tag:blogger.com,1999:blog-18675072.post1494938305714531473..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்! 4Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-51346338516492988772019-12-31T12:40:58.559+05:302019-12-31T12:40:58.559+05:30மிகவும் அருமை.மிகவும் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20034586853278466202019-12-21T08:25:34.614+05:302019-12-21T08:25:34.614+05:30ஆறி வருகிறது.
நன்றி.ஆறி வருகிறது.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29546861623907999552019-12-21T04:13:26.838+05:302019-12-21T04:13:26.838+05:30வாங்க கமலா, ஒவ்வொரு வரியாக ரசித்து எழுதி இருப்பதற்...வாங்க கமலா, ஒவ்வொரு வரியாக ரசித்து எழுதி இருப்பதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11416464149575640562019-12-21T04:12:32.686+05:302019-12-21T04:12:32.686+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24795541107790189262019-12-21T04:12:05.913+05:302019-12-21T04:12:05.913+05:30ஆட்கொண்டிருக்கானா என்பதே தெரியறதில்லை நமக்கு! எதைய...ஆட்கொண்டிருக்கானா என்பதே தெரியறதில்லை நமக்கு! எதையும் ஸ்தூலமாகப் புரிந்து கொண்டே பழகி விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85232321280560018002019-12-21T04:11:12.004+05:302019-12-21T04:11:12.004+05:30நன்றி கோமதி, தீக்காயங்கள் ஆறி வரப் பிரார்த்திக்கிற...நன்றி கோமதி, தீக்காயங்கள் ஆறி வரப் பிரார்த்திக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72535224324955602412019-12-20T19:58:52.298+05:302019-12-20T19:58:52.298+05:30வணக்கம் சகோதரி
அருமையான பதிவு. பாடலின் கருத்தை பு...வணக்கம் சகோதரி<br /><br />அருமையான பதிவு. பாடலின் கருத்தை புரிந்து கொள்ளும் படியாக ஒவ்வொரு வரிக்கும் அழகான விமர்சனம் தந்து எழுதியுள்ளீர்கள். விளக்கங்கள் மிக மிக அருமையாக உள்ளது. மிகவும ரசித்தேன். <br /><br />/பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதைவிடவும் உயர்ந்ததொரு பாக்கியம் எது இருக்க முடியும். ஆனால் நாமோ நிலையற்ற செல்வத்துக்காகத் தான் ஆலாய்ப் பறக்கிறோம்./<br /><br />உண்மை. உண்மை... அவனையே நினைத்து அவனருளுக்காகவே மட்டும் காத்திருந்து எப்போது அவனிடம் சென்று ஐக்கியமாகப் போகிறாம் என்றுதான் ஒவ்வொரு பொழுதும் எண்ணம் வருகிறது. அதற்கு இன்னும் எத்தனைப் பிறவிகள் தவமாய் தவமிருந்து காத்திருக்க வேண்டுமோ? பகிர்வத்தனைக்கும் மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61904016833356739822019-12-20T15:56:49.143+05:302019-12-20T15:56:49.143+05:30விளக்கங்கள் நன்று...விளக்கங்கள் நன்று...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2893698676890305482019-12-20T15:15:04.457+05:302019-12-20T15:15:04.457+05:30//பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதை...//பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதைவிடவும் உயர்ந்ததொரு பாக்கியம் எது இருக்க முடியும். ஆனால் நாமோ நிலையற்ற செல்வத்துக்காகத் தான் ஆலாய்ப் பறக்கிறோம்.//<br /><br /> ஆமாம், அவன் ஆட்கொண்டு விட்டால் நாம் தான் பாக்கியவான்கள்.<br />பறக்காமல், ஓடாமல், அவனை நாடுவோம், முயற்சி செய்வோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29131704559044049212019-12-20T15:12:00.873+05:302019-12-20T15:12:00.873+05:30//பரமனைத் தஞ்சமடைந்தால் அவன் கருணை மழை நமக்குக் கி...//பரமனைத் தஞ்சமடைந்தால் அவன் கருணை மழை நமக்குக் கிடைக்கும். குறைவில்லாது காத்து ரக்ஷிப்பான். குறைவில்லா அனுகிரஹம் செய்யக் கூடிய பெருமானை வழிபட்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கி இன்ப மழை வர்ஷிக்கும்.//<br /><br /><br />அது போதும் அது போதும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28241699417818531402019-12-20T06:18:38.128+05:302019-12-20T06:18:38.128+05:30படிப்படியான விளக்கங்களை ரசித்தேன்.படிப்படியான விளக்கங்களை ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com