tag:blogger.com,1999:blog-18675072.post152881238945346990..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக, மாப்பிள்ளை ஆக!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-82628710381648522112013-07-26T13:04:11.099+05:302013-07-26T13:04:11.099+05:30வாங்க மாதேவி நன்றி.வாங்க மாதேவி நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11786041283509213402013-07-25T18:43:01.063+05:302013-07-25T18:43:01.063+05:30இவ்வளவு சடங்குகள் இருக்கின்றனவே. அறிந்துகொண்டதில்...இவ்வளவு சடங்குகள் இருக்கின்றனவே. அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38541157884388411192013-07-23T16:59:29.374+05:302013-07-23T16:59:29.374+05:30வாங்க கோமதி அரசு, சடங்குகளின் முக்கியத்துவமும் அதன...வாங்க கோமதி அரசு, சடங்குகளின் முக்கியத்துவமும் அதன் உள்ளார்ந்த பொருளும் தெரியாததாலேயே பிரச்னைகள் வருகின்றன. எடுத்துச் சொல்லப் பெரியவங்களும் இல்லை. நடுவில் ஒரு தலைமுறைக்கு இதைக் குறித்த விரிவான ஞானமே இல்லாமலும் போய்விட்டது. :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82218295354728944952013-07-23T16:12:40.818+05:302013-07-23T16:12:40.818+05:30 உலக க்ஷேமத்துக்காகவும் பிரார்த்திக்கிறோம்ங்கறதும்... உலக க்ஷேமத்துக்காகவும் பிரார்த்திக்கிறோம்ங்கறதும் புரிஞ்சால் எல்லாரும் கட்டாயமாய்ப் பண்ணுவாங்க.//<br />எவ்வளவு சடங்குகள்! நீங்கள் சொல்வது போல் சடங்குகளின் காரண காரியங்களை அறிந்து கொண்டு காலத்திற்கு ஏற்றவைகளை கடைபிடித்தால் உலகம் நலமாய், அதில் வாழும் மக்களும் நலமாக இருப்பார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9457874714952432072013-07-19T18:11:07.434+05:302013-07-19T18:11:07.434+05:30எழுதறச்சே மலைப்பாத் தான் இருக்கும் வல்லி. ஆனால் செ...எழுதறச்சே மலைப்பாத் தான் இருக்கும் வல்லி. ஆனால் செய்யறவங்க ஈடுபாட்டோடு செய்யறச்சே எல்லாம் சரியாப்போயிடும். மேலும் இதுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சு, இதுக்காகத் தான் செய்யறோம்னு தெரிஞ்சு, தன் வாழ்க்கைக்கு மட்டுமில்லாமல் உலக க்ஷேமத்துக்காகவும் பிரார்த்திக்கிறோம்ங்கறதும் புரிஞ்சால் எல்லாரும் கட்டாயமாய்ப் பண்ணுவாங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12752160794399677602013-07-19T17:18:35.722+05:302013-07-19T17:18:35.722+05:30நாந்தி உண்டு. சிலசம்ப்ராதயங்களில். சிலபேர் ஒத்துக்...நாந்தி உண்டு. சிலசம்ப்ராதயங்களில். சிலபேர் ஒத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் எழுதவே இவ்வளவு ஆகிறதே. அத்தனையும் கடைப் பிடித்தால்….மலைப்பாக இருக்கிறது கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50177372543248975582013-07-19T14:45:31.163+05:302013-07-19T14:45:31.163+05:30வாங்க கோவை2தில்லி, திருமணமும், அதன் நோக்கங்களும் எ...வாங்க கோவை2தில்லி, திருமணமும், அதன் நோக்கங்களும் எத்தனை அர்த்தமுள்ளவை என்பதைச் சொல்வதற்காகவே இவ்வளவு விஸ்தாரமாக எழுத வேண்டி இருக்கு. நன்றிம்மா. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58370064097350877572013-07-19T14:44:47.861+05:302013-07-19T14:44:47.861+05:30வாங்க ஶ்ரீராம், மின் தமிழ்க் குழுமத்தில் தமிழர் வா...வாங்க ஶ்ரீராம், மின் தமிழ்க் குழுமத்தில் தமிழர் வாழ்வின் சடங்கு, சம்பிரதாயங்களைக் குறித்து அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அப்போது ஒரு சில சமயம் கூறிய என் கருத்துக்களை வைத்து குழுமத்தின் நிறுவனர் சுபாஷிணி அவர்கள் இந்தச் சடங்குகள், சம்பிரதாயங்களைக் குறித்துத் தெரிந்தவற்றை எழுதி வரச் சொன்னார்கள். அப்படி ஆரம்பித்ததே முதலில் உபநயனம். இப்போது கல்யாணம்.:)))) இது சுபாஷிணியின் ஒப்புதல் பெற்று அநேகமாக மரபு விக்கியில் சேர்க்கப்படும். கடைசியிலே எல்லாத்தையும் தொகுத்து பிடிஎப் போட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி.:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33457887765169782192013-07-19T14:42:11.511+05:302013-07-19T14:42:11.511+05:30வாங்க வைகோ சார், மூன்று வேதக்காரங்களைக் குறித்து எ...