tag:blogger.com,1999:blog-18675072.post116926996029374404..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒரு பாராட்டும், ஒரு நன்றி அறிவிப்பும்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-1169431066020484722007-01-22T07:27:00.000+05:302007-01-22T07:27:00.000+05:30ஆமாங்க நானும் கேள்விப்பட்டேன்.பல நல்ல நிகழ்ச்சிகள்...ஆமாங்க நானும் கேள்விப்பட்டேன்.பல நல்ல நிகழ்ச்சிகள், இங்கு வலைப்பூவில் வரும் நல்ல பதிவுகள் போல் விரைவில் பார்க்காமல்/காணாமல் போய்விடுகிறதாம்.<BR/>நீங்க சொல்கிற மாதிரி "ரிமோட்" நம்ம கைல தானே இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169418991350611782007-01-22T04:06:00.000+05:302007-01-22T04:06:00.000+05:30//உங்க பதிவும் தி.ரா.ச. சார் பதிவும் ஒரு குறிப்பிட...//உங்க பதிவும் தி.ரா.ச. சார் பதிவும் ஒரு குறிப்பிட்ட பதிவு மட்டும் தான் திருமபத் திரும்ப வருது.//<BR/>Page refresh saidhum partheengala?<BR/><BR/>I have watched some pothigai programs through youtube.ஒவ்வொன்றும் அருமை.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169368368951297912007-01-21T14:02:00.000+05:302007-01-21T14:02:00.000+05:30உண்மையிலேயே பொதிகையைப் பாராட்டணும் வல்லி, நிகழ்ச்ச...உண்மையிலேயே பொதிகையைப் பாராட்டணும் வல்லி, நிகழ்ச்சிகள் எல்லாமே ரொம்பவே நல்லா இருக்கும். விளம்பரங்கள் இல்லாமல் ஒரு நல்ல முயற்சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169368318125223152007-01-21T14:01:00.000+05:302007-01-21T14:01:00.000+05:30கார்த்திக், நான் தான் திரும்பத் திரும்ப உங்க வலைப்...கார்த்திக், நான் தான் திரும்பத் திரும்ப உங்க வலைப்பதிவு குறிப்பிட்ட பதிவுக்கு அப்புறம் திறக்கவே மாட்டேங்குதுன்னு சொல்றேனே? ஏன் இப்படின்னும் புரியலை. அம்பி, தி.ரா.ச., வேதா, நாகை சிவா, எஸ்.கே.எம்., கைப்புள்ள, ராம், ஹரிஹரன், சிபி,கண்ணபிரான் கே.ஆர்.எஸ். இவங்க பதிவெல்லாம் வரவே மாட்டேங்குது. இன்னும் இருக்கு சிலது லிஸ்ட்லே, உங்க பதிவும் தி.ரா.ச. சார் பதிவும் ஒரு குறிப்பிட்ட பதிவு மட்டும் தான் திருமபத் திரும்ப வருது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169366511808477982007-01-21T13:31:00.000+05:302007-01-21T13:31:00.000+05:30மேடம், என்ன இது.. மடமடன்னு பதிவா போடுறீங்க.. நம்ம...மேடம், என்ன இது.. மடமடன்னு பதிவா போடுறீங்க.. நம்ம பதிவுப்பக்கம் வர்றதே இல்லை.. ஏன்..ஏன்..ஏன் மேடம்..ஏன்?மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1169345384567534762007-01-21T07:39:00.000+05:302007-01-21T07:39:00.000+05:30கீதா,ஹிந்துவில் படித்தேன் இந்த செய்தியை.மிகவும்...கீதா,<BR/>ஹிந்துவில் படித்தேன் இந்த செய்தியை.<BR/>மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.<BR/>அதுவும் முத்துக்கள் போல கலைஞர்கள்.அவர்களுக்குத் தகுந்த பாராட்டு.<BR/>பொதிகையால் தான் எளிமையாகச் செய்யமுடியும்.<BR/>நன்றி கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com