tag:blogger.com,1999:blog-18675072.post114975764894442022..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 56. அனுபவம் புதுமைGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-1149946339635445692006-06-10T19:02:00.000+05:302006-06-10T19:02:00.000+05:30trc sir,புலி, புலினு சொல்லாதீங்க. விடுதலைபுலினு (அ...trc sir,<BR/>புலி, புலினு சொல்லாதீங்க. விடுதலைபுலினு (அம்பி சொல்றாமாதிரி) பிடிச்சுக்கிட்டுப் போயிடப் போறாங்க.<BR/>அது சரி, இன்னும் சஷ்டி அப்தபூர்த்தியே ஆகலை, அதுக்குள் சதாபிஷேஹத்துக்கு என்ன அவசரம்? உங்க மனைவி கோபிச்சுக்கப் போறாங்க. சஷ்டி அப்த பூர்த்திக்கு மறக்காமல் கூப்பிடுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149945944153213952006-06-10T18:55:00.000+05:302006-06-10T18:55:00.000+05:30கைப்புள்ள, தப்பாப் பார்த்துட்டேனோ என்னமோ, நேத்திக்...கைப்புள்ள, தப்பாப் பார்த்துட்டேனோ என்னமோ, நேத்திக்குத் தமிழ் மணம் முகப்பிலே பார்த்த மாதிரி இருந்தது. நம்ம கணினிக்குத் தான் தெரியுமே முக்கியமா பார்த்தால் லிங்க் கட் பண்ணி வேடிக்கை பார்க்கணும்னு. சரியாப் பார்க்கறதுக்குள்ளே லிங்க் போயிடுச்சு. அப்புறம் பார்க்க முடியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149944293914181972006-06-10T18:28:00.000+05:302006-06-10T18:28:00.000+05:30சில பேர்கள் அழுவதில் புலிகள். சிலபேர்கள் அழவைப்பதி...சில பேர்கள் அழுவதில் புலிகள். சிலபேர்கள் அழவைப்பதில் புலிகள். இதில் நீங்கள் எந்தவகையைச்சேர்தவர் என்பதை உங்கள் பதிலில் இருந்து தோராயமாய் தெரிகிறது.சித்தப்பாபேர்,கல்யணமான வருஷம்,அந்தபெண் என்ன ஆனாள் இதையெல்லாம் எப்போ கண்டுபிடிகிறது.சதாபிஷகதுக்குள் முடியுமா? கன்னித்தீவுகூட முடிந்துவிடும். தி ரா.சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149937112943041502006-06-10T16:28:00.000+05:302006-06-10T16:28:00.000+05:30//பெங்களூர் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன்.//பெங்க...//பெங்களூர் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன்.//<BR/><BR/>பெங்களூரா? நானா? இல்லியே இங்கே சித்தூர்கட்லே தான் இருக்கேன்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149934792199292652006-06-10T15:49:00.000+05:302006-06-10T15:49:00.000+05:30வாங்க கைபுள்ள,ஒரு பதிவுக்கு உள்ள எல்லா விஷயங்களையு...வாங்க கைபுள்ள,<BR/>ஒரு பதிவுக்கு உள்ள எல்லா விஷயங்களையும் பின்னூட்டத்திலே கொடுத்துட்டீங்க. பெங்களூர் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன்.