tag:blogger.com,1999:blog-18675072.post116695148017563829..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 173. சோதனை மேல் சோதனைGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-1167479566726167032006-12-30T17:22:00.000+05:302006-12-30T17:22:00.000+05:30என்ன சார் இது? அபிப்பிராயமே சொல்லலை? உங்க சிஷ்யன் ...என்ன சார் இது? அபிப்பிராயமே சொல்லலை? உங்க சிஷ்யன் வேண்டாம்னு சொல்லிட்டாரா? சரி, சரி, இந்த வாரம் சென்னை விசிட்டிலே கேட்டு வச்சுக்குங்க. தங்கமணியைப் பார்க்கப் போற பிசிலே அவர் மறந்துடுவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167332240559048032006-12-29T00:27:00.000+05:302006-12-29T00:27:00.000+05:30மிக நல்ல பதிவு. எதுக்கு வம்பு. புது வருசம் அதுவுமா...மிக நல்ல பதிவு. எதுக்கு வம்பு. புது வருசம் அதுவுமா ஏன் வாங்கிகட்டிக்கொள்ள வேண்டும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167286690397765112006-12-28T11:48:00.000+05:302006-12-28T11:48:00.000+05:30SKM, எனக்கு மேலே முன் ஜாக்கிரதை முத்தக்காவா இருக்க...SKM, எனக்கு மேலே முன் ஜாக்கிரதை முத்தக்காவா இருக்கீங்க, உங்க கமெண்டைத் தேடிட்டே வந்தா இங்கே இருக்கு, அந்த 2 போஸ்ட்டும் தனியா எங்கேயோ போயிடுச்சு. முதல் முறை கொடுத்து பப்ளிஷ் ஆகலைன்னு 2 வது முறை கொடுத்தேன். இப்போ கூட்டத்தோட சேராமல் தனிக்கட்சி ஆரம்பிச்சிருக்கு. என்னத்தைச் சொல்ல?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167234880289133682006-12-27T21:24:00.000+05:302006-12-27T21:24:00.000+05:30174 வது போஸ்ட் இரு முறை பதிவாகி உள்ளது.நீங்கள் எதை...174 வது போஸ்ட் இரு முறை பதிவாகி உள்ளது.நீங்கள் எதைத் தூக்குவீர்கள் என்பதுத் தெரியாததால் இங்கு கமெண்ட் போட்டு உள்ளேன்.புது வருட வாழ்த்துக்கள் மாமி.தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167223587388810942006-12-27T18:16:00.000+05:302006-12-27T18:16:00.000+05:30ஹிஹிஹி, மதுரையம்பதிலே பிறந்துட்டு இது கூடத் தெரியல...ஹிஹிஹி, மதுரையம்பதிலே பிறந்துட்டு இது கூடத் தெரியலியே? :D<BR/><BR/>@சிவப்ரகாசம், கமெண்ட் நல்லாத்தான் இருக்கு, இப்படியே எழுதுங்க, வந்துடும்.<BR/><BR/>@அம்பி, நீங்க கண் வச்சதாலேத் தானா இங்க காஸ் தீர்ந்து போய்ப் புது சிலிண்டர் போடும்போது திறக்கவே வரலை? என்னடாப்பான்னு பார்த்தேன்? அப்படியும் விடாது மைக்ரோவேவில் கத்த்ரிக்காய்க் கூட்டுச் செய்து உங்களுக்கு அனுப்பினேனே வந்ததா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167217008621600702006-12-27T16:26:00.000+05:302006-12-27T16:26:00.000+05:30உங்க கதையை(பதிவை) தினமும் படிக்கிறென்.ஆனா, என்ன கம...உங்க கதையை(பதிவை) தினமும் படிக்கிறென்.ஆனா, என்ன கமெண்ட் எழுதறதுன்னுதான் தெரியலே. எனக்கு கமெண்ட் எழுதறதுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, நீங்கள்ளாம் எப்படி பதிவு எழுதறீங்களோ.<BR/><---- மதுரையம்பதி சொல்றார்<BR/>எப்படி மாமி இப்படி கோர்வையா, ஒரு கதை மாதிரி எழுதறீங்க... <BR/>---><BR/>இதைத்தான் நானும் கேட்க நினைச்சேன்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167197450601618792006-12-27T11:00:00.000+05:302006-12-27T11:00:00.000+05:30எப்படி மாமி இப்படி கோர்வையா, ஒரு கதை மாதிரி எழுதறீ...