tag:blogger.com,1999:blog-18675072.post1432210676311450389..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பெண்ணுக்குச் சம உரிமை, இருக்கிறதா, இல்லையா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-10043725790487550602011-03-30T12:06:23.643+05:302011-03-30T12:06:23.643+05:30விசுவோட ஒரு படத்துல .. ஒரு காட்சில மனோரம்மா ஒரு வி...விசுவோட ஒரு படத்துல .. ஒரு காட்சில மனோரம்மா ஒரு விஷயம் சொல்லிருப்பா.... நான் என் புருஷன்கிட வாங்கினது சுதந்திரம்... நீ உன் புருஷன்கிட விடுதலை ... ரண்டுக்கும் வித்தியாசம் இருக்குன்னுட்டு.... எனக்கு அதான் ஞாபகம் வரது....BalajiVenkathttps://www.blogger.com/profile/13221623580676817740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33010116260751454902011-03-10T20:57:36.680+05:302011-03-10T20:57:36.680+05:30ப்ரியா, ஏற்கெனவே மனைவியால் கஷ்டப் படும் ஆண்கள் சங்...ப்ரியா, ஏற்கெனவே மனைவியால் கஷ்டப் படும் ஆண்கள் சங்கம்னு ஒண்ணு இருக்கு, அவங்களும் மனைவிகளால் ஏற்பட்ட துன்பங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்., பிரபல நடிகர் ஒருவரும் இதில் அடக்கம். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38576010363146826352011-03-10T20:56:31.936+05:302011-03-10T20:56:31.936+05:30ப்ரியா, உங்கள் கருத்துகளுக்கும், பாராட்டுக்கும் நன...ப்ரியா, உங்கள் கருத்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி. ஜெயஸ்ரீயிடம் நான் சிபாரிசெல்லாம் செய்ய வேண்டியதில்லை. அவங்களே நல்லாப் பழகுவாங்க. :))) மற்றபடி இப்போ நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரத்தின் நிவாரண வேலைகளில் இருக்காங்க. ரொம்பவே பிசி. நன்றிம்மா, இத்தனை வேலைகளுக்கிடையேயும் வந்து படிச்சுக் கருத்துச் சொன்னது பெரிய விஷயம். <br /><br />அது சரி, உங்க போஸ்டிலே நான் கமெண்டினேனே, பார்க்கலை?? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84539387256352041332011-03-10T20:54:11.653+05:302011-03-10T20:54:11.653+05:30ஜெயஸ்ரீ, பெண்ணுரிமைவாதிகள் நீங்க சொல்வதில் எவ்வளவு...ஜெயஸ்ரீ, பெண்ணுரிமைவாதிகள் நீங்க சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை யோசித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். ஒருத்தரும் தன்னந்தனியாக வாழ்க்கை நடத்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். விடுதலையோ, அல்லது தனிமையோ, எங்கேயும் யாருக்கும் இன்னொருத்தர் உதவி எவ்விதத்திலும் தேவைப்பட்டே ஆகும். ஆகவே இதில் சார்ந்திருப்பது என்பதே கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். நன்றிங்க,உங்க மேல் அதிக விளக்கத்துக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67802498434254831602011-03-10T19:21:02.361+05:302011-03-10T19:21:02.361+05:30இங்கே கொங்கு நாட்டு பகுதிகளில் பெண்களின் ஆதிக்கம் ...இங்கே கொங்கு நாட்டு பகுதிகளில் பெண்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது <br /><br /><br />நகைச்சுவைக்காக சொல்கிறேன் !<br /><br />"இனி வரும் தலைமுறைகளில் <br /><br />ஆண்களுக்கு சம உரிமை இருக்கிறதா இல்லையா என்று <br /><br />பதிவுகள் வந்தாலும் ஆட்சிரியப்படுவதர்க்கு இல்லை!"priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76387754494544898342011-03-10T19:10:57.397+05:302011-03-10T19:10:57.397+05:30பதிவுக்கு நன்றி கீதாம்மா
