tag:blogger.com,1999:blog-18675072.post1400651799635034397..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வாழ நினைத்தால் வாழலாம்! கல்யாணம் தொடர்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-72014206561074927922011-06-15T10:26:39.753+05:302011-06-15T10:26:39.753+05:30//அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளப...//அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளபாசனப் பானையையும் எடுத்துக்கொண்டு //<br /><br />பேஷ்! பேஷ்! ரொம்ப ப்ரமாதம்! திவா அண்ணா நச்! நச்!னு தலைல அடிச்சுண்டு இருப்பார்...:PPதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80328803053339113192011-06-11T16:18:44.327+05:302011-06-11T16:18:44.327+05:30என்ன பொற்கொடி !
ஆஜர் சொல்லிட்டு போறதை வெளியில் இர...என்ன பொற்கொடி !<br />ஆஜர் சொல்லிட்டு போறதை வெளியில் இருந்து ஆதரவு தர்றதா எடுத்துக்கலாமா :)<br /><br />என்ன புவனா !<br />உங்க ஜில்லே பரவா இல்லைன்னு ஜோக் எல்லாம் அடித்து எங்களை இங்கேயும் சிரிக்க வைக்காதீங்கோ ப்ளீஸ் :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58178594939873040832011-06-11T16:14:05.237+05:302011-06-11T16:14:05.237+05:30மனபூர்வமா சொல்றேன் கீதாம்மா
நீங்க மட்டும் கதை எழுத...மனபூர்வமா சொல்றேன் கீதாம்மா<br />நீங்க மட்டும் கதை எழுதி இருந்தீங்கன்னா<br />அனுத்தமா ,ரமணி சந்திரன் வரிசையில் (முதல் ஆளாகூட ) இருந்து இருப்பீங்க கீதாம்மா !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48575122104675893102011-06-11T16:10:23.944+05:302011-06-11T16:10:23.944+05:30நீங்க வேணா மாட்டு வண்டியில் போய் இருக்கலாம்
ஆனா கத...நீங்க வேணா மாட்டு வண்டியில் போய் இருக்கலாம்<br />ஆனா கதை (பதிவு ) சும்மா ராக்கெட் வேகத்திலே இல்லே போயிட்டு இருக்கு :) :)<br /><br />ரசிக்க வைத்த வரிகள்<br />//மூங்கில் பாலத்தில் சர்வ அலக்ஷியமாய் என் நாத்தனார் நடக்க எனக்கு மூச்சே போயிற்று.//<br /><br />//நான் பிறந்து வளர்ந்ததில் இருந்து என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் என நினைக்கிறேன்//<br /><br />//வலியினால் வந்த கண்ணீரையும் மறந்து சிரித்தேன் அவர்களைப் பார்த்து. //<br /><br />//ஒன்பது கஜம் புடைவைதான் கட்டணுமாம். கட்டத் தெரியாமல் முழித்த எனக்கு அத்தை கட்டிவிட்டார்.//<br /><br />// மாற்றுமாலையைப் பார்த்ததும் எனக்கு அத்தனை பேர் இருக்கையிலும் சிரிப்பு தன்னையறியாமல் வந்தது. மதுரையில் ரோஜா, மல்லி, முல்லை மாலைகளையே பார்த்திருந்த எனக்கு இங்கே வெறும் இலைகளையும், மரமல்லி ஆங்காங்கே ஒன்றிரண்டு வைத்துக் கட்டப்பட்ட இந்த மாலையைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. அம்மா நிமிண்டினாள். அப்புறமாச் சிரிக்கலாம், நேரம், காலம் தெரியாமல்: என்று முணமுணத்தாள். மனசுக்குள் தலையில் அடித்துக்கொண்டிருக்கலாம்.//<br /><br />சோ ஸ்வீட் eventspriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87788117769124685882011-06-07T22:55:55.576+05:302011-06-07T22:55:55.576+05:30//என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் ...