வாங்க வைகோ சார், மூன்று வேதக்காரங்களைக் குறித்து எழுதி இருப்பதைச் சொல்றீங்கனு நினைக்கிறேன். அதர்வ வேதம் தனி. இந்த மூணு வேதத்துக்கும் சேர்த்து ஒரே காயத்ரி என்றால் அதர்வ வேத காயத்ரி தனி.ஆகவே அதர்வ வேதம் அத்யயனம் செய்யணும்னால் திரும்பவும் புநர் உபநயனம் செய்துக்கணுமாம். புநர் உபநயனம் செய்து கொண்டு அதர்வ வேத காயத்ரி உபதேசம் பெற்ற பின்னரே அதர்வ வேதம் அத்யயனம் செய்யலாமாம். ஒரிசாவிலும், குஜராத்திலும் மட்டும் ஒரு சில அதர்வ வேதக்காரங்க இருப்பதாய்க் கேள்விப் பட்டேன். ஆகையால் அது குறித்து எதுவும் தெரியலை. :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90478012609345280442013-07-19T14:39:53.571+05:302013-07-19T14:39:53.571+05:30வாங்க ஜிஎம்பி சார், நீங்க சொல்வது உண்மையே. இவை வெற...வாங்க ஜிஎம்பி சார், நீங்க சொல்வது உண்மையே. இவை வெறும் நோக்கமோ பயனோ தெரியாத மரபு சார் செயல் முறைகள் அல்ல. இவற்றின் நோக்கமும் செய்யவேண்டியதன் அவசியமும் கூடவே சொல்லி இருப்பதால் இவற்றை வெறும் சம்பிரதாயம் எனத் தள்ள முடியாது. விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22194066303823835292013-07-19T14:38:27.668+05:302013-07-19T14:38:27.668+05:30வாங்க புதுகை, வரவுக்கும், கருத்துக்கும் படிப்பதற்க...வாங்க புதுகை, வரவுக்கும், கருத்துக்கும் படிப்பதற்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75135378418524964902013-07-19T14:38:01.917+05:302013-07-19T14:38:01.917+05:30வாங்க டிடி, ஒரு வகையில் இவை சம்பிரதாயங்களே, எனினும...வாங்க டிடி, ஒரு வகையில் இவை சம்பிரதாயங்களே, எனினும் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டியவை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55415993358180519712013-07-19T13:55:26.263+05:302013-07-19T13:55:26.263+05:30இப்படியெல்லாம் ஆசார அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்ட...இப்படியெல்லாம் ஆசார அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும். இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது...<br /><br />தகவல்கள் தெரிந்து கொண்டேன் மாமி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26671574246017480372013-07-19T13:38:56.840+05:302013-07-19T13:38:56.840+05:30எங்கு தொடங்கியது திருமணம் பற்றி எழுத வேண்டிய காரண...எங்கு தொடங்கியது திருமணம் பற்றி எழுத வேண்டிய காரணம்? இவ்வளவு விவரங்கள்... நீங்கள் இதை சிறு புத்தகமாக வெளியிடலாம். மிக உபயோகமாக இருக்கும். நானே நிறைய காபிகள் வாங்கிக் கொள்வேன்! திருமண வைபவங்களில் தேங்காய்ப் பையோடு வைத்துக் கொடுத்து விடலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60775559764040635112013-07-19T12:24:01.781+05:302013-07-19T12:24:01.781+05:30ஒவ்வொருவரின் சம்ப்ரதாயங்களைப் பற்றியும் அருமையாக ப...ஒவ்வொருவரின் சம்ப்ரதாயங்களைப் பற்றியும் அருமையாக பொறுமையாக எழுதி அசத்தியுள்ளீர்க்ள். மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31821255718212581402013-07-19T11:33:49.196+05:302013-07-19T11:33:49.196+05:30
யார் சொன்னது சம்பிரதாயங்கள் என்று. ?கீதாம்மா ஒப்...<br /> யார் சொன்னது சம்பிரதாயங்கள் என்று. ?கீதாம்மா ஒப்புக் கொள்ள மாட்டார்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35904887665614213182013-07-19T10:30:41.320+05:302013-07-19T10:30:41.320+05:30நிறைய்ய தகவல்கள் தெரிந்து கொண்டேன்நிறைய்ய தகவல்கள் தெரிந்து கொண்டேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57001800789104826902013-07-19T09:06:59.102+05:302013-07-19T09:06:59.102+05:30எத்தனை சம்பிராதயங்கள்...! மலைக்க வைக்கிறது... நன்ற...எத்தனை சம்பிராதயங்கள்...! மலைக்க வைக்கிறது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com