tag:blogger.com,1999:blog-18675072.post116922263226264698..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நானும் தமிழ் எழுதறேன்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-1169308866440504442007-01-20T21:31:00.000+05:302007-01-20T21:31:00.000+05:30Blogla தமிழ் எழுதி ஒரு நாள் ஆகுது ,சொன்னேனே தவிர த...Blogla தமிழ் எழுதி ஒரு நாள் ஆகுது ,சொன்னேனே தவிர தமிழ் எழுதி என்று சொல்ல வில்லை....தொண்டர்கள் அனைவரும் தங்களை காண அவலுடன் இருகிறார்கள்......இந்த மாதிரி ஆர்வ கோளறு காரணமா என்னை மாதிரி இன்னொருவனும் ஆரம்பிச்சிருக்கான்.பதிவு போட்டவுடன் சொல்கிறேன் அவனையும் வாழ்த்தவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169288336115139172007-01-20T15:48:00.000+05:302007-01-20T15:48:00.000+05:30மேடம்,சீக்கிரமே புது பிளாக்கர்க்கு மாத்துங்க... Pu...மேடம்,<BR/><BR/>சீக்கிரமே புது பிளாக்கர்க்கு மாத்துங்க... Publish பிரச்சினையே அதிலே கிடையாது, Just one Click'லே முடிஞ்சிரும், இதுமாதிரி வட்டம் சுத்திட்டே இருக்காது :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169268587574138002007-01-20T10:19:00.000+05:302007-01-20T10:19:00.000+05:30கண்ணா,போனால் போகுதுன்னு மன்னித்தேன். அப்புறம் தொண்...கண்ணா,<BR/>போனால் போகுதுன்னு மன்னித்தேன். அப்புறம் தொண்டர் படையை வாபஸ் வாங்கிட்டீன்னா என்ன செய்யறது? அதான், தமிழ் நாட்டிலே பிறந்துட்டு, அதுவும் சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்துட்டுத் தமிழ் எழுத ஆரம்பிச்சு ஒரு நாள் தான் ஆகுதுன்னு சொல்றயே? துடிக்கிறது என் மனசு, சீத்தலைச் சாத்தனார் போல்(வேறே யார் தலையிலாவது) தலையில் (எழுத்தாணி இல்லாததால்) எலிக்குட்டியால் அடிக்கச் சொல்கிறது மனசு. அடக்கிக் கொண்டிருக்கிறேன். எப்போ பொங்கி எழுமோ தெரியாது. பார்த்துக்கோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169268426740159322007-01-20T10:17:00.000+05:302007-01-20T10:17:00.000+05:30ஹிஹிஹி, ச்யாம், சாளேஸ்வரமா? உங்களுக்கா? அப்படின்னா...ஹிஹிஹி, ச்யாம், சாளேஸ்வரமா? உங்களுக்கா? அப்படின்னா என்ன? எனக்குப் புரியலையே?<BR/><BR/>@எஸ்.கே.எம். அதான் நான் காப்பி, பேஸ்ட் தானே பண்ணறேன். அதுவும் இணையம் கிடைக்காதபோது எழுதி வச்சுக்கிறதை இணையம் வரப்போ போடறேன். அதிலேயும் சில சமயம் தான் வருது. சில பதிவுகள் வரவே இல்லை. எங்கே போய் ஒளிஞ்சிட்டிருக்குன்னும் தெரியலை. இன்னும் கண்ணாமூச்சி தான் ஆடுது. அதுவும் ஜி-மெயிலில் போனால் இன்னும் மோசம். இணைய இணைப்பே இல்லைன்னு சத்தியம் பண்ணுது. இந்தக் கொடுமைக்கு என்ன செய்யறதுன்னு புரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169240323763886762007-01-20T02:28:00.000+05:302007-01-20T02:28:00.000+05:30அன்புள்ள அத்தைக்கு ,என்னோட முதல் அட்டென்டென்ஸ்இப்ப...அன்புள்ள அத்தைக்கு ,<BR/>என்னோட முதல் அட்டென்டென்ஸ்<BR/>இப்பொழுது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன் (ஒரு நாள் தான் ஆகுது) கொஞ்சம் பொறுத்துகொள்ளவும் ,டவுன்லோட் பண்ற வசதி இல்லை ...போக போக சரியாக எழுதுகிறேன்....பழைய பதிவை சரி செய்திருக்கிறேன் பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169239293019103602007-01-20T02:11:00.000+05:302007-01-20T02:11:00.000+05:30in a day 2 posts. nalla internet connection you ha...in a day 2 posts. nalla internet connection you have.I think it is a made to order special connection just for you.niraya pesunadhala pazhi vanguradhukku company karan panna velaiyo.;)--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169237967506399702007-01-20T01:49:00.000+05:302007-01-20T01:49:00.000+05:30//என்ன கஷ்டம்னா நீங்க எல்லாம் எழுதற புதுப் பதிவு எ...//என்ன கஷ்டம்னா நீங்க எல்லாம் எழுதற புதுப் பதிவு எதுவும் எனக்குத் தெரிய மாட்டேங்குது//<BR/><BR/>சாலேசரமா...இவ்வளவு சின்ன வயசுல அது எல்லாம் வராதே அதுதான்...சும்மா ஒரு டவுட்டு.. :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.com