எப்படி மாமி இப்படி கோர்வையா, ஒரு கதை மாதிரி எழுதறீங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167126275166134642006-12-26T15:14:00.000+05:302006-12-26T15:14:00.000+05:30//"பட்டுக் கைக்குட்டை நெய்த பங்கஜவல்லி", "குக்கரைத...//"பட்டுக் கைக்குட்டை நெய்த பங்கஜவல்லி", "குக்கரைத் தீய்த்த குமுதவல்லி" ஆகிய இந்த இரு பட்டங்களை மட்டும் தலைவியின் மணிமகுடத்திற்கு வைரங்களாக சமர்ப்பித்து விட்டுச் செல்கிறான் இந்த ஏழைச் சிறுவன்.<BR/>//<BR/><BR/>@kaipulla, ha haaaa :))<BR/>ithukku directaaave geetha amdama nakkal vuttu irukkalaam! <BR/>sabaash kaipulla! vazhakkam pola kalakiteenga! :)<BR/><BR/>//வழக்கம்போல் கத்திரிக்காய் தான், கூரியரில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மட்டும்.<BR/>//<BR/>Grrrrrrrrr. neenga samaikkum pothu gas theenthu poganum anjeneyaa! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167105489529492302006-12-26T09:28:00.000+05:302006-12-26T09:28:00.000+05:30ஹிஹிஹி, பின்னூட்டம் கொடுத்த எல்லாருக்கும் தனித்தனி...ஹிஹிஹி, பின்னூட்டம் கொடுத்த எல்லாருக்கும் தனித்தனியாப் பதில் ஏற்கெனவே கொடுத்ததினாலே திரும்ப சோதனை செய்யலை. <BR/>@அம்பி, ஒரு வருத்தமான விஷயம், உங்களுக்கு மட்டும் தான். என்னோட கணினி வந்துடுச்சு. அதான் எல்லாம் சரியா இருக்கா இல்லையானு பார்க்க வந்தேன். பதிவு அப்புறம். இப்போ போய்ச் சமைக்கணும், வர்ட்டா? என்ன? வழக்கம்போல் கத்திரிக்காய் தான், கூரியரில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மட்டும்.<BR/>மத்த நண்பர்களுக்கு எல்லாம் ஆதரவு தெரிவிச்சதுக்கு நன்றி. ஹூஸ்டன் பயணத்துக்கு அப்புறமும், இருக்கு, விஷயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167103728283317542006-12-26T08:58:00.000+05:302006-12-26T08:58:00.000+05:30வந்துட்டேன் மேடம்,, பின்னுட்டமும் போட்டுட்டேன்..என...வந்துட்டேன் மேடம்,, பின்னுட்டமும் போட்டுட்டேன்..<BR/><BR/>என்னோட பெயர கூட நாபகம் வச்சு இருக்கீங்களே.. நன்றி,,<BR/><BR/><BR/>சதியிலிருந்து மீண்டு, திரும்பவும் சாதனை படைக்க அரியணை ஏறும் தலைவிக்கு வாழ்த்துகள்...<BR/><BR/>என் ஆதரவு உங்களுக்குத்தான்..<BR/><BR/>(ஆனா அம்பி,நாட்டாமை,தலைவர் கார்த்தி சொன்னாங்கன மட்டும் யோசிக்கனும்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167065607211262462006-12-25T22:23:00.000+05:302006-12-25T22:23:00.000+05:30//இதை ஒரு பதிவாத் தான் போட நினைச்சேன். பின்னூட்டம்...//இதை ஒரு பதிவாத் தான் போட நினைச்சேன். பின்னூட்டம் இருக்குன்னால் உடனே வந்து பார்ப்பாங்க இல்லை, அந்த அல்ப ஆசை தான்.//<BR/><BR/>இருந்தாலும் உங்களுக்கு இந்த பேராசை கூடாது மேடம்..<BR/><BR/>ஆனாலும் அடாத மழையிலும் விடாது பதிவைப் போடும் உங்கள் கடமை உணர்ச்சியை என்னான்னு சொல்றதுங்க மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167065475851683452006-12-25T22:21:00.000+05:302006-12-25T22:21:00.000+05:30//கார்த்திக்: மேடம், என்னோட இத்தனை வேலையிலும் கடமை...