//என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் //<br /><br />ha ha ha...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22020407166632242462011-06-07T22:55:27.307+05:302011-06-07T22:55:27.307+05:30ஓ மை காட்... இன்னும் கல்யாணமா? என்னோட "ஜில்லே...ஓ மை காட்... இன்னும் கல்யாணமா? என்னோட "ஜில்லே..." பரவால்ல ஹி ஹி... சரி விடுங்க... ஹ்ம்ம்... மாமா மாட்டின கதைய கதை கதையா சொல்றதுல சிலருக்கு சந்தோஷம் போல இருக்கு... :))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42574539228490038452011-06-06T13:55:08.453+05:302011-06-06T13:55:08.453+05:30@அப்பாதுரை,
ம்ம்ம்ம்??? சுபாஷிணி தான் இணைச்சுட்டு...@அப்பாதுரை,<br /><br />ம்ம்ம்ம்??? சுபாஷிணி தான் இணைச்சுட்டு இருந்தாங்க. அவங்க பிசிங்கறதாலே வேறே யாரானும் இணைச்சிருக்கலாம், அந்தத் தளத்திலேயே கிராம தெய்வங்கள் பகுதியிலே பாருங்க, எங்க ஊர்க் கோயில்கள் பத்தி எல்லாம் குறிப்புகள் கொடுத்திருக்கேன். இணைச்சிருப்பாங்க. மரபு விக்கியிலும் போய்ப் பாருங்க, குறிப்பாப் பயணக்கட்டுரைகள், நளபாகம், சைவ சித்தாந்தம், சித்தர்கள், வைஷ்ணவம், பாரம்பரியம், சடங்குகள் போன்ற தலைப்புகளில் இணைக்கிறேன். உங்களிடம் அரிய செய்திகள், குறிப்புகள் இருந்தால் எனக்கு அனுப்பி வைங்க, உங்க பெயரிலேயே வெளியிடுவோம். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80565932688503880982011-06-06T08:24:45.488+05:302011-06-06T08:24:45.488+05:30இணைத்தது என்று இன்னொரு பெயர் போட்டு இருந்தாங்க. ஆன...இணைத்தது என்று இன்னொரு பெயர் போட்டு இருந்தாங்க. ஆனால் உங்க பேர் தான் கொ எழுத்துல :) இருந்தது.<br /><br />அப்ப எழுதினது நீங்க தானா? very well written.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48653879033293559582011-06-06T06:27:32.553+05:302011-06-06T06:27:32.553+05:30சிதம்பர ரகசியம்
வாங்க அப்பாதுரை, நான் எழுதிய கட்...<a href="http://aanmiga-payanam.blogspot.com/2008/03/blog-post_14.html" rel="nofollow">சிதம்பர ரகசியம்</a><br /><br />வாங்க அப்பாதுரை, நான் எழுதிய கட்டுரையை அதிலே சேர்த்திருப்பாங்க. வலைத் தளம் என்றால் நேரடியாக சுபாஷிணியே சேர்ப்பாங்க. மரபுவிக்கியிலே பார்த்திருந்தால் நானே சேர்த்திருப்பேன். நிறையக் கட்டுரைகளைச் சேர்ப்பதால் சுட்டி இல்லாமல் உறுதி செய்ய முடியலை. மன்னிக்கவும். :(<br /><br />மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் உமாபதி சிவாசாரியார் குறித்த ஒரு சிறிய குறிப்பையும் கொடிக்கவியையும் காணலாம். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61713900139522956532011-06-06T02:21:36.634+05:302011-06-06T02:21:36.634+05:30நசிகேத வெண்பா என்று கடோபனிஷதத்தைத் தழுவி தமிழில் எ...<a href="http://nasivenba.blogspot.com/" rel="nofollow">நசிகேத வெண்பா</a> என்று கடோபனிஷதத்தைத் தழுவி தமிழில் எழுதி வருகிறேன். அதற்காக ஆன்மீக விஷயம் கொஞ்சம் தேடிய போது, தமிழ்மரபு அறக்கட்டளை தளத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கொடிக்கவி பாடல்களும் உமாபதி சிவாசாரியார் பற்றியும் ஒரு தொகுப்புக் கட்டுரை படிக்க நேர்ந்தது. கட்டுரை எழுதியவர் நீங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44069120813602316582011-06-02T18:34:12.412+05:302011-06-02T18:34:12.412+05:30அப்பாதுரை, நல்லா இருக்கு, முன்னாடி போறவங்களைப் பிட...