tag:blogger.com,1999:blog-18675072.post1574207094683494315..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம், 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-18675072.post-54077110468590555432018-10-13T05:44:04.040+05:302018-10-13T05:44:04.040+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57871530820132031172018-10-13T05:43:35.823+05:302018-10-13T05:43:35.823+05:30நன்றி கோமதி அரசு! நன்றி கோமதி அரசு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60094165369394810402018-10-12T16:34:21.573+05:302018-10-12T16:34:21.573+05:30பாராட்டி மட்டும்தான் எழுத முடியும் பாராட்டி மட்டும்தான் எழுத முடியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36925586365197686932018-10-12T15:55:36.241+05:302018-10-12T15:55:36.241+05:30நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் த...நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே//<br /><br />தீவினைகள் வெப்பத்தைத் தணித்து கருணைமழையால் குளிர்விக்க வேண்டுகிறேன் அன்னையை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56449129911717705772018-10-12T13:46:30.476+05:302018-10-12T13:46:30.476+05:30நன்றி ரேவதி!நன்றி ரேவதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46834628600217741932018-10-12T13:45:58.614+05:302018-10-12T13:45:58.614+05:3032ரொம்பப் பிடிச்சது. 32ரொம்பப் பிடிச்சது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35561186538711947032018-10-12T13:43:31.242+05:302018-10-12T13:43:31.242+05:30அதிரடி, முன்னெல்லாம் நவராத்திரி பத்து நாளும் பாயசம...அதிரடி, முன்னெல்லாம் நவராத்திரி பத்து நாளும் பாயசம் பண்ணுவேன். இல்லைனா சுந்தரகாண்டம் நவாக பாராயணம் பண்ணினால் தினம் ஒரு நிவேதனம் உண்டு. இந்த வருஷம் சில காரணங்களால் பாராயணம் எடுத்துக்கலை! பாயசம் பண்ணினால் நான் தான் சாப்பிடணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35323003978368462322018-10-12T13:42:01.987+05:302018-10-12T13:42:01.987+05:30நெல்லைத் தமிழரே, நவராத்திரியில் முறைப்படி பூஜை செய...நெல்லைத் தமிழரே, நவராத்திரியில் முறைப்படி பூஜை செய்பவர்கள் தாம் இப்படிச் செய்யணும். அம்பத்தூரில் எங்க வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி ஒருத்தர் வீட்டில் வருஷா வருஷம் நவராத்திரி பூஜை அமர்க்களப்படும். மதியம் சாப்பாடு போடவே இரண்டு மணி ஆயிடும். தினம் ஒரு சின்னக் குழந்தை, ஒரு கன்னிப் பெண், ஒரு தம்பதியர் வைத்து பூஜை செய்வார்கள். நாங்க போய்ப் பார்த்துட்டு வருவோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74923281761113857772018-10-12T07:09:01.838+05:302018-10-12T07:09:01.838+05:30அருமையான சரித்திரம் கீதாமா. அம்பிகை
மஹிஷனை வதம் ச...அருமையான சரித்திரம் கீதாமா. அம்பிகை<br /><br />மஹிஷனை வதம் செய்வது கண்முன் நடப்பது போலச் சித்தரித்திருக்கிறீர்கள்.<br />குழந்தைகளைக் காக்க அன்னையின்<br />ஆக்க பூர்வமான சினம் எப்படித்தான் நடந்தேறுகிறது. மிக நன்றி கீதாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6483358841868563412018-10-11T22:44:35.339+05:302018-10-11T22:44:35.339+05:30நான் நேற்று வடை சுட்டுக் குடுத்தேன் துர்க்கை அம்மா...நான் நேற்று வடை சுட்டுக் குடுத்தேன் துர்க்கை அம்மாளாச்சிக்கு நல்ல ரேஸ்ட் என சொன்னா:) இன்று கெளபி சுண்டலும் பாயாசமும் குடுக்கிறேன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5900953687690275272018-10-11T22:43:07.185+05:302018-10-11T22:43:07.185+05:30டாங்ஸ் 💐டாங்ஸ் 💐முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49210398995155463242018-10-11T17:54:31.229+05:302018-10-11T17:54:31.229+05:30இரு பாடல்களும் மனதை மயக்கின. பக்தி மேலிட்டவர்கள்தா...இரு பாடல்களும் மனதை மயக்கின. பக்தி மேலிட்டவர்கள்தாம் இதனை எழுத முடியும். பக்தியினால் மனது ஒருமுகப்பட்டு அந்த அம்பிகையின்பால் கண்ணீர் மல்கி எழுதியிருக்கிற வரிகள்... 'வலிய வைத்து ஆண்டு கொண்ட', 'பேயேன் அறியும் அறிவு' - இதெல்லாம் எந்த ஜென்மத்தில் கிட்டப்போகிறதோ..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15822215659576671912018-10-11T17:51:28.451+05:302018-10-11T17:51:28.451+05:30கோதுமை மாவு லட்டும், சர்க்கரைப் பொங்கலும் மத்தவங்க...கோதுமை மாவு லட்டும், சர்க்கரைப் பொங்கலும் மத்தவங்க செய்யணும், நீங்க அதை ஃபாலோ பண்ணாமல் எது சுலபமோ அதைச் செய்யறீங்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47534809106777879042018-10-11T16:46:44.724+05:302018-10-11T16:46:44.724+05:30நன்றி துரை. சௌந்தர்ய லகரியையும் அபிராமி அந்தாதியைய...நன்றி துரை. சௌந்தர்ய லகரியையும் அபிராமி அந்தாதியையும் ஒப்பிட்டு எழுத ஆரம்பித்தது பாதியிலே நிற்கிறது! :( தொடர முடியவில்லை! கவனம் செலுத்த முடியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79127892978613288612018-10-11T16:45:34.133+05:302018-10-11T16:45:34.133+05:30எல்லாருக்கும் ஆண்டவன் பக்கத்தில் இடம் கிடைக்கவில்ல...