tag:blogger.com,1999:blog-18675072.post1377914660220840965..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 5Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-78641164834327633322019-12-31T12:50:58.440+05:302019-12-31T12:50:58.440+05:30ஆகா! தொடர்கிறேன்.ஆகா! தொடர்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34549158715170118932019-12-21T19:17:08.895+05:302019-12-21T19:17:08.895+05:30நன்றி முனைவரே! அரியும், சிவனும் ஒண்ணுதானே! எல்லா ச...நன்றி முனைவரே! அரியும், சிவனும் ஒண்ணுதானே! எல்லா சித்தாந்தங்களும் சொல்லுவதும் ஒன்றே அல்லவா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30506869803450062992019-12-21T19:16:23.136+05:302019-12-21T19:16:23.136+05:30வாங்க கமலா, ஒவ்வொரு வரியையும் மிக அருமையாக ரசித்து...வாங்க கமலா, ஒவ்வொரு வரியையும் மிக அருமையாக ரசித்து எழுதுவதற்கு நன்றி. தற்சமயம் நமக்குக் கடமைகளும், பாசமும் தான் கட்டிப் போடுகிறது. இறைவனை மறக்காமல் இருக்கோமே அதுவே பெரிய விஷயம் இல்லையா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72000288222458707752019-12-21T19:14:57.130+05:302019-12-21T19:14:57.130+05:30நன்றி கோமதி. கண்ணன் அருள் அனைவருக்கும் கிடைக்கப் ப...நன்றி கோமதி. கண்ணன் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்தனைகள். கைக்காயம் ஆறி வருவது குறித்து மகிழ்ச்சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49913239903556101072019-12-21T19:14:10.665+05:302019-12-21T19:14:10.665+05:30நன்றி ரேவதி. நான் அதிகம் பத்ராசலம் ராமதாஸர் பாடல்க...நன்றி ரேவதி. நான் அதிகம் பத்ராசலம் ராமதாஸர் பாடல்கள் கேட்டதில்லை. உங்கள் ரசனைக்கும் பாராடுக்கும் மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41028205941109832382019-12-21T19:13:11.461+05:302019-12-21T19:13:11.461+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18442276590083997062019-12-21T19:12:47.658+05:302019-12-21T19:12:47.658+05:30ஸ்ரீராம், அறிவைக் கடத்த முடிந்திருந்தால் முதல்லே ந...ஸ்ரீராம், அறிவைக் கடத்த முடிந்திருந்தால் முதல்லே நான் பாட்டுப் பாடும் திறமையை யாரிடமிருந்தாவது கடத்தி இருப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31887117822099173892019-12-21T19:11:51.844+05:302019-12-21T19:11:51.844+05:30!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2370185723520326322019-12-21T14:31:19.690+05:302019-12-21T14:31:19.690+05:30ஐந்தாம் நாள் பாடல் அடிகள், பொருள், விளக்கம் அருமை....ஐந்தாம் நாள் பாடல் அடிகள், பொருள், விளக்கம் அருமை. புகைப்படங்கள் சிறப்பு. பொரூளின் சில கூறுகளைப் பார்க்கும்போது சைவ சித்தாந்தம் நினைவிற்கு வருகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24341142824020355262019-12-21T12:38:55.096+05:302019-12-21T12:38:55.096+05:30வணக்கம் சகோதரி
இன்றைய அழகான பாடலுக்கு மிக மிக அழக...வணக்கம் சகோதரி<br /><br />இன்றைய அழகான பாடலுக்கு மிக மிக அழகாக அருமையாய் விளக்கங்கள் தந்துள்ளீர்கள். படிக்கும் போதே பக்தியில் திளைத்து மூழ்க வேண்டும் போல் உள்ளது. ஆனால் கடமையை செய்ய மனதை திருப்பும் போது பந்த பாசங்கள் கட்டிப் போட்டு வதைக்கின்றன. இவையெல்லாம் எப்போது விடப் போகிறோமோ என நினைக்கும் சமயம் அதற்கும் பரந்தாமனின் பூரண அருள் வேண்டுமே.! என்ற எண்ணமும் வருகிறது. தங்கள் பதிவை படிக்கும் போது மனது நெகிழ்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தினமும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20440088503285963172019-12-21T10:07:17.378+05:302019-12-21T10:07:17.378+05:30விளக்கம் அருமை.
கோல தேர்வு அருமை.