அப்பாதுரை, நல்லா இருக்கு, முன்னாடி போறவங்களைப் பிடிச்சுத் தள்ளினாத் தான் விழறதுக்கு!:P<br /><br />அதோட இப்போ மூங்கில் பாலங்களை எல்லாம் எடுத்துட்டாங்க. எனக்கு ரொம்பவே வருத்தம்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83379163210591848592011-06-02T18:33:03.651+05:302011-06-02T18:33:03.651+05:30என்ன ஆச்சு போர்க்கொடி?? வாயே திறக்கலை?? :Pஎன்ன ஆச்சு போர்க்கொடி?? வாயே திறக்கலை?? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83451578252227631762011-06-02T16:57:38.617+05:302011-06-02T16:57:38.617+05:30மூங்கில் பாலத்தில் நமக்கு முன்னால் தடுமாறிக் போகிற...மூங்கில் பாலத்தில் நமக்கு முன்னால் தடுமாறிக் போகிறவர் கீழே விழுந்தால் அந்த அதிர்ச்சியில் நம் பயம் போய் வேகமாக நடந்துவிடுவோம் என்கிறது மனோ. அடுத்த முறை மூங்கில் பாலத்தில் நடக்க நேர்ந்தால் முன்னால் ஒன்றிரண்டு பேர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79689870895196862222011-06-01T23:49:20.126+05:302011-06-01T23:49:20.126+05:30aajar.aajar.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46066651986875805972011-06-01T18:46:15.047+05:302011-06-01T18:46:15.047+05:30பிரவேச ஹோமம் உண்டவே உண்டு! எல்லாமே இப்ப நாலு மணி ந...பிரவேச ஹோமம் உண்டவே உண்டு! எல்லாமே இப்ப நாலு மணி நேரத்திலே முடிக்கறாங்களே! :-( அதையும் சேத்து முடிச்சுடுறாங்க. //<br /><br />சரிதான், நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கும். ஹிஹிஹி. அ.வ.சி. ஸ்ரீநி, பிரவேச ஹோமம் உண்டாம், நான் என்னமோ அது பிள்ளை வீட்டிலே மட்டும் தான் செய்யணும்னு நினைச்சுட்டேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78938798256029977602011-06-01T18:45:10.839+05:302011-06-01T18:45:10.839+05:30/என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் ந.../என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் //<br />ஹாஹ்ஹாஹ்ஹா!//<br /><br />@thiva, என்ன சிரிப்பு??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ நடக்கிறதை நினைச்சுப் பார்க்காதீங்க. இது 2003-க்கு அப்புறம் உள்ள நிலைமை. :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11196313067331014022011-05-31T20:22:51.727+05:302011-05-31T20:22:51.727+05:30பிரவேச ஹோமம் உண்டவே உண்டு! எல்லாமே இப்ப நாலு மணி ந...பிரவேச ஹோமம் உண்டவே உண்டு! எல்லாமே இப்ப நாலு மணி நேரத்திலே முடிக்கறாங்களே! :-( அதையும் சேத்து முடிச்சுடுறாங்க. நமக்கு கண்ணை கட்டி காட்டுல விட்டாப்போல இருக்கறதால ஒண்ணும் புரியறதில்லை. என்ன செய்யறோம்ன்னு கேட்க ஆரம்பிச்சா விளக்கி சொல்லுவாங்களோ என்னமோ?<br />ப்ரம்மசாரியாக இருக்கும்போது சமிதாதானம். திருமணம் ஆன பிறகு ஔபாசனம். இதுவே குடும்பஸ்தனுக்கு முக்கியமானது. அக்னி யாருக்கு ப்ரதானமாக உரிமையானது என்றால் அது கல்யாணமான பெண்மணிக்குத்தான். புதுசா இந்த அக்னி சம்பாதித்துக்கொண்டு வீட்டுக்கு வாராங்க இல்லையா? அதான் ப்ரவேச ஹோமம் செய்யறாங்க.