tag:blogger.com,1999:blog-18675072.post115053356170079430..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 64. காதலுக்கு அர்த்தம் என்ன?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-1150866748271109332006-06-21T10:42:00.000+05:302006-06-21T10:42:00.000+05:30பல விதமான குணங்கள் கொண்டது இந்த மனித இனம். நாம் ஒன...பல விதமான குணங்கள் கொண்டது இந்த மனித இனம். நாம் ஒன்று கூறினால் யாராவது தப்பாக எடுத்துக்கொள்வார்களே என்று எண்ணி ஒரு நபர் தனது குறை களை எவ்வளவு முடிமறைக்க முடியும். என்று சிந்தித்து அவர்களி மனதில் எற்படும் வலியை மறைவான பொருளாக வைத்து இறுதியில் பலவிதமான இடர்களில் சிக்கி தவிக்கின்ற மக்கள் கூட்டத்தில் உங்கள் வாழ்கை பயணத்தின் ஒவ்வொரு அடிகளையும் என்னிடம் நேர் முகமாக பகிந்துக் கொண்டது போல் ஒரு உணர்வு. இவ்வித மனப்பாண்மை யாருக்குவராது. <BR/>உங்கள் வாழ்க்கை என்றும் இனிமையான தென்றல் வீசிட எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள். <BR/>இப்படிக்கு, <BR/>குறிஞ்சித்தமிழ்.<BR/>http://kurinchitamil.blogspot.com <BR/>http://nicerajakumar.tripod.comராஜகுமார்https://www.blogger.com/profile/06674070396126872591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150704413586994292006-06-19T13:36:00.000+05:302006-06-19T13:36:00.000+05:30தேவ்,ரொம்ப நன்றி. அப்போஅப்போ என்னோட பதிவுக்கும் வர...தேவ்,<BR/>ரொம்ப நன்றி. அப்போஅப்போ என்னோட பதிவுக்கும் வருவதற்கு. இதே மாதிரிக் காதலைப் பத்தி எழுதினால் போர் அடிக்கும். அப்போ அப்போ என்னோட அனுபவங்களை எழுதறேன். முடிஞ்சபோது வாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150704152094966382006-06-19T13:32:00.000+05:302006-06-19T13:32:00.000+05:30வேதா, பெண்களின் மனதைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள...வேதா, பெண்களின் மனதைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதற்கு வயசு தேவை இல்லை என்று தெரிகிறது. நல்ல அருமையான பதில். வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150703825518615082006-06-19T13:27:00.000+05:302006-06-19T13:27:00.000+05:30மனசு, நீங்க மனசு இல்லையா? அதான் புரிஞ்சுக்கறீங்க.மனசு, <BR/>நீங்க மனசு இல்லையா? அதான் புரிஞ்சுக்கறீங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150703648386514952006-06-19T13:24:00.000+05:302006-06-19T13:24:00.000+05:30trc Sir,நான் இதுக்குப் பதில் சொல்லணும்னா நிறைய எழு...trc Sir,<BR/>நான் இதுக்குப் பதில் சொல்லணும்னா நிறைய எழுதணும். ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். எப்பவும் தம்பி, தங்கைகளிடமிருந்து விலகி இருந்தவர் (படிப்பின் காரணமாக) அம்மாவிடம் மட்டும் பேசுவார். எனக்கு ஏதாவது தேவை என்றாலும் மாமியார் மூலம் தான் போக வேண்டும். அவங்க எதிர்காலம் பொறுப்பு இவர் கையில் இந்த மாதிரி ஒரு serious ஆன மனிதரை நான் புரிந்து கொள்ள எனக்கு நேரம் கிடைக்காமல் என்னுடைய பொறுப்புக்களும் சேர்ந்து கொண்டது. சாதாரணமாக மனைவிக்கு முடியவில்லை என்றால் கணவன் செய்யும் உதவி என்ற அளவில்தான் நான் புரிந்து கொண்டிருந்தேனே தவிர, மனத்தளவில் நாங்கள் நெருங்கித்தான் இருந்தோம் என்பது அப்போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பிறந்த வீட்டில் எல்லாரும் சகஜமாகப் பேசிக் கொள்ளும் சூழ்நிலை. இங்கே நேர்மாறானது. அதற்கு என்னைத் தயார் படுத்திக் கொள்வதிலேயே என் கவனமும் இருந்தது. உண்மையில் நாங்கள் சகஜமாகப் பேச ஆரம்பித்தது அதற்குப் பின் தான். முத்து எடுக்கப் பத்து வருஷம் ஆனாலும் நல்முத்து தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150702762589946062006-06-19T13:09:00.000+05:302006-06-19T13:09:00.000+05:30கைப்புள்ள, அனுபவம் வேணுங்கறது இல்லை கருத்துச் சொல்...