tag:blogger.com,1999:blog-18675072.post116150587834792588..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 143. நான் பார்த்த சினிமாGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-1162886244044874182006-11-07T13:27:00.000+05:302006-11-07T13:27:00.000+05:30i love that word maanneeei love that word maanneeeKnown Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161936890834062752006-10-27T13:44:00.000+05:302006-10-27T13:44:00.000+05:30சிவா, ஜாம்நகர்ங்கறது ராஜாவோட பேரிலே உள்ளது. Digjam...சிவா, ஜாம்நகர்ங்கறது ராஜாவோட பேரிலே உள்ளது. Digjam அவங்களோடது தான். நீங்க கேக்கற ஜாம் கிடைக்காது.<BR/>அப்புறம் படம் பார்க்க முடியாட்டி நான் என்ன செய்யறது? எல்லாம் என் head letterனுதான் தெரியுமே? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161883639448634672006-10-26T22:57:00.000+05:302006-10-26T22:57:00.000+05:30கா.கா. நல்ல படம். அந்த படத்தையே உங்களால ஒழுங்கா பா...கா.கா. நல்ல படம். அந்த படத்தையே உங்களால ஒழுங்கா பாக்கா முடியாட்டி, உங்க ரசனையை பற்றி நான் ஒரு முடிவு பண்ணனும் என்று நினைக்குறேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161883486854046842006-10-26T22:54:00.000+05:302006-10-26T22:54:00.000+05:30//நான் ஜாம்நகர்ல இருக்கேன்! //ஜாம் நகர்ல நிறையா ஜா...//நான் ஜாம்நகர்ல இருக்கேன்! //<BR/><BR/>ஜாம் நகர்ல நிறையா ஜாம் கிடைக்குமா? அப்படி கிடைச்சா ஒரு இரண்டு பாட்டில் பார்சல் பண்ணுகளேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161750526001479642006-10-25T09:58:00.000+05:302006-10-25T09:58:00.000+05:30சுரத்தா.... ஏன் கேக்க மாட்டீங்க, வீட்டுல ஜாலியா கா...சுரத்தா.... ஏன் கேக்க மாட்டீங்க, வீட்டுல ஜாலியா காலை ஆட்டிண்டு இருந்தா எல்லா சுரத்தும் வரும், என் நிலை அப்படி இல்லியே :) நான் ஜாம்நகர்ல இருக்கேன்!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161673975755721512006-10-24T12:42:00.000+05:302006-10-24T12:42:00.000+05:30ஹி,ஹி,ஹி,ச்யாம், தலைவின்னு ஒத்துக்கிட்டதுக்கு டாங்...ஹி,ஹி,ஹி,ச்யாம், தலைவின்னு ஒத்துக்கிட்டதுக்கு டாங்ஸு, டாங்ஸு, அப்புறம் உங்களை எல்லாம் மகிழ்விக்கவே நாம் தலைவி என இருக்கிறோம். தன்னலம் கருதாது தொண்டர் நலத்துக்காக உழைக்கும் ஒரே தலைவி நான் தான், புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161673817704391672006-10-24T12:40:00.000+05:302006-10-24T12:40:00.000+05:30கார்த்திக், தகவலுக்கு நன்றி, அப்புறம் ஒரு அதிர்ச்ச...கார்த்திக், தகவலுக்கு நன்றி, அப்புறம் ஒரு அதிர்ச்சித் தகவல், நான் உங்களை உண்மைத் தொண்டர்னுதான் ஒத்துட்டிருக்கேன், புரிஞ்சுக்குங்க, கனவு காண வேண்டாம், அப்துல் கலாம் சொன்னார்னு. அது எனக்கும் என்னை மாதிரிச் சின்னக் குழந்தைங்களுக்கும் சொன்னது. ஆகவே தொண்டர்களே, தொண்டிகளே, நானே தலைவி, நானே முதல் அமைச்சர், பிரதம மந்திரி எல்லாம். புரிந்து கொள்ளவும். எனக்குப் பதவி ஆசையே இல்லை. உங்களுக்குச் சேவை செய்யறதுக்காகவே உழைக்கிறேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161673640238314232006-10-24T12:37:00.000+05:302006-10-24T12:37:00.000+05:30அம்பி, ரொம்பவே புகையாதீங்க, உங்களுக்கு ஒண்ணுமே தெர...