tag:blogger.com,1999:blog-18675072.post116402733461504327..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 156. கதவு திறந்தால் இணையம் வரும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-1164094432052171162006-11-21T13:03:00.000+05:302006-11-21T13:03:00.000+05:30அம்பி, சேச்சே, நீங்க சண்டையே போடறதில்லை. நான் தான்...அம்பி, சேச்சே, நீங்க சண்டையே போடறதில்லை. நான் தான் போடறேன். ஆனால் எப்போ நிறுத்தப் போறேன்னு கேட்டால், நாயகன் மாதிரி, "அவனை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்!" அப்படின்னெல்லாம் சொல்ல மாட்டேன். அவன் நிறுத்தினாலும் நான் நிறுத்த மாட்டேன். இது தான் நம்ம வழி. ஹிஹிஹி, என் வழி, தனீஈஈஈஈஈஈஈ வழி! இது எப்படி இருக்கு?:DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164094301690345582006-11-21T13:01:00.000+05:302006-11-21T13:01:00.000+05:30SKM,என்ன அநியாயம் இது? நமக்காகவே அம்பி வலைப் பக்கத...SKM,என்ன அநியாயம் இது? நமக்காகவே அம்பி வலைப் பக்கத்தைத் திறந்து வச்சுட்டுக் காத்திருக்கிறப்போ நாம் இங்கே பேசிக்கிறதாவது?<:-) அதெல்லாம் வேண்டாம். நாம வழக்கம் போல அங்கேயே பேசிக்கலாம். அப்போதான் நல்லா மூடு வரும் பேசறதுக்கு. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164094161461456712006-11-21T12:59:00.000+05:302006-11-21T12:59:00.000+05:30வேதா(ள்), நீங்க உண்மையானாத் தொண்டு உள்ளம் கொண்டு இ...வேதா(ள்), நீங்க உண்மையானாத் தொண்டு உள்ளம் கொண்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியுமே! ஹிஹிஹி, என்ன இருந்தாலும் நாம இரண்டு பேரும் ஒரே நட்சத்திரம், ராசி இன்ன பிற பிற இல்லையா? அதனாலே என்னோட தலைவி பதவியைத் தக்க வச்சுக்கறதுக்கு எனக்கு உதவியதுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164094073887031042006-11-21T12:57:00.000+05:302006-11-21T12:57:00.000+05:30கொஞ்ச நாள் நான் இல்லைன்னதும் என்னோட தலைவி பதவியைப்...கொஞ்ச நாள் நான் இல்லைன்னதும் என்னோட தலைவி பதவியைப் பறிக்கப் பார்த்த "கடலை கார்த்திக்" பத்திக்கூடிய சீக்கிரம் ஒரு பதிவிலே எழுதறேன். ம்ம்ம்ம், எதிர்க்கட்சிக்குத் தான் ஆள் சேர்ந்துட்டே இருக்காங்க. எல்லாம் இந்த அம்பி காட்டிலே மழை. வேறே என்ன சொல்றது?:-PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164081751994354042006-11-21T09:32:00.000+05:302006-11-21T09:32:00.000+05:30தலைவிக்காக என்னிக்குமே கதவு திறந்து தான் இருக்கும்...தலைவிக்காக என்னிக்குமே கதவு திறந்து தான் இருக்கும்.. வாங்கோ வாங்கோ <BR/>Same comment. ( ellam en head letter) :)<BR/><BR/>//அம்பியோட சண்டை போட முடியலையா? கடைசியா எப்போ போட்டே? //<BR/>sema comedy. naan enniki sandai potten..? (innocent looku)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164046548236174422006-11-20T23:45:00.000+05:302006-11-20T23:45:00.000+05:30வாங்க,வாங்க.வெற்றி வாகை சூடியதற்கு.அம்பி உங்க இடமே...வாங்க,வாங்க.வெற்றி வாகை சூடியதற்கு.அம்பி உங்க இடமே ஈ ஓட்டிட்டு இருப்பதாலே இங்கே வம்பு வைச்சுக்க சொல்லிட்டார்.உங்க வசதி எப்படி?நானும் உங்கக் கட்சிதான் தூக்கத்தில்.ஜன்னல் மூடிடுதோ,கதவு மூடுதோ உங்கள் விடாமுயற்சிக்கு ஒரு "ஓ" போடலாம்.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164044056943401862006-11-20T23:04:00.000+05:302006-11-20T23:04:00.000+05:30இவ்வளவு பின்னூட்டம் போட்டும் ஒரு வார்த்தை ஒரு வார்...