tag:blogger.com,1999:blog-18675072.post1374500360446870867..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-18675072.post-75147778183949586712008-03-17T15:11:00.000+05:302008-03-17T15:11:00.000+05:30@திவா, இதுக்கு வழி ஒரு கட்டுப்பாடான தலைமை கோவில்கள...@திவா, இதுக்கு வழி ஒரு கட்டுப்பாடான தலைமை கோவில்களின் நிர்வாகத்தை ஏற்பது தான் என்று என் கருத்து. ஆனால் அது எப்போ நடக்கும்னு தெரியலை! :(((<BR/><BR/>@அறிவன், உங்களுக்குப் பதில் கொடுத்துட்டேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90071951411368144442008-03-17T14:21:00.000+05:302008-03-17T14:21:00.000+05:30///////ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோ...///////ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர்<BR/>(வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன்<BR/>பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம்<BR/>போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர்<BR/>முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு<BR/>'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல' என்று சட்ட<BR/>பூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை என்று விளக்கினர்.<BR/>அதற்கு ஆதரவைச் சைவமடங்கள் - தருமபுரம், திருவாவடுதுறை, ... போன்றவை<BR/>தந்துள்ளன./////////<BR/><BR/>இதற்கான மேலதிகத் தகவல்கள்,இணையத்தில் சுட்டிகள் இருந்தால் அளிக்க இயலுமா? அறியும் ஆர்வத்தில் கேட்கிறேன்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9803220422080619302008-03-17T12:14:00.000+05:302008-03-17T12:14:00.000+05:30இந்த கோவிலில் பெருகி வரும் கூட்டத்தைப்பற்றி நண்பர்...இந்த கோவிலில் பெருகி வரும் கூட்டத்தைப்பற்றி நண்பர்கள் யோசித்து இருக்கிறோம். மக்கள் தொகையும் அதிகமாகிவிட்டது. கையிலும் நிறைய பணம் புரளுகிறது. மக்களுக்கு பக்தி அதிகம் ஆகிவிட்டதா பயம் அதிகம் ஆகி விட்டதா? பயம்தான் என்பது எங்கள் கருத்து.<BR/>கால வெள்ளத்தில் பலரும் தெரிந்தே பல தவறுகள் செய்கிறோம். இவை எல்லாம் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து உண்டியில் பணம் போட்டால் சரியாகிவிடும் என்று மக்கள் நம்புகிறார்கள். இது சரியா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com