அம்பி, ரொம்பவே புகையாதீங்க, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுங்கிறதாலே மத்தவங்க புத்திசாலின்னு ஒத்துக்க மாட்டேங்கறீங்களே? நறநறநறநற<BR/><BR/>@போர்க்கொடி, என்ன சுரத்தே இல்லை? தீபாவளிக்கு ஜாஸ்தி சாப்பிட்டுட்டு அவதிப் படறீங்களோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161630163533883442006-10-24T00:32:00.000+05:302006-10-24T00:32:00.000+05:30இப்போதான் எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வருது...பரிட்சைல ...இப்போதான் எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வருது...பரிட்சைல தென்னை மரத்த பத்தி எழுத சொன்னா...ஒருத்தனுக்கு தெரியல...அதுனால பசு பத்தி பத்து பக்கம் எழுதிட்டு இந்த பசுவ தென்னை மரத்துல கட்டலாம்னு எழுதினானாம்...அந்த மாதிரி இருக்கு சினிமா விமர்சனம்னு சொல்லிட்டு அத தவிர எல்லாம் இருக்கு...என்ன பண்றது தலைவியா வேற போய்டீங்க...எல்லாம் எங்க head letter :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161623369529579942006-10-23T22:39:00.000+05:302006-10-23T22:39:00.000+05:30//சாமி படத்திலே யார் செத்துப் போறது? அது எனக்குத் ...//சாமி படத்திலே யார் செத்துப் போறது? அது எனக்குத் தெரியாதே//<BR/><BR/><BR/>சாமி படத்துல விக்ரமின் அப்பா விஜயகுமார் இறந்து போயிடுவார் மேடம்<BR/><BR/>//தவிர உங்களை மாதிரி உண்மைத் தொண்டரைத் தக்க வச்சுக்கணும்னா இப்படி சினிமா பத்தியும் எழுத வேண்டி இருக்கு//<BR/><BR/>அப்பாடா.. இப்பவாவது உண்மை தொண்டர்னு ஒத்துகிட்டீங்களே.. ரொம்ப சந்தோசம் தலைவியேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161596897202199382006-10-23T15:18:00.000+05:302006-10-23T15:18:00.000+05:30எதையாவது எழுதறதுக்குனே ஊர் ஊரா போவீங்க போலிருக்கு....எதையாவது எழுதறதுக்குனே ஊர் ஊரா போவீங்க போலிருக்கு.. ஹும்ம்ம்..Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161596545036755202006-10-23T15:12:00.000+05:302006-10-23T15:12:00.000+05:30ஒழுங்கா படம் பார்த்தாலே உங்களுக்கு கதை புரியாது. அ...ஒழுங்கா படம் பார்த்தாலே உங்களுக்கு கதை புரியாது. அதான் சாம்பு மாமா கதை சொல்லி உதவி பன்றார். நல்லதுக்கே காலம் இல்லை! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161594547358625642006-10-23T14:39:00.000+05:302006-10-23T14:39:00.000+05:30ஹிஹிஹி, சார்,குருக்ஷேத்திரம் போயிட்டு வந்துட்டேன்....ஹிஹிஹி, சார்,<BR/>குருக்ஷேத்திரம் போயிட்டு வந்துட்டேன். சீக்கிரம் எழுதறேன். :D<BR/>அப்புறம் எல்லாமே உங்க ராஜ்ஜியத்தில் monopolyனு புரியுது. பாவம் சார் மேடம். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161594394927618302006-10-23T14:36:00.000+05:302006-10-23T14:36:00.000+05:30வாங்கம்மா, வாங்க கொடியே, அதாவது லதாவே, என்ன இத்தனை...வாங்கம்மா, வாங்க கொடியே, அதாவது லதாவே, என்ன இத்தனை நாளாக் காணோம்? நீங்க உங்க காலத்துப் படங்களோட விமரிசனம் எதிர்பார்த்து வந்து ஏமாந்துட்டீங்க போல் இருக்கு. ஹிஹிஹி, நாம தான் சின்னப் பொண்ணுன்னு தெரியாது? தனுஷ் படங்கள்தான் பார்ப்போம். