tag:blogger.com,1999:blog-18675072.post1379155953589612669..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: என்னென்னமோ நடந்துடுச்சு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18675072.post-2439630215646632552010-01-31T10:11:35.608+05:302010-01-31T10:11:35.608+05:30ஜெயஸ்ரீ, உங்க பின்னூட்டத்தைக் கவனிக்கலை. ஆஸ்பத்திர...ஜெயஸ்ரீ, உங்க பின்னூட்டத்தைக் கவனிக்கலை. ஆஸ்பத்திரி எதுவும் பக்கத்திலே இல்லை. ஆரம்ப சுகாதார மையங்கள் தான் கிராமம் தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50769629353850524302010-01-31T10:10:51.251+05:302010-01-31T10:10:51.251+05:30ரா.ல. அடி நல்லாவே பட்டது. அதுவும் ஏற்கெனவே அவருக்க...ரா.ல. அடி நல்லாவே பட்டது. அதுவும் ஏற்கெனவே அவருக்குக் கழுத்து பிரச்னை. இப்போக் கொஞ்சம் தேவலை. <br /><br />கவிநயா, இப்போ ஓகேம்மா<br /><br />வல்லி, தொலைபேசி விசாரித்ததுக்கு ரொம்ப நன்றிம்மா. அங்கே நிறுத்தாமல் எழுதறதுக்குனு இருந்தப்போ தொலைபேசி அழைப்பு! பேசிண்டே க்ளிக் கொடுத்துட்டேன். <br /><br />மெளலி, நலமா இருக்கார். <br /><br />துளசி, விரிவா எழுதறேன் பாருங்க.<br /><br />மாதேவி, ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65698344357832004672010-01-31T09:31:14.278+05:302010-01-31T09:31:14.278+05:30படித்துக் கொண்டேபோய் இறுதியில் கவலையாகி விட்டேன்...படித்துக் கொண்டேபோய் இறுதியில் கவலையாகி விட்டேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12605095344469233902010-01-31T09:30:24.747+05:302010-01-31T09:30:24.747+05:30என்னப்பா ஆச்சு? அடி ஏதும் பலமா?
இந்த வம்பெல்லாம்...என்னப்பா ஆச்சு? அடி ஏதும் பலமா?<br /><br />இந்த வம்பெல்லாம் பார்த்தால்......<br />மனசுக்குப் பேஜாராப் போயிருது. கோவிலுக்குப்போறதே நிம்மதிக்காகன்னு இருந்த காலமும் மாறிப்போச்சே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61305535311697482742010-01-31T08:34:31.322+05:302010-01-31T08:34:31.322+05:30அடடா...இப்போ மாமா நலந்தானே?...
வல்லியம்மா சொன்னது...அடடா...இப்போ மாமா நலந்தானே?...<br /><br />வல்லியம்மா சொன்னது போல, எந்த இடத்தில் தொடரும் போடறதுன்னு இல்லையா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22906263544633400612010-01-31T06:06:46.484+05:302010-01-31T06:06:46.484+05:30என்ன ஆச்சு கீதா.
ராமச்சந்திரா.! எங்கதான் நிறுத்த...என்ன ஆச்சு கீதா. <br />ராமச்சந்திரா.! எங்கதான் நிறுத்தறதுன்னு கணக்கு இல்லையா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79844548430166248222010-01-31T01:44:00.945+05:302010-01-31T01:44:00.945+05:30அச்சச்சோ. என்னம்மா ஆச்சு? மாமா எப்படி இருக்கார்? ந...அச்சச்சோ. என்னம்மா ஆச்சு? மாமா எப்படி இருக்கார்? நீங்க எப்படி இருக்கீங்க? சீக்கிரம் சொல்லுங்க.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53579523943763981162010-01-31T01:37:35.293+05:302010-01-31T01:37:35.293+05:30அடப் பாவமே. நல்ல படி ஒண்ணும் அடி பலமா இருந்திருக்க...அடப் பாவமே. நல்ல படி ஒண்ணும் அடி பலமா இருந்திருக்காம இருக்கணுமே ! ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கிற ஊர் தானே?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3785550049865698882010-01-30T22:04:58.859+05:302010-01-30T22:04:58.859+05:30:(! அடி ஏதுமின்றி லேசாப் போயிருக்கணும்னே வேண்டிக்க...:(! அடி ஏதுமின்றி லேசாப் போயிருக்கணும்னே வேண்டிக்கறேன். இப்போ நலம்தானே?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com