப்பது வேறொன்றும்‌ இல்லையென்று ஜனங்கள்‌ பே௫ிக்கொள்ளுகிறார்கள்‌. மற்ற இடங்களில்‌ இந்த மற்போரைக்‌ காணுவது அரிது. ஆதலால்‌ இங்கே வெளியூர்களிலிரும்‌து பல ஜனங்கள்‌ வந்திருக்கிறார்‌ கள்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ ம்காராஜாவினுடைய பெருமையைப்‌ பற்றித்தான்‌ பேசிக்கொண்டிருக்‌ கிறார்கள்‌ ” என்று வேறொருவர்‌ பேசினர்‌.


அரசரோ மல்‌ விளையாடும்‌ இடத்தையே பார்த்‌ துக்கொண்டிருந்தார்‌. திடீரென்று அவர்‌, “அம்‌ தக்‌ கூட்டத்துக்கு நடுவில்‌ ஒரு பெரிய மூட்டை தெரி இறதே; அங்கே சுமைதாங்கி இல்லையே. ஏதாவது வண்டி: நிற்பதாகவும்‌ தெரியவில்லையே. அங்கே அவ்‌ வளவு பெரிய மூட்டை இருக்கக்‌ காரணமென்ன ? ?' என்ற கேட்டார்‌.


அருகிலிருமக்தவர்கள்‌ எட்டிப்‌ பார்த்தார்கள்‌. ஒரு பெரிய மூட்டை கூட்டத்துக்கடையே தெரிந்தது. கூட்டம்‌ நெருக்கமாக இருந்தமையால்‌ அர்த மூட்‌ டைக்கு ஆதாரமான பொருள்‌ இன்னதென்று தெரிந்துகொள்ள முடியவில்லை.  மம்திரிமார்‌ அம்க மூட்டை எங்கே இருக்கற தென்று தெசிம்துவர ஓர்‌ ஆளை அனுப்பினர்‌. சிறிது மேரத்தில்‌ ஒருவன்‌ வம்து செய்தியைத்‌ தெரிவித்‌ கரன்‌) “ஒரு பிராமணர்‌ கம்‌ தலையில்‌ நெல்‌ மூட்டை யைச்‌ அமம்கபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்றொர்‌” என்று அவன்‌ கூறினான்‌. “ பிராமணரா | முட்டை மிகவும்‌ பெரிதாக இருக்றெதே; அதை அவர்‌ சமமக்துகொண்டே வேடிக்கை பார்ப்பகேன்‌?! என்னு அரசர்‌ ஆச்சரியத்தோடு கேட்டார்‌. மறுபடி. யும்‌ சமாசாரம்‌ வர்தது; “அவர்‌ அதைச்‌ சிறிதும்‌ கஷ்டமில்லாமல்‌ சமம்துகொண்டு நிற்றோர்‌. கீழே இறக்கவேண்டிய அவ௫யமில்லையென்று சொல்லு இருர்‌ ” என்னு தெரியவந்தது.


“ அத்தகைய மனிதரை காம்‌ பார்க்கவேண்‌ டும்‌” என்னு அரசர்‌ உத்தரவிட்டார்‌. அவரை அழைத்து வருவதற்காக ஒருவன்‌ சென்றான்‌.


அம்தப்‌ பிராமணர்‌ கஞ்சாவூர்‌ ஜில்லாவிலுள்ள ஹயைம்பேட்டைக்கருகில்‌ இருக்கும்‌ மாங்குடியென்‌ னம்‌ ஊரினர்‌. ஸ்மார்த்கப்பிராமணர்களுள்‌ மழகாட்டுப்‌ பிருகசரண வகுப்பைச்‌ சார்ந்தவர்‌. கைலாசைய ரென்பது அவர்‌ பெயர்‌. தஞ்சாவூரில்‌ இருந்த சாஜபக்துக்களாகிய மகாராஷ்டிரர்கள்‌ பக்கத்துக்‌ ரொமயங்களிலுள்ள தங்கள்‌ நிலங்களைக்‌ குத்த கைக்கு விட்டுவிடுவார்கள்‌. அம்தக்‌ குத்தகைக்காரர்‌ கள்‌ வருஷக்தோலும்‌ மெல்லைக்‌ கொணர்ந்து அவர்க ளிடம்‌ கொடுத்துவிடுவார்கள்‌. சிலர்‌ தாமே சுமந்து வத்து போட்டுவிட்டுச்‌ செல்வார்கள்‌. கைலாசையர்‌


அத்தகைய குத்தகைதாரர்களுள்‌ ஒருவர்‌.  அவர்‌ இரண்டு கலம்‌ நெல்லை ஒரு கோணியில்‌ மூட்டையாகக்‌ கட்டித்‌ தம்‌ தலையிற்‌ சுமந்துகொண்டு வந்தவர்‌ ; அம்ச வழியே செல்லுகையில்‌ பெருங்கூட்ட மொன்று இருப்பதைக்‌ கண்டு அங்கே வந்தார்‌. வளை வுக்குள்ளே மல்‌ விளையாட்டு நடப்பது தெரிந்து வேடிக்கை பார்க்கும்பொருட்டு நின்றார்‌.


மிக்க பலமும்‌ கட்டுமுடைய ஆஜா.னுபாகு வான அவருடைய உடம்பு இரும்பைப்போன்‌ றிரும்‌ தது. நெற்றியில்‌ இருந்த திருமீறும்‌ கழுத்திலிருந்த : ருத்திராட்சமும்‌ அவருடைய இவபக்தியைப்‌ புலப்‌


படுத்தின. அவரும்‌ அவருடைய வகுப்பினரும்‌ இறந்த இவபக்தர்கள்‌ ; மூன்று காலத்தும்‌ ஏகலிங்‌ கார்ச்சனை செய்பவர்கள்‌. கைலாசையருடைய


வன்மைபொருந்திய உடலும்‌ சிவசின்னங்களின்‌ தோற்றமும்‌ பார்ப்பவர்களுக்குப்‌ பீமசேனனது ஞாபகத்தை உண்டாக்கின. திவபக்தியும்‌ தேகபல மும்‌ பொரும்‌ தயவர்களிற்‌ சிறந்தவனல்லவா அவன்‌ 2


கைலாசையர்‌ தம்‌ தலையிலிரும்த சுமையை ஒரு பொருளாக மதிக்கவே இல்லை. ஆதலால்‌ அதை இறக்கிவைக்காமல்‌ நின்றபடியே மற்போர்‌ விளை யாட்டைப்‌ பார்த்துக்கொண்டிருக்தார்‌. அவர்‌ தோளில்‌ .ஒரு பை தொங்கியது. அதில்‌ ஐந்தாறு கவுளி வெற்றிலையும்‌ கொட்டைப்‌ பாக்கும்‌ ஒரு பெரிய பாக்கு வெட்டியும்‌ தேங்காயளவுள்ள சுண்ணாம்புக்‌ கரண்டகமும்‌ வைத்திருந்தார்‌. அம்த மல்‌ விளையாட்டைப்‌ பார்த்துக்கொண்டு மின்‌ றபடியே அவர்‌ காம்பும்‌ தரிக்கத்‌ தொடங்கினார்‌


நினைவு மஞ்சரி முதல் பாகத்திலிருந்து சில பகுதிகள்! இணைய இணைப்புச் சரியாக இல்லாத காரணத்தினால் முழுவதும் பகிரமுடியவில்லை. :(