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49305801251404502152011-05-31T20:12:58.458+05:302011-05-31T20:12:58.458+05:30//அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளப...//அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளபாசனப் பானையையும் எடுத்துக்கொண்டு //<br />கடவுளே!<br />//என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் //<br />ஹாஹ்ஹாஹ்ஹா!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44407159417040412952011-05-31T18:40:15.671+05:302011-05-31T18:40:15.671+05:30ஸ்ரீநி, இப்போத் தான் பிள்ளை வீட்டுக்காரங்க சத்திரத...ஸ்ரீநி, இப்போத் தான் பிள்ளை வீட்டுக்காரங்க சத்திரத்திலே தங்கி இருக்கும் பகுதிக்குப் போறதையே கிரஹப்ரவேசம்னு சொல்லிக்கிறாங்களே. பிரவேச ஹோமம் என்பது பெண் முதல் முதலாய் தன் புக்ககத்தினுள் நுழைந்ததும் செய்யறது. அதுக்கோ, இல்லாட்டி ஸ்தாலீபாகத்துக்கோ பிறந்த வீட்டு அரிசியிலே தான் சமைக்கணும்னோ என்னவோ சொல்வாங்க. மறந்துட்டேன். கொஞ்சம் யோசிச்சுப்பார்க்கிறேன். இல்லாட்டி சில புத்தகங்களைப் பார்க்கணும். ஆனால் அன்னிக்கு நான் முதல் முதலாய் விறகு அடுப்பில் சாதம் வைச்சது நினைவில் இருக்கு. அரிசி தான் எதுனு நினைவில்லை.. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5681921358953307602011-05-31T18:21:01.052+05:302011-05-31T18:21:01.052+05:30பிரவேச ஹோமம் புதுசா இருக்கு - இப்போ பண்றது இல்லையே...பிரவேச ஹோமம் புதுசா இருக்கு - இப்போ பண்றது இல்லையே. பாலும் பழமும் மட்டும் தான்.<br />மேலே சொல்லுங்கோ. waiting..SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70515059037613760332011-05-31T13:36:21.934+05:302011-05-31T13:36:21.934+05:30நன்றி கோபி.நன்றி கோபி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4236127964102923842011-05-30T22:49:39.240+05:302011-05-30T22:49:39.240+05:30அப்படியே லைவ்வாக போயிக்கிட்டு இருக்கு ;)அப்படியே லைவ்வாக போயிக்கிட்டு இருக்கு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33684958897631346582011-05-30T20:49:13.934+05:302011-05-30T20:49:13.934+05:30ஹிஹி எனக்கு இந்த பயம் ஒரு சில முறை வந்திருக்கு . எ...ஹிஹி எனக்கு இந்த பயம் ஒரு சில முறை வந்திருக்கு . எங்கன்னு நியாபகம் வரலை//<br /><br />பயம்?? யாருக்கு பயம்?? எங்கே பயம்?? என்ன பயம்?? எப்படி பயம்?? கறுப்பா சிவப்பா?? :)))))<br /><br />பிரவேச ஹோமம் பத்தி எனக்குத் தெரிஞ்சதை எழுத முயல்கிறேன். திவாவும் சொல்லட்டும், எங்கே அவரைத் தான் ஆளையே காணோமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67265302767674116812011-05-30T17:37:16.717+05:302011-05-30T17:37:16.717+05:30ஹிஹி எனக்கு இந்த பயம் ஒரு சில முறை வந்திருக்கு . எ...ஹிஹி எனக்கு இந்த பயம் ஒரு சில முறை வந்திருக்கு . எங்கன்னு நியாபகம் வரலை. இந்த பிரவேஷ ஹோமம்லாம் எனக்கு புதுசா இருக்கு . கொஞ்சம் விளக்கவும். இல்லை திவா அண்ணா சொல்லட்டும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com