நம் மனம், வாக்...விளக்கம் அருமை.<br />கோல தேர்வு அருமை.<br /><br /> நம் மனம், வாக்கு, காயம் என அனைத்தினாலும் கண்ணன் ஒருவனையே சிந்திப்போம், அவனையே தொழுவோம்.<br /><br />காணுகின்ற காட்சி எல்லாம் நீயே கண்ணா!<br /><br />கண்ணன் திருவடி எண்ணி இரு மனமே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45985319458648472872019-12-21T09:10:59.882+05:302019-12-21T09:10:59.882+05:30அன்பு கீதாமா,
அருமையான விளக்கங்களுடன்
மாயனைக் கொ...அன்பு கீதாமா,<br /> அருமையான விளக்கங்களுடன் <br />மாயனைக் கொடுத்திருக்கிறீர்கள். உடனே சென்று பூக்களைத் தூவ ஆசையாக இருக்கிறது.<br />இன்னும் நிறைவாகப் பட்டத்திரியின்<br />பாடல்கள்.<br />இந்தப் பக்தி ஒன்றுதான் நம்மை உய்விக்கும். பத்ராசல ராமதாசர் <br />பாடல்களை பாலமுரளி கிருஷ்ணா பாடியதைக்<br />கேட்டே பல வேதனைகளைக் கடந்திருக்கிறேன்.<br />காதுகளும் கண்களும் ,மொழியும் நன்றாக இயங்க<br /><br />அவனே அருள வேண்டும். மிக மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25419197197310697302019-12-21T08:11:00.435+05:302019-12-21T08:11:00.435+05:30நன்று தொடர்ந்து வருகிறேன்...நன்று தொடர்ந்து வருகிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33890564161754536532019-12-21T07:04:39.375+05:302019-12-21T07:04:39.375+05:30நமக்குத் தெரியாத சில விவரங்கள், அறிவுகளை நண்பர்கள்...நமக்குத் தெரியாத சில விவரங்கள், அறிவுகளை நண்பர்கள் அறிந்திருந்தால், ப்ளூ டூத்தில் செல் டு செல் தகவல் கடத்துவது போல அந்த அறிவை அவர்கள் மூளையிலிருந்து நம் (என்)மூளைக்கு மாற்றிக்கொள்ளும் டெக்னாலஜி எப்போது வருமோ? வரும் என்கிற நம்பிக்கையில் மூளையில் நிறைய காலி இடம் வைத்திருக்கிறேன்! இதுபற்றி எப்போதோ எங்கள் தளத்திலும் எழுதி இருக்கிறேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42812020055823327472019-12-21T07:03:56.701+05:302019-12-21T07:03:56.701+05:30அப்போ நான் உங்களை பார்த்து எவ்வளவு வெட்கப்படணும்?எ...அப்போ நான் உங்களை பார்த்து எவ்வளவு வெட்கப்படணும்?எனக்குத் தெரிந்த ஒரு விவரம்- தூவும் அரைகுறையாக - குறித்து நீங்கள் சொல்கிறீர்கள். நீங்களோ ஆன்மீகத்தில் கடலளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். எனக்கு வெட்கமாக இருக்கிறதோ இல்லையோ, பொறாமையையாக இருக்கிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46224355037849229692019-12-21T06:57:51.894+05:302019-12-21T06:57:51.894+05:30ஸ்ரீராம், பத்ராசல ராமதாசரை அடிக்கடி சொல்லிப் பார்க...ஸ்ரீராம், பத்ராசல ராமதாசரை அடிக்கடி சொல்லிப் பார்க்கிறேன். எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே வெட்கமாக இருக்கும். பத்ராசல ராமதாசரைப் பற்றித் தெரிஞ்சிருந்தாலும் அவரது கீர்த்தனைகள் குறித்து அவ்வளவு படிக்கலை. அதனால் நீங்க சொல்லும்போது கேட்டுப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90397833898253685482019-12-21T06:20:50.561+05:302019-12-21T06:20:50.561+05:30//எத்தனையோ ஜென்மங்களில் சேர்த்த பாவங்கள் அனைத்துமே...//எத்தனையோ ஜென்மங்களில் சேர்த்த பாவங்கள் அனைத்துமே தொலைந்து போம். //<br /><br />'என்னி ஜென்மமுல சேஸின பாபமு ஈ ஜென்மமுதோ விடு நன்னா' என்கிற பத்ராச்சலர் வரிகள் நினைவுக்கு வந்தன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com