//கார்த்திக்: மேடம், என்னோட இத்தனை வேலையிலும் கடமை மறக்காமல் வந்து உங்களுக்குப் பின்னூட்டம் கொடுக்கத் தவறுவதில்லை. என்னைப் போய் நீங்க...//<BR/><BR/>ஆஹா..மேடம் என்னது என்னை போய் சத்தாச்சு இருக்கீங்கா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167043335721094062006-12-25T16:12:00.000+05:302006-12-25T16:12:00.000+05:30நீங்க "(கைப்புள்ள, உங்களைப் பாரி வள்ளல், அதியமான்,...நீங்க "(கைப்புள்ள, உங்களைப் பாரி வள்ளல், அதியமான், கோப்பெருஞ்சோழன் ரேஞ்சுக்குத் தூக்கி வச்சிருக்கேன். அதனால் உங்க ஆதரவை எனக்குக் கட்டாயம் கொடுத்துடுங்க.)" இப்படியெல்லாம் சொன்னதுனால துறுதுறுங்கிற என் கைகளுக்கு நானே விலங்கிட்டுக் கொண்டு "பட்டுக் கைக்குட்டை நெய்த பங்கஜவல்லி", "குக்கரைத் தீய்த்த குமுதவல்லி" ஆகிய இந்த இரு பட்டங்களை மட்டும் தலைவியின் மணிமகுடத்திற்கு வைரங்களாக சமர்ப்பித்து விட்டுச் செல்கிறான் இந்த ஏழைச் சிறுவன்.<BR/>:)<BR/><BR/>//இதை ஒரு பதிவாத் தான் போட நினைச்சேன். பின்னூட்டம் இருக்குன்னால் உடனே வந்து பார்ப்பாங்க இல்லை, அந்த அல்ப ஆசை தான். :D//<BR/>சே! உங்களைப் போய் மொக்கை போஸ்ட் போடறவங்கன்னு சொல்றாங்களே? அவங்களை அந்த கடவுள் மன்னிக்கட்டும்.<BR/>:Dகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167028797102933292006-12-25T12:09:00.000+05:302006-12-25T12:09:00.000+05:30//சிலசமயம் இரண்டிரண்டாகவும் போட்டு வந்ததை யாரோ பார...//சிலசமயம் இரண்டிரண்டாகவும் போட்டு வந்ததை யாரோ பார்த்துட்டு பயங்கர திருஷ்டி போட்டதினாலேயோ அல்லது எதிர்க்கட்சியினரின் சதியினாலோ //<BR/><BR/>எதுக்கு சுத்தி வளைக்கனும்? அம்பி கண்ணு வெச்சதுனால!னே சொல்லி இருக்கலாம். ஹிஹி அது தான் உண்மையும் கூட! :)<BR/><BR/>computer problem - இப்படி எல்லாம் அண்ணா வீட்டில போய் டார்ச்சர் பண்ண கூடாது!<BR/><BR/>//அம்பி: வழக்கம்போல் மொக்கைப் பதிவு. இதுக்குத் தி.ரா.ச. வேறே வந்து பின்னூட்டம் கொடுக்கணுமா?<BR/>//<BR/>ROTFL :)<BR/>//பின்னூட்டம் இருக்குன்னால் உடனே வந்து பார்ப்பாங்க இல்லை, அந்த அல்ப ஆசை தான்.//<BR/><BR/>அதானே பார்த்தேன்! எதோட வாலை நிமித்தவே முடியாதாமே! :))))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167007955512428542006-12-25T06:22:00.000+05:302006-12-25T06:22:00.000+05:30என்னடா!மொக்கை போஸ்ட் இல்லாம ஒரு போஸ்டா?நு யோசிச்சு...என்னடா!மொக்கை போஸ்ட் இல்லாம ஒரு போஸ்டா?நு யோசிச்சுகிட்டே கமெண்ட் பக்கம் வந்தா,அப்பாடா!பெரிய திருப்தி.பட்டுப் புடவைப் போய் பட்டு ரிப்பன் வந்ததா?கடவுளே!இன்னும் என்னென்ன செய்தீங்க?தாளிக்கிறேன் என புகைய விட்டு அலாரம் உயிர் போற மாதிரி கத்த விட்டேளா?எழுதுங்கோ.நீங்க போடுகிற மொக்கையெல்லாம் படிக்கலைனா எனக்கு பொழுது போறதில்லை.புதிய வருட வாழ்த்துக்கள் மாமி.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1166984455430296132006-12-24T23:50:00.000+05:302006-12-24T23:50:00.000+05:30கீதா , இது ரொம்ப மோசம் பா. நானே 3 நாளைக்கு ...கீதா , இது ரொம்ப மோசம் பா. நானே 3 நாளைக்கு ஒரு தடவை கணினி பக்கம் வெரேன். இன்னிக்கு கரெக்டா உங்க பதிவு கண்ணிலே பட்டுது. இதொ பின்னூட்டம் போட்டாச்சு.