கைப்புள்ள, அனுபவம் வேணுங்கறது இல்லை கருத்துச் சொல்றதுக்கு. பரவாயில்லை. நம்ம தமிழ் நாட்டிலும் அன்பை வெளிப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு நிஜமாவே அனுபவம் இல்லை என்பதால் புரியவில்லை. கைப்புள்ளதானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150702304027678222006-06-19T13:01:00.000+05:302006-06-19T13:01:00.000+05:30சிவா, நான் ஏற்கெனவே 4 பதிவு போட்டிருக்கேன். இப்போ ...சிவா, நான் ஏற்கெனவே 4 பதிவு போட்டிருக்கேன். இப்போ 6 பதிவா? பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150702095873112752006-06-19T12:58:00.000+05:302006-06-19T12:58:00.000+05:30பொன்ஸ், இன்றைய உலகமே வேறே. நான் ஒப்பு நோக்கவில்லை....பொன்ஸ், இன்றைய உலகமே வேறே. நான் ஒப்பு நோக்கவில்லை. புரிதல் கம்மியோ என்றுதான் ஒரு சந்தேகம். மற்றபடி இன்றைய இளைஞர்கள் புத்திசாலிகள். தொலைநோக்குப் பார்வை உண்டு என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை. இன்றைய வாழ்க்கை உங்களுடையது. மனமார்ந்த வாழ்த்துக்கள். காதலைச் சொல்வதிலும், உணர்வதிலும் உள்ள வேறுபாடு திருமணம் ஆனதும் உங்களுக்குப் புரியும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150701798361265082006-06-19T12:53:00.000+05:302006-06-19T12:53:00.000+05:30அம்பி, நீங்களும் கடைசிலே பாரதியை மேற்கோள் காட்ட ஆர...அம்பி, நீங்களும் கடைசிலே பாரதியை மேற்கோள் காட்ட ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150697522327398562006-06-19T11:42:00.000+05:302006-06-19T11:42:00.000+05:30//அத்தனை வலியிலும் என் உணர்வு விழித்துக் கொண்டது. ...//அத்தனை வலியிலும் என் உணர்வு விழித்துக் கொண்டது. அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது. கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.//<BR/><BR/>அக்கா.. அருமையானப் பதிவு. உங்களிடமிருந்த இது போன்ற பதிவுகளை இன்னும் அதிகமாய் எதிர்ப்பார்க்கிறேன்... மனத்தை வருடிய பதிவு. :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150625010678710432006-06-18T15:33:00.000+05:302006-06-18T15:33:00.000+05:30//அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது.// காதலுக்கு அர...//அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது.//<BR/><BR/> காதலுக்கு அர்த்தம்.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150554234436692742006-06-17T19:53:00.001+05:302006-06-17T19:53:00.001+05:30அன்பு என்பது நல்லி கடை புடைவை அல்ல. கண்ணாடியில் வை...அன்பு என்பது நல்லி கடை புடைவை அல்ல. கண்ணாடியில் வைத்து எல்லொரும் பார்த்து பாராட்டும்படி இருக்கவேண்டிய அவசியமில்லை.ஆழ்ந்த அன்பு உள்மனத்தில் இருக்கும்.அதை கண்களால் பார்க்கமுடியாது.இதயத்தால் மட்டுமே அறியமுடியும் உங்கள் கணவர் செய்ததும் அது தான். ஆனால் அந்த ஆழ்கடலில் முத்து எடுக்க உங்களுக்கு 10 வருடம் ஆனதா? அன்பன் தி ரா சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150554202002872902006-06-17T19:53:00.000+05:302006-06-17T19:53:00.000+05:30அன்பு என்பது நல்லி கடை புடைவை அல்ல. கண்ணாடியில் வை...அன்பு என்பது நல்லி கடை புடைவை அல்ல. கண்ணாடியில் வைத்து எல்லொரும் பார்த்து பாராட்டும்படி இருக்கவேண்டிய அவசியமில்லை.ஆழ்ந்த அன்பு உள்மனத்தில் இருக்கும்.அதை கண்களால் பார்க்கமுடியாது.இதயத்தால் மட்டுமே அறியமுடியும் உங்கள் கணவர் செய்ததும் அது தான். ஆனால் அந்த ஆழ்கடலில் முத்து எடுக்க உங்களுக்கு 10 வருடம் ஆனதா? அன்பன் தி ரா சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150553613523874452006-06-17T19:43:00.000+05:302006-06-17T19:43:00.000+05:30மேடம்! வந்துட்டேன்...