உண்மையில் ராஜஸ்தான் உபசாரம் நம்மை அதிகமாகவே சாப்பிட வைக்கும். கிட்டத்தட்ட என் பிறந்த வீடு மாதிரி அது. தூய்மையான நெய், பால், தயிர், கோதுமை என்று கலப்படமே இல்லாத சாப்பாடு. இங்கே மாதிரி மைதா மாவில் எல்லாம் பராட்டா செய்ய மாட்டார்கள். பஞ்சாபியில் ராஜ்மாவுடன் பாஸ்மதி அரிசி சேர்ந்த சாப்பாடு சாப்பிட்டுப் பாருங்கள். உண்மையான பட்டூராவும் அவர்கள் செய்வதுதான். இங்கே சரவணபவனில் கூட அது மாதிரி இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149917947054214272006-06-10T11:09:00.000+05:302006-06-10T11:09:00.000+05:30சித்தூர்கட்ன்னதும் மறக்காம என் பேரையும் ஞாபகம் வச்...சித்தூர்கட்ன்னதும் மறக்காம என் பேரையும் ஞாபகம் வச்சு குறிப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி மேடம். So thoughtful of <BR/>you. சித்தூர்கட்னு சொன்னாலும் நான் இருக்கறது ஷம்பூபுராங்கிற எடத்துல. சித்தூர்கட்லேருந்து 15 கி.மீ. <BR/>தூரம். நீங்க சொல்ற மத்தியபிரதேச எல்லையில் இருக்கிற நிம்பாஹேடா என்கிற ஊருக்கும் போயிருக்கேன்(எல்லாம் வேலை விஷயமாத் தான்). அது ஷம்பூபுராவிலிருந்து 38 கி,மீ.தூரத்துல இருக்குது. <BR/><BR/>சித்தூர்கட் கோட்டையை இன்னும் முழுமையா சுத்தி பாக்கலை. அங்கே கோட்டை மேலே இருக்குற காலிகா மாதா மந்திர்ங்கிற கோயிலுக்கு மட்டும் ஒரு சில வாரங்களுக்கு முன்னே <BR/>போயிட்டு வந்தோம். வெயில் <BR/>கொளுத்துறதால பகல்ல எங்கேயும் வெளியே கெளம்ப முடியலை. அதனால சாயந்திரமா 7 மணிக்குத் தான் போனோம். அதுக்குள்ள <BR/>அந்த பேலஸ் எல்லாம் பந்த் <BR/>பண்ணிட்டாங்க (ஹா...ஹா..."மூடிட்டாங்க"...எங்க சித்தி பலவருஷமா வடநாட்டுல இருக்கறதால இந்த மாதிரி <BR/>தான் இந்தி கலப்போட பேசுவாங்க :)-<BR/><BR/>முதல்முறையா ஒரு வட இந்திய <BR/>கோயில்ல நம்ம ஊரு கோயிலைப் போன்ற கல் வேலைப்பாட்டைக் கவனிச்சேன். நாங்க போன நேரம் சரியா "ஆர்த்தி" நேரம் - அதான் பூஜை நேரம்...நல்ல தரிசனம். <BR/><BR/>ரெயில் வண்டி நின்ன கேப்புல் பிதாயி எல்லாம் நல்லா கவனிச்சிருக்கீங்க...நல்ல Observation power தான் உங்களுக்கு. ரஸ்கின் பாண்டோட "The Train Stops at <BR/>Shamli" கதை ஞாபகம் வந்துடுச்சு. பிதாயி பத்தி எனக்கு அதிகமாத் தெரியாது...ஒரு பொண்ணு அம்மா, அப்பாவை விட்டு பிரியறப்போ அழறதை என்னான்னு வேடிக்கை <BR/>பாக்குறது? ஆனா இந்த "பாராத்" - மாப்பிள்ளை ஊர்வலத்துல ரோட்டுல டான்ஸ் ஆடுன அனுபவம் எல்லாம் இருக்கு. பஞ்சாபி கல்யாணங்களில நடக்கும் தடபுடலையும் நல்லா கவனிச்சிருக்கேன்.<BR/><BR/>ராஜஸ்தான்ல ஒன்னு ரொம்ப பிடிச்சது...மக்கள் ரொம்ப நல்ல டைப். கெஸ்ட் அவுஸ்ல சாப்பாடு பரிமாறரவரு "தோடா சா அவுர் லீஜியே...ஆப்கோ லேனா ஹி <BR/>படேகா" அப்படின்னு பரிமாறுவாரு...அதுல நெய் "தேசி <BR/>கீ" வேற பட்டையைக் கெளப்பும். அந்த மாதிரி யாராச்சும் பரிமாறும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். <BR/><BR/>ஊர்மிளா நடிச்ச அந்த இந்தி படம் பிஞ்சர்(Pinjar) - உபயம் : கூகிள் :)- <BR/><BR/>சரி...