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161594264140543112006-10-23T14:34:00.000+05:302006-10-23T14:34:00.000+05:30ஹி,ஹி,ஹி கணேசன், இன்னும் நான் சீரியல் பார்த்த கதை ...ஹி,ஹி,ஹி கணேசன், இன்னும் நான் சீரியல் பார்த்த கதை எல்லாம் ஒண்ணொண்ணா எழுதிட்டு வரேன், பாருங்க, <BR/>அது என்ன சொல்லி வச்சாப்பல எல்லாரும் அவருக்கே சப்போர்ட் பண்ணறீங்க? நான் ஒருத்தி தலைமைப் பதவியைச் சுமக்க முடியாமச் சுமக்கும்போது? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161594156370237082006-10-23T14:32:00.000+05:302006-10-23T14:32:00.000+05:30என்னத்தை அலம்பி இருக்கேன் போர்க்கொடி, இது என்ன பாத...என்னத்தை அலம்பி இருக்கேன் போர்க்கொடி, இது என்ன பாத்திரமா அலம்பறதுக்கு? அது சரி, முடிவு என்ன ஆச்சு சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161594077542763942006-10-23T14:31:00.000+05:302006-10-23T14:31:00.000+05:30ஹி,ஹி,ஹி,வேதா, நான் மிரட்டவே வேணாம், இங்கே தமிழ்மண...ஹி,ஹி,ஹி,வேதா, நான் மிரட்டவே வேணாம், இங்கே தமிழ்மணத்திலே அவங்க அவங்க துண்டைக்காணோம், துணியைக் காணோம்னு ஓடி வந்து முத்தமிழ்க்குழுமத்திலே இணையறாங்க, அங்கே பார்த்தா அவங்களுக்கு ஒரே அதிர்ச்சி, நாம தான் ஏற்கெனவே அங்கே எல்லாரையும் பயமுறுத்திட்டு இருக்கோமே? இப்போ என்ன செய்யறதுன்னு பேய்முழி முழிக்கறாங்க எல்லாரும். இது எப்படி இருக்கு? சமீபத்திய வரவு "தம்பி". மனுஷன் அரண்டு போயிருக்கார்னு நினைக்கிறேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161593915335230552006-10-23T14:28:00.000+05:302006-10-23T14:28:00.000+05:30கார்த்திக், என்ன இது? தலைவிங்கற எண்ணமே இல்லாமல் ஓவ...கார்த்திக், என்ன இது? தலைவிங்கற எண்ணமே இல்லாமல் ஓவராத் தெரியுதுனு எல்லாம் சொல்றீங்க? உங்க மேலே இனிமேல் சினிமாப் பதிவே போடக்கூடாதுன்னு தடை உத்தரவு பிறப்பிச்சாச்சு. நறநறநற :D<BR/><BR/>எந்த சினிமா விஷயம்னாலும் உடனே ரெடியாச் சொல்லிடுங்க. அது சரி, சாமி படத்திலே யார் செத்துப் போறது? அது எனக்குத் தெரியாதே? :D<BR/><BR/>ஏதோ கொஞ்ச நேரமாவது டி.வி.க்கு முன்னாலே உட்கார்ந்தேனே, தவிர உங்களை மாதிரி உண்மைத் தொண்டரைத் தக்க வச்சுக்கணும்னா இப்படி சினிமா பத்தியும் எழுத வேண்டி இருக்கு. தலை எழுத்து! வேறே வழி இல்லை. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161590482219806692006-10-23T13:31:00.000+05:302006-10-23T13:31:00.000+05:30மொத்தத்திலே தினோம் வீட்டிலே குருசேஷ்த்திரம்தான்.பா...மொத்தத்திலே தினோம் வீட்டிலே குருசேஷ்த்திரம்தான்.பாவம் பணம் போட்டு டி.வி.வங்கினவருக்கு படம் பார்க்க உரிமையில்லை.என்ன ஒரு அடாவடி.கார்த்தி சொன்னது(?) சினிமா விமரிசனமா இல்லை பாதி சினிமா பாத்த விமரிசனமா? நமக்கு வரலைன்ன விட்டுடனம்.கோபம்,பல்லைக்கடித்தல் இது எல்லாம் தப்புன்னு சின்னபோன்னுக்கு யாராவது சொல்லக்கூடாதோ.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161584835401518352006-10-23T11:57:00.000+05:302006-10-23T11:57:00.000+05:30நான், ஏதோ நீங்க சிறுவயதில் பார்த்த - நான் பார்க்கா...நான், ஏதோ நீங்க சிறுவயதில் பார்த்த - நான் பார்க்காத :-))) சிவகவி, ஹரிதாஸ், திருநீலகண்டர், 1000 தலை வாங்கி அபூர்வ சிகாமணி போன்ற ஏதோ ஒரு படம் என்று நினைத்து ஆவலுடன் ஓடி வந்தேனே ஹூம்....