tag:blogger.com,1999:blog-18675072.post1112407422598951179..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: பச்சை நிறமே, பச்சை நிறமே! கிளிகள், பறவைகளின் அடாவடித்தனம்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-58343920797320445682016-07-08T13:26:16.073+05:302016-07-08T13:26:16.073+05:30ஆமாம், இயற்கை விட்டு மட்டுமல்ல! சுத்தமாய் நம் கலாச...ஆமாம், இயற்கை விட்டு மட்டுமல்ல! சுத்தமாய் நம் கலாசாரங்களும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86111357039308633012016-07-08T13:25:11.479+05:302016-07-08T13:25:11.479+05:30நன்றி. கருத்து மோதலைத் தவிர்ப்பதற்காகவே பல பதிவுகள...நன்றி. கருத்து மோதலைத் தவிர்ப்பதற்காகவே பல பதிவுகளைப் போடாமல் வைச்சிருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71712776052986967932016-07-08T13:24:46.115+05:302016-07-08T13:24:46.115+05:30முயற்சி செய்யுங்கள். விரைவில் எதிர்பார்க்கிறேன்.முயற்சி செய்யுங்கள். விரைவில் எதிர்பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1929851663184203502016-07-08T13:24:14.280+05:302016-07-08T13:24:14.280+05:30ஆமாம், நெட்டிலிங்க மரம்! அசோகானு பேச்சு வழக்கில் ச...ஆமாம், நெட்டிலிங்க மரம்! அசோகானு பேச்சு வழக்கில் சொல்லிச் சொல்லி உண்மையான பெயரே மறந்துடுச்சு! :) காக்கைகள் சண்டை போடுவதை விடக் குயில் குஞ்சோடு காக்கைகள் போடும் சண்டை தான் விறுவிறு! பாவம் குயில் குஞ்சு! தப்ப முயற்சி செய்யும் காக்கைகள் விடாமல் துரத்தித் துரத்திக் கொத்தும். தாய்க் குயில் எங்கோ இருக்குமோ! கண்டுக்கவே கண்டுக்காது! பெத்துப் போட்டதோடு சரி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66743526271298741132016-07-02T19:02:07.975+05:302016-07-02T19:02:07.975+05:30இயற்கையை விட்டு அந்நியப்பட்டுப் போய்க்கொண்டிருக்கி...இயற்கையை விட்டு அந்நியப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9471225960863501942016-07-01T01:33:39.563+05:302016-07-01T01:33:39.563+05:30அருமையான பதிவு
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்...அருமையான பதிவு<br /><br /><br />கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!<br />http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74170642719455020682016-06-30T20:11:08.681+05:302016-06-30T20:11:08.681+05:30எங்கள் கோயிலிலும் பச்சைக் கிளிகள் அவ்வப்போது வருவத...எங்கள் கோயிலிலும் பச்சைக் கிளிகள் அவ்வப்போது வருவதுண்டு! அணில்களும் நிறைய வரும்! ஆனால் அவற்றை பதிவாக போட எனக்கு தோன்றியதில்லை! இனி முயன்று பார்க்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71295609961395610462016-06-30T19:03:03.876+05:302016-06-30T19:03:03.876+05:30எங்கள் ஊரில் எல்லாமே அப்படியே இருக்கறாப்லதான் இருக...எங்கள் ஊரில் எல்லாமே அப்படியே இருக்கறாப்லதான் இருக்கு. காக்காய், கிளிகள்ம் மைனாக்கள் தோட்டம் இருப்பதால் எல்லாம் வந்து செல்லும்...<br /><br />கீதா: ஆமாம் அக்கா இப்போதெல்லாம் காக்காய்கள் ரொம்பவே முறுக்கிக் கொள்கின்றன. ஹஹ பால்கனி ஜன்னலில் சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லை. ஆனால் அதில் ஒரு காரணமும் உண்டு எங்கள் வீட்டு கிச்சன் பால்கனி ஜன்னலில் அது உட்காருவது கொஞ்சம் கஷ்டம். விளிம்பு குறைவு...ஸோ தோசை, ப்ரெட் வைத்தால் அதைப் பறந்தபடியே கொத்திக் கொண்டு போய் எதிர்த்தவீட்டு ஓட்டின் மேல் உட்கார்ந்து தின்று கொள்ளும்....<br /><br />அவர்களுக்குள்ளும் சண்டை எல்லாம் அதுவும் சாப்பாட்டிற்கு நடக்கிறது. கா கா என்றுக் கூப்பிடுவதில்லை. ஒன்/ரு வந்தால் அது மட்டும் தின்று விட்டுப் போகிறது...