tag:blogger.com,1999:blog-18675072.post116541264704379641..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கார்த்திக் கேட்டது இதுவா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-1166718422339104092006-12-21T21:57:00.000+05:302006-12-21T21:57:00.000+05:30பதிவுகளின் தலைப்பில் 168, 169, 170, என்று தொடர் எண...பதிவுகளின் தலைப்பில் 168, 169, 170, என்று தொடர் எண்களைப் போடவில்லையே ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா ? ( மண்டபத்திலிருந்து யாரேனும் எழுதிக் கொடுக்கிறார்களா ?:-)லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1165500477918205602006-12-07T19:37:00.000+05:302006-12-07T19:37:00.000+05:30நான்..நான்..கேட்டது இதுவே தான்..தான்..மேடம்.. தலைப...நான்..நான்..கேட்டது இதுவே தான்..தான்..மேடம்.. <BR/><BR/><BR/>தலைப்புல என் பேர..பார்த்துட்டு வார்த்தையே வரமாட்டேங்குது சந்தோசத்துலமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1165482140194253632006-12-07T14:32:00.000+05:302006-12-07T14:32:00.000+05:30சில விடுபட்டுப் போன வார்த்தைகளைச் சேர்த்து இருக்கி...சில விடுபட்டுப் போன வார்த்தைகளைச் சேர்த்து இருக்கிறேன். இப்போ கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்னு நினைக்கிறேன். என்ன ஆச்சு எல்லாருக்கும், நான் திரும்ப வந்தது தெரியலையா? கார்த்திக்கும், SKM-ம் தான் கடமை உணர்ச்சி தவறாம வராங்க. மத்தவங்களுக்கு என்ன ஆச்சு? ம்ம்ம்ம்ம், இருக்கட்டும் ஒரு கை இல்லை, 2 கையும் பார்க்கலாம். வேறே என்ன புதுசாப் பதிவு எழுதறது தான்! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1165421733958486962006-12-06T21:45:00.000+05:302006-12-06T21:45:00.000+05:30என்ன அழகாக(திரும்பிப் பார்க்காமலே ஒரு தவறுமின்றி!!...என்ன அழகாக(திரும்பிப் பார்க்காமலே ஒரு தவறுமின்றி!!)எழுதி தள்ளீட்டீங்க.உங்களை நான் விமர்சிக்க முடியாது.அனைத்தும் அருமையான தேர்வு.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1165418804012955292006-12-06T20:56:00.000+05:302006-12-06T20:56:00.000+05:30//கல்யாணம் ஆகி வந்த புதிசில் தண்ணீரில் இருந்து எடு...//கல்யாணம் ஆகி வந்த புதிசில் தண்ணீரில் இருந்து எடுத்து விட்ட மீனைப் போல இது எல்லாம் தவித்திருக்கிறேன்//<BR/><BR/>நல்ல உவமை மேடம்.. மூணு பதிவுக்கு மூணு பின்னூட்டம் போடனும்ங்கிறது எழுதாத விதி.. அது தான் இத்தனை பின்னூட்டம்..ஹிஹிஹிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1165418559460321022006-12-06T20:52:00.000+05:302006-12-06T20:52:00.000+05:30//இப்போ கார்த்திக் கேட்டது மூன்றாவது முறையாக எழுது...//இப்போ கார்த்திக் கேட்டது மூன்றாவது முறையாக எழுதுகிறேன்.//<BR/><BR/>நான் மூணு மூணா பதிவு போடச் சொன்னா, நீங்க உடம்பு சரி இல்லாத நேரத்துல கூட ஒரே பதிவை மூணு தடவை முயன்று போட்டு இருக்கீங்க..தலைவியே..<BR/><BR/>உங்க கடமை உணர்ச்சியையும் இடைவிடா முயற்சியையும் என்னான்னு சொல்லுவேன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1165418327337017712006-12-06T20:48:00.000+05:302006-12-06T20:48:00.000+05:30முதல் கமெண்ட் போட்டுட்டு புளியோதரையும் கேசரியும் க...முதல் கமெண்ட் போட்டுட்டு புளியோதரையும் கேசரியும் கேக்குறாங்கன்னு இப்போவெல்லாம் நீங்களே முதல் பின்னூட்டம் நீங்களே போடுறது ரொம்பவே டூ மச் தலைவியே!!!மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1165412969741589802006-12-06T19:19:00.000+05:302006-12-06T19:19:00.000+05:30தலைப்பு எல்லாம் நாளைக்குக்கொடுக்கிறேன். சில திருத்...தலைப்பு எல்லாம் நாளைக்குக்கொடுக்கிறேன். சில திருத்தங்களும், பிழைதிருத்தம் தான் வேறே ஒண்ணும் இல்லை. சில இடங்களில் வார்த்தைகள் விழவில்லை. அது எல்லாம் சரி பண்ணணும். நாளைக்குத் தான் இப்போ விடு, ஜூட், டாக்டர் கிட்டேப் போகணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com