tag:blogger.com,1999:blog-18675072.post1337064052309433402..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வெகு பொருத்தமான சாம்பாரு, இதுவே எனக்கு ஜோரு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-22418939993831494732010-08-25T14:32:34.173+05:302010-08-25T14:32:34.173+05:30கடைசி வரை உக்கார்ந்து பாதத்தாலே ரங்க்ஸ் உம் குழந்த...கடைசி வரை உக்கார்ந்து பாதத்தாலே ரங்க்ஸ் உம் குழந்தைன்னு தெரிஞ்சு போச்சு//<br /><br /><br />@திவா, க்ர்ர்ர்ர்ர்ர் அதானே! இனம் இனத்தோடே சேரும்! :P<br /><br />அது என்ன மரண அடி மல்லப்பா ஜோக்??? நினைவிலே இல்லை! நீங்களே சொல்லிடுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33989410897296642542010-08-25T14:31:20.528+05:302010-08-25T14:31:20.528+05:30வாங்க ப்ரியா ரவி, ஹிஹிஹி, ரகசியத்தைக் காப்பாத்துவீ...வாங்க ப்ரியா ரவி, ஹிஹிஹி, ரகசியத்தைக் காப்பாத்துவீங்கனு நம்பறேன். :)))) ரசிச்சதுக்கு நன்றிம்மா. இன்னும் இந்தப் படத்தை நீங்க பார்க்கலைங்கறதும் ஆச்சரியமா இருக்கு! ஆனால் உங்க டேஸ்ட் எப்படினு தெரியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10777473777708503822010-08-25T14:27:20.397+05:302010-08-25T14:27:20.397+05:30நானும் குழந்தைதானே? பார்த்தால் என்ன? இது என்னோட தீ...நானும் குழந்தைதானே? பார்த்தால் என்ன? இது என்னோட தீர்ப்பு! //<br />கடைசி வரை உக்கார்ந்து பாதத்தாலே ரங்க்ஸ் உம் குழந்தைன்னு தெரிஞ்சு போச்சு!<br /><br />ப்ரமாதமான படம். மரண அடி மல்லப்பா ஜோக் நினைவு இருக்கா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30189308099823551192010-08-25T13:15:24.869+05:302010-08-25T13:15:24.869+05:30நல்ல பகிர்வு .உங்கள் திரை விமர்சனதிற்காகவே இந்த பட...நல்ல பகிர்வு .உங்கள் திரை விமர்சனதிற்காகவே இந்த படத்தை பார்க்க போகிறேன் !<br />எப்படியோ உங்கள் வயதை ஊகிக்க முடிந்தது கீதாம்மா !<br />நானும் இந்த ப்ரும்ம ரகசியத்தை பாது காக்கிறேன்.ஓகே வாpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28957951847123968732010-08-25T09:56:49.561+05:302010-08-25T09:56:49.561+05:30திரு ராமமூர்த்தி, ரொம்ப நன்றிங்க, வரவுக்கும், கருத...திரு ராமமூர்த்தி, ரொம்ப நன்றிங்க, வரவுக்கும், கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16035267841940796962010-08-25T09:56:31.031+05:302010-08-25T09:56:31.031+05:30வாங்க ஜீவி சார், ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி. உண்மைதா...வாங்க ஜீவி சார், ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி. உண்மைதான், "ஆஹா, இன்ப நிலாவினிலே" பாட்டையும் நபர்கள் மாறுவதையும் ரசிச்சுத் தான் பார்த்தேன். <br /><br />'அங்கே' சம(?) உரிமைகளைப் பற்றி படித்து விட்டு வந்த ஜோரில்//<br /><br />ஹிஹிஹிஹி, அ.வ.சி. :))))))))))))))) <br /><br />முழு நேர எழுத்தாளர் ஆகிவிட்டாற் போலிருக்கு!//<br /><br />அதெல்லாம் இல்லை, ஏற்கெனவே எழுதிட்டுத் தான் இருந்தேன், ஒரு வருஷமா முடியலை, விடாமக் கேட்டுட்டே இருந்தாங்க! ரொம்பவும் பிகுவும் பண்ணினா நல்லா இருக்காதே! அவ்வளவே! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35065915484285497262010-08-25T07:55:21.294+05:302010-08-25T07:55:21.294+05:30எப்பப் பார்த்தாலும் பார்க்கவேண்டும் என்று தூண்டும்...எப்பப் பார்த்தாலும் பார்க்கவேண்டும் என்று தூண்டும் படங்கள் அவை!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2619985078177410192010-08-25T04:59:58.216+05:302010-08-25T04:59:58.216+05:30'மாயா பஜார்' முழுக் குழந்தைகள் படம் என்று ...'மாயா பஜார்' முழுக் குழந்தைகள் படம் என்று சொல்ல முடியாது; இருந்தாலும் குழந்தைகள் டேஸ்ட்டுக்கு எடுத்தப் படம் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். 'குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அவர்கள் பெற்றோர்களும் வந்து தான் ஆகவேண்டும்' என்று ஆடியன்ஸ் கணக்கெல்லாம் போட்டு எடுத்த படம்.ஆக, பெரியவர்களும் ரசித்துப் பார்க்க பல விஷயங்களை வைத்திருந்தார்கள். அந்த 'ஆஹா,இன்ப நிலாவினிலே' காட்சி அற்புதம். நல்லவேளை, அந்தப் படல்களில் நபர்கள் மாறி ஏமாற்றும் காட்சியைப் பார்த்துவிட்டீர்கள். இது அந்தக் காலத்தில் எல்லோராலும் தவறாமல் ரசிக்கப்பட்ட காட்சி. மனிதர்கள், புராண இதிகாச கால காதல்களையும், காதலர்களையும் பார்ப்பதும் அதைக் கைகொட்டிச் சிரித்து ரசிப்பதும் ஒரு தனி ரசனை தானே?.. இப்படி ஜனகளின் நாடி பிடித்துப் பார்த்து, பார்த்துப்பார்த்து<br />எல்லோரும் ரசித்துக் களிக்கிற மாதிரி எடுத்த மறக்கமுடியாத படம். உண்மையில் ரங்காராவ் தான் ஹீரோ என்று கூடச் சொல்லலாம்.<br /><br />'அங்கே' சம(?) உரிமைகளைப் பற்றி படித்து விட்டு வந்த ஜோரில், இங்கே பார்த்தால் அந்நாளைய நினைவுகளு க்குத் தீனி.. ஆமாம், கல்யாண சமையல் சாதம், காய்கறிகள் எல்லாம் பிரமாதம் தான்! முழு நேர எழுத்தாளர் ஆகிவிட்டாற் போலிருக்கு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com