<br /><br />அந்த மரம் நெட்டிலிங்க மரம். <br /><br />நேற்றே பதிவு வாசித்து விட்டோம் இங்கு கீ போர்டிற்கு நேற்று ஏனோ திடீரென்று தமிழ் மேல் கோபம். அதனால் இன்று அதனைக் கொஞ்சம் கொஞ்சி மிரட்டி எல்லாம் செய்துவிட்டு..இப்போது ஒழுங்காக இருக்கிறது...அதான் இப்போ கமென்ட்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82640672675632349532016-06-30T10:08:13.959+05:302016-06-30T10:08:13.959+05:30ஆமாம், வடமாநிலங்களில் பறவைகள் கொஞ்சம் பெரிதாகவே இர...ஆமாம், வடமாநிலங்களில் பறவைகள் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். இங்குள்ள காக்கையை விட அங்குள்ள காக்கை பெரிதாக இருக்கும். கிளிகளும், மற்றப் பறவைகளும் அப்படித் தான்! பிணம் தின்னிக்கழுகுகள் மேலே பறந்தால் சூரிய ஒளியையே மறைக்கும். தேன் சிட்டு மட்டும் குட்டியாய் இருக்கும்! :) மரங்கொத்தி என்ன அழகாய் இருக்கும்! தச்சன் வேலை செய்யும் போது வரும் சத்தம் போலவே வரும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90356932761862250002016-06-30T10:06:19.144+05:302016-06-30T10:06:19.144+05:30முன்னால் குடியிருந்த பகுதியில் அணில்கள் நிறைய! வீட...முன்னால் குடியிருந்த பகுதியில் அணில்கள் நிறைய! வீட்டுக்குள்ளேயே வரும். ஓணான்கள், பச்சோந்திகள்னு வரும்! இந்தப் பக்கம் அணில்கள் இருந்தாலும் அதிகம் வரதில்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23690159081685691912016-06-30T10:04:59.945+05:302016-06-30T10:04:59.945+05:30ஆமாம், சாதம் மிஞ்சினால் ரொம்பக் கஷ்டமாத் தான் இருக...ஆமாம், சாதம் மிஞ்சினால் ரொம்பக் கஷ்டமாத் தான் இருக்கு! கூடியவரை நான் கரெக்டா வைச்சுடுவேன். மிஞ்சினால் ஒரு கைப்பிடி மிஞ்சும். அதையும் ரெண்டு பேருமாப் பகிர்ந்துட்டுச் சாப்பிட்டுடுவோம். என்னிக்கானும் மிஞ்சும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22701297652781801722016-06-30T10:04:07.905+05:302016-06-30T10:04:07.905+05:30இங்கே அதெல்லாம் பார்க்காதுங்க! குக்கரில் விழுந்த ச...இங்கே அதெல்லாம் பார்க்காதுங்க! குக்கரில் விழுந்த சாதத்தைக் கூட வைச்சிருக்கேன். மனசிருந்தாச் சாப்பிடும். தினம் தினம் நிவேதனம் பண்ணிட்டுப் புதுசாத் தான் சாதம் போடறேன். அதையும் மனசிருந்தாச் சாப்பிடுதுங்க! சாகோஸ் பிடிக்கலை! காரசாரமா வேண்டி இருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58293765829505137182016-06-30T10:03:05.050+05:302016-06-30T10:03:05.050+05:30நிறைய இருந்தன கில்லர்ஜி! படம் எடுக்கிறதுக்குள்ளே ப...நிறைய இருந்தன கில்லர்ஜி! படம் எடுக்கிறதுக்குள்ளே பறந்துட்டுதுங்க! ஒரு இடத்தில் உட்கார்ந்தால் தானே! கீக்கீ கீக்கீனு ஒரே பேச்சு, சத்தம் குழறல்! அப்புறம் பார்த்தாப் பறந்துடுது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47777601698510539862016-06-30T10:02:04.532+05:302016-06-30T10:02:04.532+05:30வருவீங்க இல்ல ஶ்ரீரங்கத்துக்கு! உங்களுக்கு நோ காஃப...வருவீங்க இல்ல ஶ்ரீரங்கத்துக்கு! உங்களுக்கு நோ காஃபி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18422820754900042852016-06-30T10:01:32.220+05:302016-06-30T10:01:32.220+05:30ஹிஹிஹி, வா.தி. தம்பி, புகை வாசனை ரொம்ப வருதே! கொத்...ஹிஹிஹி, வா.தி. தம்பி, புகை வாசனை ரொம்ப வருதே! கொத்துக் கொத்தாத் தான் உட்கார்ந்திருந்ததுங்க! ஆனால் அதுங்களுக்கு ரெக்கைனு ஒண்ணு இருக்கு பாருங்க! நான் காமிராவை எடுத்துட்டு ஜன்னல் கிட்டேப் போறதுக்குள்ளே ரெக்கையைத் தூக்கிட்டு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மிச்சம் இருக்கும் இந்த ரெண்டரைக் கிளிங்க மட்டும் போனால் போகுதுனு போஸ் கொடுத்துச்சுங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32199620570248100722016-06-30T10:00:04.931+05:302016-06-30T10:00:04.931+05:30இங்கே காக்கைகள் இருக்கின்றன. காலை நடைப்பயிற்சிக்கு...