முதல் வாழ்த்து உங்களுக்...பதிவுக்கு நன்றி கீதாம்மா <br /><br />முதல் வாழ்த்து உங்களுக்கு <br /><br />ஒவ்வொரு தலைப்புக்கும் தனித்தனியாக கம்மேன்டிட விருப்பம் <br /><br />அடுத்த வாழ்த்து ஜெயஸ்ரீ மேடம் அவர்களுக்கு <br /><br />என்னமா சொல்லி இருக்காங்க <br /><br />ஒவ்வொரு கருத்திலும் எவ்வளவு அர்த்தங்கள் <br /><br />சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது <br /><br />தற்பொழுது நியூ சிலன்ட்லில் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக <br /><br />செய்தி தாள்களில் படித்து தெரிந்து கொண்டேன் <br /><br />நான் உங்க ப்லோக்ளில் இவங்க கமெண்ட்ஸ் படித்த நாள் முதலே <br /><br />இவங்களோட மானசீக சிஷ்யை ஆகிட்டேன்;கொஞ்சம் சிபாரிசு சொல்லுங்க கீதாம்மா !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21871923174489634692011-03-10T15:24:25.932+05:302011-03-10T15:24:25.932+05:30இரவு நேரம் கழித்து வரலாம்:-
சரி சொல்லிட்டு போங்க ...இரவு நேரம் கழித்து வரலாம்:-<br /> சரி சொல்லிட்டு போங்க சொல்லிட்டு வாங்க , தன்னை புத்தியை உபயோகப்படுத்தி விவேகத்துடன் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!! அப்பா அம்மா கணவனை எதிரியா நடத்தாம உண்மையா இருங்க!!<br /><br />திரைப்படம் பார்க்கும் போது அழலாம் !!<br />அட இப்படி ஒரு ஃபெமினிஸ்ட் கொள்கையா போடு சக்கை!! <br />அழு!! யார் வேண்டன்னா! சினிமால காசை வாங்கிண்டு அழுதா நாம காசை அழுதுட்டு அழலாம் !!<br /><br />டிவில சீரியல் <br />என் இஷ்டம் பொன்னிஷ்டம்!<br />பார்ப்பதை தான் மனசு இறுக பிடிச்சுக்கும். நல்லதை <br />பாத்து நல்லதை புரிஞ்சுண்டா சரி .மனசை வக்கரமாக்காமல்!! <br /><br />மத்தவாளுக்காக நேரம் செலவழிக்க மாட்டேன்னா பிறத்தியாரும் தனக்காக செலவழிக்க எதிர்பர்க்ககூடாது . அது முடியாதே!! குடிக்க வம்பு பேச பீத்திகொள்ள அலட்ட ஆள் வேண்டாமா !! நமக்கு கோணாம ஆணிய பிடிச்சு சுவத்துல அடிக்க வருமா !! அப்புறம் பீட்சாகாரர், லான்ட்ரி, இஸ்திரி??? காசு குடுக்கறேன்னாலும் , உங்காசு யாருக்குவேணும் எனக்குவேணும்னாதான் செய்வேன்னு அந்த பொண்ணும் திருப்பி பெண்ணுரிமை கொண்டாடினா என்ன செய்ய?!!!!!<br /><br />நம்ப ஊர் சத்தத்துல எங்க தூங்க பகல்ல !!<br /><br />தானா வீட்டுவேலை செய்ய வணங்குமா??<br /><br />பிரிவு ….. அட !!ஒண்ணும் அண்டலைன்னா எதை பிரிய???பேசறச்சே நன்னா இருக்கும் 40 45 ல புரியும்!!<br /><br />வெளிநாடு போறச்சே நன்னா இருந்து குழந்தைகள் வளர்ந்தப்புறம் ஏற்படற புது சோதனைகளில் முழிக்கும் சில வெளிநாட்டு பெற்றோரின் நிலமை -<br /><br />" ABCD, NZBCD, AUSBCD யா peer pressure ஆ pub culture ல friends ஆ juice போறும்னு சொல்லற துணிச்சல் இல்லையா சரி ஒரு 2.6 to 4% beer ஐ போறவரை ஸிப் பண்ணிட்டு நண்பர்களோட ரக்பியா, க்ரிக்கெட்டா, ஃபுட்பாலா விடியோ ஈவ்னிங்கா,pool party ya levelheaded ஆ நல்லபடி டீசென்டா enjoy பண்ணிட்டு SMART ஆ இருந்து ஏதோ நல்லபடி இருந்தா சரித்தான்!!"" :))))).Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77079465250661255032011-03-10T10:29:32.282+05:302011-03-10T10:29:32.282+05:30திராச, சார், நீங்க வந்ததுக்கும், கருத்துச் சொன்னது...திராச, சார், நீங்க வந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் முதலில் ரொம்ப சந்தோஷம். உண்மை தான் நீங்க சொல்வது. திருமணம் ஆகி ஐம்பது வருடங்கள், அறுபது வருடங்கள் வெற்றிகரமாய் வாழ்க்கை நடத்திய தம்பதிகள் இருக்கையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தெரிகிறது. உங்க அண்ணாவுக்கும், மன்னிக்கும் எங்கள் நமஸ்காரங்கள், வாழ்த்துகள்.<br /><br />உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56599669657722605462011-03-10T10:27:56.564+05:302011-03-10T10:27:56.564+05:30திவா, காமெடி எல்லாம் இல்லை. செய்திகள் பற்றி நானும...திவா, காமெடி எல்லாம் இல்லை. செய்திகள் பற்றி நானும் தளங்களுக்குச் சென்று பார்த்த பிறகே குறிப்புகள் எடுத்துக்கிறேன். தளத்தின் அப்போதைய தினத்துச் சுட்டியை எடுத்து வைக்கவில்லை. மேலும் தமிழ் ஹிந்துவிலும் இந்தக் கட்டுரை பிரசுரம் ஆகி இருந்ததால் அவங்க ஆதாரம் இல்லைனால் பிரசுரிச்சிருக்கவும் மாட்டாங்க. நான் சுட்டியைத் தேடிப் பார்க்கிறேன். சுட்டி கொடுக்கத் தான் நினைச்சேன். நேரப் பற்றாக்குறை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46087467950028365452011-03-10T10:26:19.704+05:302011-03-10T10:26:19.704+05:30சாகம்பரி, பல குழுமங்களிலும் இந்த ஸ்வீட் சிங்கிள் க...