இவ்வளவு பின்னூட்டம் போட்டும் ஒரு வார்த்தை ஒரு வார்த்தை என்னுடைய மக்கள் பணியை பாராட்டுறீங்களா.. சே.. என்ன ஒரு பொறாமை உங்களுக்கு.. நான் மக்களோட அன்பினால ஆட்சிக்கு வந்தவன்.. இந்த பின்னூட்டம் எல்லாம் நீங்க என்னை பதவியிலிருந்து தூக்காம இருக்கிறதுக்கான லஞ்சம்னு நினச்சா நான் என்ன பண்றது தலைவியே.. நான் என் கடமையை எப்போதும் செய்பவன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164039134866364982006-11-20T21:42:00.000+05:302006-11-20T21:42:00.000+05:30நல்ல கதையா இருக்கே, இத்தனை நாள் நல்லாக் கொண்டாடி இ...நல்ல கதையா இருக்கே, இத்தனை நாள் நல்லாக் கொண்டாடி இருக்கீங்க? ம்ஹும் இது ஒண்ணும் சரியில்லை. தாற்காலிகக் கடலை கார்த்திக்கில் இருந்து, சீச்சீ முதலமைச்சரில் இருந்து தூக்கறதைப் பத்தி யோசிக்கிறேன். கொஞ்ச நாள் இப்படிப் போயிட்டு வரதுக்குள்ளே இப்படியா? இருக்கட்டும், இருக்கட்டும் வச்சுக்கறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164030016235765702006-11-20T19:10:00.000+05:302006-11-20T19:10:00.000+05:30முதல் பின்னூட்டம்னு சொல்லி புளியோதரை எல்லாம் அனுப்...முதல் பின்னூட்டம்னு சொல்லி புளியோதரை எல்லாம் அனுப்ப வேண்டாம்.. வீட்டுக்கு வர்றப்போ விருந்தே சாப்புடுறேன் மேடம்.மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164029859737295752006-11-20T19:07:00.000+05:302006-11-20T19:07:00.000+05:30என்னடா திடீர்னு கரிசனம்..இத்தனை பின்னூட்டம்னு பாத்...என்னடா திடீர்னு கரிசனம்..இத்தனை பின்னூட்டம்னு பாத்தீங்களா.. நீங்க பதிவு போடாத நாளுக்கெல்லாம் சேர்த்து இப்போ போடுறேன்..சரி..சரி..நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு புரியுது.. கடமை தவறாத கார்த்திக்ன்னு ஒரு பதிவு போடப்போறீங்க..சரியா.. ஹிஹிஹி.. பரவாயில்லை பரவாயில்லை அதெல்லாம் வேண்டாம் மேடம்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164029688470017142006-11-20T19:04:00.000+05:302006-11-20T19:04:00.000+05:30உங்களை காணாம்ன உடனே உங்க தலைவி பதவிக்கு ஏகப்பட்ட ப...உங்களை காணாம்ன உடனே உங்க தலைவி பதவிக்கு ஏகப்பட்ட போட்டி.. என் கிட்ட மனு மேல மனுவா குவிஞ்சுடுச்சு.. நான் கூட தலைவி கீதாவை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோர்க்கு இருநூறு கசையடின்னு ஒரு பதிவு போடலாம்னு நினச்சேன்..சே அதுக்குள்ளாட்டியும் வந்துட்டீங்களே..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164029514934459302006-11-20T19:01:00.000+05:302006-11-20T19:01:00.000+05:30ஐந்து நாள் இந்த இணையதளமே சொர்க்கம் மாதிரி இருந்தது...ஐந்து நாள் இந்த இணையதளமே சொர்க்கம் மாதிரி இருந்தது.. எல்லாரும் ரொம்ப சந்தோசம இருந்தாங்க.. என்னன்னு கேட்ட நீங்க இல்லாதது தான்னு சொல்றாங்க.. அப்புறம் உங்க பதிவுல பின்னூட்டம் பாத்தா ஒரு வாரத்துகுள்ள வந்திடுவேன் புளி கரைக்கிற சேதி.. ஹ்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க தலைவியேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164029252539890842006-11-20T18:57:00.000+05:302006-11-20T18:57:00.000+05:30//கார்த்திக் வீடும், அம்பி வீடும் தான் திறந்தது//த...//<BR/>கார்த்திக் வீடும், அம்பி வீடும் தான் திறந்தது//<BR/>தலைவிக்காக என்னிக்குமே கதவு திறந்து தான் இருக்கும்.. வாங்கோ வாங்கோமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com