//அந்தப் பிடி எனக்கு எதையோ சொ...மேடம்! வந்துட்டேன்...<BR/><BR/>//அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது. கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.//<BR/>இதைப் பத்தி கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை. இருந்தாலும் தென்னிந்தியர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் நடுவுல ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கு. மனசு நெறைய அன்பை வச்சிருதாலும் நம்மவர்கள் வெளியே காட்டிக்க மாட்டாங்க, ஆனா இதுவே வடக்கத்தியவர்கள் தங்கள் மனதில் உள்ள அன்பை தயங்காமல் வெளிப்படுத்தி விடுவார்கள். நீங்க என்னை விட நிறைய உலகம் பார்த்தவர்கள்.நீங்க என்ன நினைக்கிறீங்க?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150551902738318012006-06-17T19:15:00.000+05:302006-06-17T19:15:00.000+05:30சரி,சரி,சரி.... கீதா அக்கா, ஆறு பதிவுக்கு தயார் ஆக...சரி,சரி,சரி....<BR/> கீதா அக்கா, ஆறு பதிவுக்கு தயார் ஆகுங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150548481092597232006-06-17T18:18:00.000+05:302006-06-17T18:18:00.000+05:30அக்கா, உங்க காதல் ரொம்ப நல்லா இருக்கு.. உண்மை தா...அக்கா, <BR/> உங்க காதல் ரொம்ப நல்லா இருக்கு.. உண்மை தான் இப்படி மறைத்து வைக்கும் அன்பு நிறைய இருக்கிறது.<BR/><BR/> //ஆனால் எதுவும் வெளிப்படையாக இருக்கும் இப்போது இம்மாதிரி எல்லாம் இருக்கிறதா சந்தேகம்தான். //<BR/><BR/> இதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. இன்றைய வேகமான வாழ்க்கையில், நேரம் கிடைக்கும் போது காதலைச் சொல்லி விட வேண்டும்.. வேற என்ன செய்யறது? இதுமாதிரி பல வருடம் கழித்து காட்ட வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோ.. நேரமும் அதற்கான வாய்ப்பும் இருக்கும் போதே சொல்லாலும் செயலாலும் அன்பு காட்டுவது தான் இன்றைய ஸ்டைல்... <BR/><BR/>இந்த மாதிரி 10 வருடங்கள் பொறுமை காத்து ரொமான்டிக் வாழ்க்கை வாழ எங்களுக்குத் தெரியவில்லையோ என்னவோ :)<BR/><BR/>ஆனால், சாம்பசிவம் சார் உங்க கடிதத்தைப் படித்து விட்டு கதை எழுத முயற்சிக்கச் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.. நல்லாத் தான் சொல்லி இருக்காரு :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150544663706296742006-06-17T17:14:00.000+05:302006-06-17T17:14:00.000+05:30"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொ..."உன் கண்ணில் நீர் வழிந்தால்<BR/> என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!"<BR/><BR/> இந்த வரி தான் எனக்கு இந்த பதிவை படித்ததும் நினைவுக்கு வந்தது. Love is perfect only when shared. is itn't?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150543316615385132006-06-17T16:51:00.000+05:302006-06-17T16:51:00.000+05:30உண்மை கார்த்திக்,ஆனால் எதுவும் வெளிப்படையாக இருக்க...உண்மை கார்த்திக்,<BR/>ஆனால் எதுவும் வெளிப்படையாக இருக்கும் இப்போது இம்மாதிரி எல்லாம் இருக்கிறதா சந்தேகம்தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1150534934705031242006-06-17T14:32:00.000+05:302006-06-17T14:32:00.000+05:30இன்னும் உலகத்தில் சொல்லாத காதல்கள் எத்தனையோ இருக்க...இன்னும் உலகத்தில் சொல்லாத காதல்கள் எத்தனையோ இருக்கின்றன. ஒரே வீட்டுக்குல் இருந்தலும் சில பேருக்கு காதலை சொல்ல தெரிவதில்லை. அப்படி அடைத்து அடைத்து வைக்கப்படுகின்ற அந்த உணர்வுகள் என்றவது ஒரு நாள் அதீதமாக வெளியேறும்.மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com