சாகம்பரி, பல குழுமங்களிலும் இந்த ஸ்வீட் சிங்கிள் குறித்த விவாதங்கள் முழு வீச்சில் நடந்தன. ஒன் இந்தியாவிலும் செய்தியாக வந்திருந்தது. அதன் சுட்டியை எடுத்து வைத்துக்கொள்ளவில்லை. தேடிப் பாரத்துக் கிடைத்தால் தருகிறேன். யாஹூ செய்திகளில் ஒரு வாரம் முழுதும் தலைப்புச் செய்தியாக இருந்து வந்தது. போன வருஷம் செப்டம்பர்?? ஆகஸ்ட்?? அதற்குள்ளாக.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28544055128166838592011-03-10T10:24:58.556+05:302011-03-10T10:24:58.556+05:30எல்கே, குழுமங்களில் இத்தகைய விவாதங்களைக் கண்டிருப்...எல்கே, குழுமங்களில் இத்தகைய விவாதங்களைக் கண்டிருப்பீர்கள்! :(((( தனித்தன்மை என்பதன் அர்த்தமே மாறி வருகிறது. :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2443264459616564732011-03-09T22:37:40.891+05:302011-03-09T22:37:40.891+05:30கடந்தவாரம் எங்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தது. அ...கடந்தவாரம் எங்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தது. அது என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் 50 வது வருட மண நாள் விழா. அன்று அத்தனை குடும்ப உறவினர்களும் கூடி அவர்களுக்குத் தெரியாமல் யுஸ், துபாய், கொல்கொத்தா போன்ற இடங்களில் இருந்து வந்து வாழ்த்தினார்கள்.எல்லோரையும் அவர்களது அன்பையும் பார்த்த அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.இத்தணைக்கும் அண்ணீ அந்த காலத்து பி எ. பெண்ணுரிமயைப் பற்றி அவர்கள் நினைத்திருந்தால் குடும்பம் இன்றைய சீறும் சிறப்பும் நிலையில் இருக்குமா? நிலையில் உங்களது வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டும் அதே சமயம் சிலர் எள்ளினாலும் எள்ளலாம். பிறருக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் நல்லவை பயக்கும் கருத்துக்களை சொல்லாமல் இருப்பதும் தவறு. நன்று சொன்னீர்கள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25350134135378208012011-03-09T21:47:58.371+05:302011-03-09T21:47:58.371+05:30இன்னும் முன்னேற்றமாக 21-ஆம் நூற்றாண்டுப் பெண்கள் த...இன்னும் முன்னேற்றமாக 21-ஆம் நூற்றாண்டுப் பெண்கள் தனித்து வாழவேண்டும் என ‘ஒன் இந்தியா’ என்னும் தளத்தின் ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. அதற்காக அவர்கள் குறிப்பிடும் வசதிகள்(?!) //<br />இது காமெடி கீமெடி இல்லையே? :-((((திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4824493925638667942011-03-09T19:53:15.548+05:302011-03-09T19:53:15.548+05:30இது போன்ற கருத்துக்கள் வாழ்க்கை பயணத்தை முழுவதுமாக...இது போன்ற கருத்துக்கள் வாழ்க்கை பயணத்தை முழுவதுமாக ஆரம்பிக்காத அல்லது துணையின்றி தனித்து வாழ விரும்பும் பெண்களின் விருப்பமாக் இருக்கும். வேறு படகில் பயணிப்பவர்களுக்கு இது போன்ற கருத்துகள் தேவையும் இல்லை. மற்றபடி குடும்பம் என்ற அமைப்பிற்குள் வந்தவர்கள் இதனை ஒதுக்கி விட்டால்தான் பயணம் இனிமையாக் முடியும்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68457482317856016422011-03-09T19:34:29.473+05:302011-03-09T19:34:29.473+05:30ம். எதுக்கு கணவன் வீட்டில் இருப்பவர்களை நாங்கள் கவ...ம். எதுக்கு கணவன் வீட்டில் இருப்பவர்களை நாங்கள் கவனிக்கணும் ?? கணவனை எதுக்கு கவனிக்கணும் ? அவர் தேவைகளை செஞ்சுக்க அவருக்குத் தெரியாதா ?? பெண்கள் என்றால் அதற்குதான் பிறந்தோமா ??? <br /><br />புராணங்கள் பெண்களை அடிமைப் படுத்துகின்றன. அவற்றை எதற்கு நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் ....<br /><br /><br />இவைதான் இதற்க்கு வரும் பின்னூட்டங்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com