tag:blogger.com,1999:blog-18675072.post115044461040083520..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-1150470537886199322006-06-16T20:38:00.001+05:302006-06-16T20:38:00.001+05:30வாங்க மனசு,நொம்ப நாள் கழிச்சு வரீங்க போலிருக்கே, ந...வாங்க மனசு,<BR/>நொம்ப நாள் கழிச்சு வரீங்க போலிருக்கே, நான் குடை பிடிக்காமல் தான் போக ஆசைப்படுவேன், ஆனால் முடியாது. மழை வந்தால் நடமாட்டம் கூடக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டி இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150470517107361332006-06-16T20:38:00.000+05:302006-06-16T20:38:00.000+05:30கார்த்திக்,இந்த மழை மட்டுமில்லாமல் ப்ளாக்கர் வேறே ...கார்த்திக்,<BR/>இந்த மழை மட்டுமில்லாமல் ப்ளாக்கர் வேறே பழி வாங்குது, நானும் தலைப்பைத் தேடுறேன், கிடைக்க மாட்டேங்குதே, ஒட்டிடலாம்னு பார்த்தேன், எங்கே போச்சோ, தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150470243682646982006-06-16T20:34:00.000+05:302006-06-16T20:34:00.000+05:30கார்த்திக்,இந்த மழை மட்டுமில்லாமல் ப்ளாக்கர் வேறே ...கார்த்திக்,<BR/>இந்த மழை மட்டுமில்லாமல் ப்ளாக்கர் வேறே பழி வாங்குது, நானும் தலைப்பைத் தேடுறேன், கிடைக்க மாட்டேங்குதே, ஒட்டிடலாம்னு பார்த்தேன், எங்கே போச்சோ, தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150470060930480722006-06-16T20:31:00.000+05:302006-06-16T20:31:00.000+05:30அம்பி, சிரிப்பா இருக்கா?உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...அம்பி, சிரிப்பா இருக்கா?<BR/>உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பரவாயில்லை, 15 வயசுனு சொன்னதாலே மன்னிக்கிறேன். கரண்ட் இருந்தால்ல "மேகம் கருக்குது " போடறதுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150469909906634752006-06-16T20:28:00.000+05:302006-06-16T20:28:00.000+05:30வள்ளி,சென்னையில்தான் மழை பெய்தது. உங்கள் பக்கம் பெ...வள்ளி,<BR/>சென்னையில்தான் மழை பெய்தது. உங்கள் பக்கம் பெய்யவில்லை, பார்த்தேன்.<BR/>அப்புறம் சின்ன வயசில் இருந்து எனக்கு பாரதிதான் பிடிக்கும், பழக்கமும் கூட. மனசு சரியில்லைனால் பாரதிதான் கை கொடுப்பார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150469588554410762006-06-16T20:23:00.000+05:302006-06-16T20:23:00.000+05:30trc Sir, படபடப்பு குறைந்தது பற்றி சந்தோஷம். இனிமேல...trc Sir,<BR/> படபடப்பு குறைந்தது பற்றி சந்தோஷம். இனிமேல் கொஞ்சம் TATA INIDICOM தகராறு செய்யாதுனு நினைக்கிறேன். அவங்களுடன் சமாதான உடன்படிக்கைக் கையெழுத்தாகி விட்டது. பார்ப்போம், உங்க மனைவியைக் கேட்டதாச் சொல்லுங்க.<BR/>நான் மத்த 2 வேதாளங்களைச் சமாளிக்கிற வழி பார்க்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150466716071178092006-06-16T19:35:00.000+05:302006-06-16T19:35:00.000+05:30பெரிய போராட்டம் தான் போல??எல்லோரும் மழை பிடிக்க...பெரிய போராட்டம் தான் போல??<BR/><BR/>எல்லோரும் <BR/>மழை பிடிக்குமென்று தான் சொல்கிறார்கள் <BR/>குடையையும் பிடித்துக்கொண்டு.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150462712356339192006-06-16T18:28:00.000+05:302006-06-16T18:28:00.000+05:30ஒரு வித்யாசமான மழை நாளை அனுபவித்தேன் உங்கள் எழுத்த...ஒரு வித்யாசமான மழை நாளை அனுபவித்தேன் உங்கள் எழுத்தில். நானும் என்னுடைய ஊரில், சென்னையில் என எல்லா பக்கமும் அனுபவித்ததை எழுதினால் நாலு குயர் நோட்டு தீர்ந்துவிடும்..அதுவும் இல்லாமல் தமிழில் டைப் வேற செய்யனும்..:-)) ஒரு சிறுகதையை போல செல்கிரது உங்கள் நடை.. வாழ்த்துக்கள் கீதா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150461926222770002006-06-16T18:15:00.000+05:302006-06-16T18:15:00.000+05:30hahaa, ungalukku thaan ippadi ellam varuthu. as yo...hahaa, ungalukku thaan ippadi ellam varuthu.<BR/> as you blogged bharathi's kavithai, blogger also understood and gave in this format.. :))))<BR/><BR/> oru 15(reversela illa poguthu age) aged women (girlnu pls sollitaatheenga) mazhai vanthaa,<BR/> "megam karukuthu! takku chikku takku chikku"<BR/>minnal adiguthu, saraal adiguthu"nu paatu paada vendaamoo?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150450179251261412006-06-16T14:59:00.000+05:302006-06-16T14:59:00.000+05:30கீதா ! பாரதியை முழுவதும் படிச்சவரா நீங்கள்?என்ன...கீதா ! பாரதியை முழுவதும் படிச்சவரா நீங்கள்?<BR/>என்ன ஒரு அற்புதமான பதிவு.எந்த ஊரில் இருக்கிறிர்கள்/ மழை எப்போது வந்தது? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150445879687092802006-06-16T13:47:00.000+05:302006-06-16T13:47:00.000+05:30நன்றாகத்தான் சமாளித்து இருக்கிறீர்கள் இந்த மழையிலு...நன்றாகத்தான் சமாளித்து இருக்கிறீர்கள் இந்த மழையிலும்.எனக்கு பிடித்தது ரொம்பவும் மழைதான் அதிலும் எருமை மாதிரி நனைந்து கொண்டு அனுபவிப்பதில். சரியாண பாட்டு இந்த பாரதியார் மழைப்பாட்டு.உமா என்பது என் மனைவிதான். ஆனால் படபடப்பு குறைந்து விட்டது பிறறிடம் எதிபார்ப்புகளை குரைத்துக்கொண்டு விட்டதால்.அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம். தி ரா.சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150444918553414622006-06-16T13:31:00.000+05:302006-06-16T13:31:00.000+05:30கடவுளே, பழி வாங்கி விட்டது, இந்த ப்ளாக்கர். நான் அ...கடவுளே, பழி வாங்கி விட்டது, இந்த ப்ளாக்கர். நான் அதைத்திட்டி எழுதினது எப்படியோ தெரிஞ்சு போச்சு போலிருக்கு. நான் லெட்டர் ஃபார்மட் கொடுத்தால் கவிதையாக வருகிறதே! என்ன செய்தால் என்ன? நாகை சிவா, உங்க கண்ணுதான் பட்டுடுச்சோ? தலைப்பு வேறே வரலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com