<BR/>:-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161583665256641772006-10-23T11:37:00.000+05:302006-10-23T11:37:00.000+05:30பரவாயில்லை ஒரே நேரத்தில் எல்லா சேனலும் பார்த்திட்ட...பரவாயில்லை ஒரே நேரத்தில் எல்லா சேனலும் பார்த்திட்டீங்களா..(இந்த ரிமோட்டை ஏன் தான் கண்டு பிடிச்சாங்களோ..) <BR/><BR/>/அவர்:நீ தானே கேட்டே? எனக்கு நினவு வரதைச் சொன்னேன்/<BR/><BR/>நீங்கள் கேட்டதை மறந்து உங்கள் கணவரைத் திட்டுவது நியாயமே இல்லை..கடல்கணேசன்https://www.blogger.com/profile/06541111124861608732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161579948145279082006-10-23T10:35:00.000+05:302006-10-23T10:35:00.000+05:30இப்படியாக ஒண்ணுத்துயும் பாக்கல? அதுக்கு இந்த அலம்ப...இப்படியாக ஒண்ணுத்துயும் பாக்கல? அதுக்கு இந்த அலம்பல்!! ஆண்டவா.. நீங்க காக்க காக்க பாத்துருக்கலாம், முடிவு என்னனு தெரிஞ்சாலும் எத்தன தடவை பாத்தாலும் எனக்கு இன்னும் குழப்பம் தான் :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161570301076463992006-10-23T07:55:00.000+05:302006-10-23T07:55:00.000+05:30//இப்படி எல்லாப்படத்தையும் முன்னாலே பார்த்து விட்ட...//இப்படி எல்லாப்படத்தையும் முன்னாலே பார்த்து விட்டு நான் பார்க்கும்போது கதையைச் சொன்னா என்ன செய்யறதுன்னு .... புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.அவர் நிம்மதியாக ஏதோ ஒரு மலையாளச் சானலில் மோஹன்லால் படம் பார்க்க ஆரம்பித்தார்//<BR/><BR/>கடைசி வரை சினிமாவே பாக்கல.. ஆனா பதிவுக்கு தலைப்பு மட்டும் "நான் பாத்த சினிமா".. என்ன தலைவியே..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161532260807029352006-10-22T21:21:00.000+05:302006-10-22T21:21:00.000+05:30மேடம், மொத்தத்துல எந்த படத்தையுமே உருப்படியா பாக்க...மேடம், மொத்தத்துல எந்த படத்தையுமே உருப்படியா பாக்கலைன்னு சொல்லுங்க..<BR/><BR/>சாமிக்கும் காக்க காக்கவிற்கு இடையே உள்ள சில ஒற்றுமைகள்..<BR/><BR/>ரெண்டு போலீஸ் பற்றிய படங்கள்<BR/>ரெண்டு படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை.<BR/>ரெண்டு படத்தோட பேரும் கடவுளோட தொடர்புடையது<BR/>ரெண்டு படத்திலையும் கடைசில முக்கியமான ஒருவர் இறந்து போயிடுவார்..<BR/><BR/>இது எப்படி இருக்கு தலைவியேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161532026752175202006-10-22T21:17:00.000+05:302006-10-22T21:17:00.000+05:30//நம்ம கார்த்திக்குக்கு ரொம்பக் குறை. அவரோட சினிமா...//நம்ம கார்த்திக்குக்கு ரொம்பக் குறை. அவரோட சினிமா பத்தின பதிவுகளிலே நான் பின்னூட்டம் கொடுக்கிறது இல்லைனு//<BR/><BR/>அடே யப்பா.. நம்ம சொல் கூட அம்பலத்தில் ஏறுது போல..நன்றி தலைவியே<BR/><BR/>//இதிலிருந்து என்ன தெரிகிறதுன்னா நான் தான் நிரந்தரத் தலை(வலி)விங்கறதை அவர் அங்கீகாரம் செய்திருக்கிறதாலே தான் என்னுடைய பின்னூட்டம் முக்கியம்னு நினைக்கிறார்னு எனக்குப் புரிஞ்சது//<BR/><BR/>இது கொஞ்சம் ஒவரா தெரியுது தலைவியே.. ஆனாலும் பரவாயில்லை.. பதிவிக்கு அசை படாத தலைவின்னு நினச்சுக்குறேன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com