<BR/><BR/>ரிப்பனைத் தலைக்கு வச்சுக்கலையா>//:-)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1166952583823547852006-12-24T14:59:00.000+05:302006-12-24T14:59:00.000+05:30யார், யார் என்ன கமெண்ட் கொடுப்பாங்கன்னு இப்போவே எழ...யார், யார் என்ன கமெண்ட் கொடுப்பாங்கன்னு இப்போவே எழுதிடறேன்.<BR/><BR/>அம்பி: வழக்கம்போல் மொக்கைப் பதிவு. இதுக்குத் தி.ரா.ச. வேறே வந்து பின்னூட்டம் கொடுக்கணுமா?<BR/><BR/>தி.ரா.ச.: அம்பி, இதுக்குப் பின்னூட்டம் கொடுக்கலாமா? வேண்டாமா? நீ சொல்லு.<BR/>(அது சரி, சார், அம்பி எப்போவிலே இருந்து உமா மேடத்துக்குப் போட்டியா மாறினார்?)<BR/><BR/>வேதா(ள்): ம்ம்ம், இருந்தாலும் நீங்க தலைவி, தலைவிதான், இப்போ கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறமா வரேன்.<BR/><BR/>கார்த்திக்: மேடம், என்னோட இத்தனை வேலையிலும் கடமை மறக்காமல் வந்து உங்களுக்குப் பின்னூட்டம் கொடுக்கத் தவறுவதில்லை. என்னைப் போய் நீங்க...<BR/><BR/>ச்யாம்: இதெல்லாம் எந்த சினிமாவிலே வந்திருக்கு? நான் பார்க்கவே இல்லையே? இல்லாட்டி TBI Newsஆ?<BR/><BR/>SKM:இத்தனை பிரச்னையிலும் நீங்க பதிவு எழுதறீங்களே? நிஜமாவே உங்களைப் பாராட்டறேன். Hats Off to You.<BR/><BR/>கைப்புள்ள: அம்பி, வேதா, சும்மா இப்படித் தலைவியைக் கொஞ்சம் கலாய்ச்சோம்னால் நமக்கும் பொழுது போகும், அவங்களும் அதை வச்சு ஒரு பதிவு போடுவாங்க.<BR/>(கைப்புள்ள, உங்களைப் பாரி வள்ளல், அதியமான், கோப்பெருஞ்சோழன் ரேஞ்சுக்குத் தூக்கி வச்சிருக்கேன். அதனால் உங்க ஆதரவை எனக்குக் கட்டாயம் கொடுத்துடுங்க.) <BR/><BR/>உமாகோபு: மாமி, நான் இப்போ தான் ஊரிலே இருந்து வந்தேன். நான் உங்க வீட்டுப் பக்கத்திலே தான் இருக்கேன். அப்புறமா வரேன்.<BR/><BR/>நாகை சிவா: நல்லவேளையா, நான் கொஞ்ச நாளாப் பதுங்கிட்டேன். இங்கே எல்லாம் வரதே இல்லை, பிழைச்சேன்.<BR/><BR/>ஹரிஹரன்: கீதாஜி, நீங்க சொன்ன சோதனை மாதிரி தான் எல்லாருக்கும் வருது. நீங்க சொல்றது ரொம்பச் சரி.<BR/><BR/>மஞ்சூர் ராஜா: ரொம்ப நாளாச்சே இந்தப்பக்கம் வந்துன்னு பார்க்க வந்தேன். ம்ம்ம்ம், நான் உடனேயே போய்ச் சிவசங்கரைப் பார்க்கிறேன்.<BR/><BR/>நுனிப்புல் உஷா: கீதா, பத்தி பிரிக்கிறது, எடிட் செய்யறதுன்னு இரண்டு விஷயம் இருக்கு. தெரியுமா? பத்தி பிரிச்சு, அப்புறம் எடிட் பண்ணி வெளியிடுங்கள். <BR/>(இவங்களுக்கு என்னமோ என்னோட சொல்படி என்னோட ப்ளாக் கேட்பதாக எண்ணம். 4 வரி கொண்ட போன பதிவைக் கிட்டத்தட்ட 10 நிமிஷம் எடுத்துக் கொண்டது வெளியிட. இந்தப் பதிவு 2 நிமிஷத்திலேயே வந்துடுச்சு. இந்த லட்சணத்திலே நான் எழுதறதெ வெளியே வரதே நான் செஞ்ச புண்ணியம், உங்களுக்கெல்லாம் கஷ்டம்)<BR/><BR/>படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்காமப் போற லிஸ்ட்லே கடல் கணேசன், மணிப்ரகாஷ், அருண்குமார், ராம், துளசி, வராங்களா என்ன?), வல்லி சிம்ஹன் ஆகியோர் தலையில் அடிச்சுக் கொண்டு போகிறார்கள். இதை ஒரு பதிவாத் தான் போட நினைச்சேன். பின்னூட்டம் இருக்குன்னால் உடனே வந்து பார்ப்பாங்க இல்லை, அந்த அல்ப ஆசை தான். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com