எல்லாருக்கும் ஆண்டவன் பக்கத்தில் இடம் கிடைக்கவில்லை; கிடைக்கவும் கிடைக்காது. அதற்கெனத் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46505888860720057492018-10-11T16:44:20.948+05:302018-10-11T16:44:20.948+05:30வாங்கஸ்ரீராம், புராண இதிகாசங்களை நன்றாய்ப் படிக்கவ...வாங்கஸ்ரீராம், புராண இதிகாசங்களை நன்றாய்ப் படிக்கவும். உடனே எல்லாம் தண்டனை கிடைத்து விடுவதில்லை. அவங்க அக்கிரமம் எல்லை மீறும் வரை விட்டு விட்டுத் தான் தண்டனை கொடுப்பார்கள். அதுவும் அவர்கள் பெற்றிருக்கும் வரங்களால் உடனே எல்லாம் மரணம் நேராது. திருந்துவதற்கும் நேரம் கொடுத்துப் பொறுத்திருந்து தான் பார்ப்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63487075390929193362018-10-11T16:41:54.526+05:302018-10-11T16:41:54.526+05:30நன்றி ராஜி!நன்றி ராஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13737201403525752562018-10-11T16:41:03.682+05:302018-10-11T16:41:03.682+05:30 ஆமாம், சுமார் பத்து வருஷங்கள் முன்னே போட்டு அதைப்... ஆமாம், சுமார் பத்து வருஷங்கள் முன்னே போட்டு அதைப் பலரும் காப்பி அடிச்சு அதைக் கண்டு பிடிச்சுச் சண்டை போட்டதிலே ஒருத்தர் மட்டும் பதிவை எடுத்துட்ட்டார். மற்றொருத்தர் வாயே திறக்கலை! :( அம்பிகையின் தத்துவங்கள் பத்தி ஒவ்வொரு வருடமும் சொல்லிக் கொண்டு வரேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியில் ஆராதித்தாலும் இது அனைவருக்கும் பொதுவானது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70612092811808267062018-10-11T16:38:59.170+05:302018-10-11T16:38:59.170+05:30கடலைப்பருப்புச் சுண்டல் இன்னிக்கு! நேத்திக்குக் கே...கடலைப்பருப்புச் சுண்டல் இன்னிக்கு! நேத்திக்குக் கேசரி பண்ணினேன், முதல்நாள் என்பதால்! சுண்டல் சூடாச் சாப்பிட்டாச்சு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72090796835951585972018-10-11T16:37:33.522+05:302018-10-11T16:37:33.522+05:30http://sivamgss.blogspot.com/2017/09/blog-post_21....http://sivamgss.blogspot.com/2017/09/blog-post_21.html<br /><br />http://sivamgss.blogspot.com/2017/09/blog-post_28.html<br /><br />இதிலே ஆரம்பிச்சு தினம் ஒரு பதிவாப் போட்டிருப்பேன், பாருங்க! ஆரம்பமும் முடிவும் கொடுத்திருக்கேன், பாருங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36700034023339024272018-10-11T16:09:39.451+05:302018-10-11T16:09:39.451+05:30தேவியின் தியானம் பற்பல நலன்களை அருளவல்லது..
ஒருநில...தேவியின் தியானம் பற்பல நலன்களை அருளவல்லது..<br />ஒருநிலையில் மிகப் பெரிய ப்ரயத்னங்கள் எதுமின்றி அவளைத் தரிசித்து விடலாம்...<br /><br />ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப் <br />பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும் <br />வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட <br />நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே.. (32)<br /><br />நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து <br />நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம் <br />பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்<br />தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கைச்சியே..(61)<br /><br />என்னும் திருப்பாடல்களின் மூலமாக அம்பிகையின் வாத்சல்யத்தை உணரலாம்...<br /><br />ஓம் சக்தி ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24194652596772319442018-10-11T15:21:09.884+05:302018-10-11T15:21:09.884+05:30சில சமயங்களில் யோசிக்கும்போது தவம் செய்யும் முனிவர...சில சமயங்களில் யோசிக்கும்போது தவம் செய்யும் முனிவர்களைவிட, இது போல அக்கிரமம் செய்கிறவர்கள் ஆண்டவனை சீக்கிரம் சந்தித்து விடுகிறார்களோ!!! வதத்துக்குப் பின்னர் ஆண்டவன் பக்கத்தில் ஒரு இடமும் பிடித்து விடுகிறார்கள்! விபரீத சிந்தனை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5807708126930559822018-10-11T14:39:55.117+05:302018-10-11T14:39:55.117+05:30உமா.. பெயர் காரணம் அறிந்தேன். உமா.. பெயர் காரணம் அறிந்தேன். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20188599449248807012018-10-11T14:38:52.197+05:302018-10-11T14:38:52.197+05:30கீசாக்கா போன வருடம், நவராத்திரி ஒவ்வொரு நாளும் என்...கீசாக்கா போன வருடம், நவராத்திரி ஒவ்வொரு நாளும் என்ன படைக்கோணும் என சொல்லி ஒரு போஸ்ட் போட்டிருந்தீங்க.. லிங் தாங்கோவன்...பிளீச்ச்ச்ச்ச்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15118641416774400362018-10-11T14:37:52.399+05:302018-10-11T14:37:52.399+05:30இது ஒரு மீள் பதிவு இல்லையோ?இது ஒரு மீள் பதிவு இல்லையோ?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com