இங்கே காக்கைகள் இருக்கின்றன. காலை நடைப்பயிற்சிக்குப் போனால் தலைக்கு மேலே நூறு காக்காய் பறக்கும். சாதம் வைச்சால் ஒண்ணு கூட வராது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26146038208329709122016-06-29T22:53:54.697+05:302016-06-29T22:53:54.697+05:30கிளிகள்.... இங்கே மாலை நேரத்தில் நிறைய கிளிகள் ஒர...கிளிகள்.... இங்கே மாலை நேரத்தில் நிறைய கிளிகள் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு பறந்து செல்லும்.......... புகைப்படம் எடுக்க முடியாததால் எடுக்கவில்லை.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76471388248786057062016-06-29T20:29:18.003+05:302016-06-29T20:29:18.003+05:30எங்கள்வீட்டு மாமரத்தில் அணில்களின் கொட்டம் தாங்க ம...எங்கள்வீட்டு மாமரத்தில் அணில்களின் கொட்டம் தாங்க முடியலை. கிளிகளை எப்பவாவது பார்ப்பதுண்டு படங்கள் நன்றாகவே இருக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16953611946886793592016-06-29T19:41:54.315+05:302016-06-29T19:41:54.315+05:30:) பப்படம் சாப்பிடும் காக்கை சோறை சீண்டுதல் இல்லை ...:) பப்படம் சாப்பிடும் காக்கை சோறை சீண்டுதல் இல்லை அம்மா !!! எங்கள் பாஷையில் (குமரி தமிழில்) சொன்னால் எல்லாம் விளைஞ்ச வித்துக்கள் :) அருமையான படங்கள் !!!!Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10280342474285022532016-06-29T18:48:10.833+05:302016-06-29T18:48:10.833+05:30பறவைகளுக்கும் திண்பண்டம் தான் பிடித்த உணவு.
சாதம் ...பறவைகளுக்கும் திண்பண்டம் தான் பிடித்த உணவு.<br />சாதம் த்ண்ணீர் விட்டது என்றால் பிடிக்காது. புது சாதம், உதிரி உதிரியாக இருக்கும் சாதம் தான் பிடிக்கும், தோசை, சப்பாத்தி ,வடை , அப்பளம், இட்லி, பிஸ்கட் எல்லாம் பிய்த்து வைத்தால் எல்லா பறவைகளுக்கும் கிடைக்கும் இல்லையென்றால் ஒரு பறவை மட்டுமே கொத்தி சென்று விடும். <br />நம்முளுடன் சேர்ந்து அவற்றின் உணவு பழக்க வழக்கங்கள் மாறிதான் விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30772770859690827122016-06-29T18:33:30.502+05:302016-06-29T18:33:30.502+05:30பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் ஒரு நல்ல தானம்தான்.
...பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் ஒரு நல்ல தானம்தான்.<br /><br />கிளிகள் தெரிந்தன நான்கு கிளிகளை காண்பித்து பதிவா ? இதோ நாலுநாள்ல நானும் 100 கிளிகளோட பதிவு போடுறேன்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61615765000075235752016-06-29T18:01:08.085+05:302016-06-29T18:01:08.085+05:30நேத்திக்கு மடிக்கணினி குடிச்ச காஃபி பத்தி எல்லோருக...நேத்திக்கு மடிக்கணினி குடிச்ச காஃபி பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதன் பலன் உடனடியாகத் தெரியவில்லை. // நீங்க போட்ட காப்பி ஆச்சே! பொழைக்கறது கஷ்டம்தான்! :Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80550293080305453412016-06-29T17:59:43.995+05:302016-06-29T17:59:43.995+05:30இருக்கற கிளி ரெண்டோ ரெண்டரையோ! கொத்து கொத்தா வந்து...இருக்கற கிளி ரெண்டோ ரெண்டரையோ! கொத்து கொத்தா வந்து உக்காருமாமில்ல! கர்ர்ர்ர்ர்ர்ர்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3130535721788951442016-06-29T14:49:14.089+05:302016-06-29T14:49:14.089+05:30கிளிகள் என்றில்லை, காக்கைகளும் மாறித்தான் போய்விட்...கிளிகள் என்றில்லை, காக்கைகளும் மாறித்தான் போய்விட்டன. இப்படித்தான் அவைகளும் செய்கின்றன. கடைசி ஞாயிறன்று கார சிப்ஸ் வைத்தேன். தொடவே இல்லை. கொஞ்ச தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தன. நேற்று சாதாரண சிப்ஸ் வைத்தேதேன். வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com