அடுத்தது என்னாச்சு...ரெயிலைப் பாதியிலேயே விட்டுட்டு ரஜினி படம் பாக்க போய்ட்டீங்களே?<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149842486586371092006-06-09T14:11:00.000+05:302006-06-09T14:11:00.000+05:30பூலான் தேவிகளும், மான்சிங்குகளும் எங்கள் சாமானைத் ...பூலான் தேவிகளும், மான்சிங்குகளும் எங்கள் சாமானைத் தூக்கிப் போக முடியாமல் அலுத்துப் போய் விட்டிருப்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149842227540183852006-06-09T14:07:00.000+05:302006-06-09T14:07:00.000+05:30trc,நான் என் கல்யாணத்தில் bhidhai போது அழவே இல்லை....trc,<BR/>நான் என் கல்யாணத்தில் bhidhai போது அழவே இல்லை. அழுது இருந்தால் இந்த மாதிரி எல்லாம் எழுதுவேனா?<BR/>அது சரி, கை சரியானதும் அடுத்த நட்சத்திரத்தில் சஷ்டி அப்த பூர்த்தி வைத்துக் கொள்ளலாம். பூர்த்தி ஆன வருடத்தில் இருந்து மறு வருடம் வரைக்கும் எப்போ வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். சாஸ்திரம் சொல்கிறது என்றார்கள்.<BR/>உங்க ஸ்க்ரூ எங்கே வைக்கணும்னு உங்க மனைவியை விட நன்றாகத் தெரிந்தவர் வேறு யார் இருக்க முடியும்? வாழ்த்துக்கள் அவங்களுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149786207738566152006-06-08T22:33:00.000+05:302006-06-08T22:33:00.000+05:30அனியாய சஸ்பென் ஸ்.இருந்தாலும் நாங்கள் கத்துகிட்டே ...அனியாய சஸ்பென் ஸ்.இருந்தாலும் நாங்கள் கத்துகிட்டே இருக்கோம்.பூலந்தேவிகள் தங்கள் குருவுக்கு இப்படி மரியாதை செலுதினார்களா.அது சரி 18வது பையனையோ பெண்ணையோ தனியாக ஊர்பேர் தெரியாத அமெரிக்கா நாட்டிற்கு படிக்க அனுப்பும்போது யாருமே அழவில்லை ஆனால் நங்கநல்லூரிலிருந்து கிண்டிக்கு கல்யாண்ம்பண்ணி அனுபினால் மட்டும் ஏன் அழுகிறார்கள். எனிடதுகை இப்போது தேவலாம்.கையில் பிளேட் வைத்து டைட்டாக ஸ்குருவும் போட்டுவிட்டார்கள்.இன்னும் இரண்டு மதத்தில் கை சரியாகும் என்கிறார்கள். பார்ப்போம்.என் மனைவிக்குதான் கொஞ்சம் வருத்தம் அதேமாதிரி தலைஸ்குருவையையும் கொஞ்சம் டைட்பன்னீருக்கலாமே என்கிறாள். தி ரா சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149772127749927752006-06-08T18:38:00.000+05:302006-06-08T18:38:00.000+05:30Ambi, no chance, if i am that much serial addict, ...Ambi, no chance, if i am that much serial addict, how can it be possible for me to blog like this?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149771947448353792006-06-08T18:35:00.000+05:302006-06-08T18:35:00.000+05:30megaa serial ellam romba parpel polirukee! correct...megaa serial ellam romba parpel polirukee! <BR/>correctaa break vidurengaa..ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com