tag:blogger.com,1999:blog-18675072.post1623218119403394543..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மெளன ராகம் இசைத்த போராளிகள்-2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-18675072.post-33727053841554347622011-09-14T11:56:01.568+05:302011-09-14T11:56:01.568+05:30என்ன விரிவான அலசல்கள் நிறையா
விஷயங்கள் தெரிந்து க...என்ன விரிவான அலசல்கள் நிறையா<br /> விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28763394315117330172011-09-12T23:33:44.691+05:302011-09-12T23:33:44.691+05:30வெல்லூர் சிப்பாய்க் கலகம் முதலில் வெடித்தவொன்றாலும...வெல்லூர் சிப்பாய்க் கலகம் முதலில் வெடித்தவொன்றாலும் வடக்கில் வெடித்த சிப்பாய்க்கலகம் அளவில் பெரியது. வெல்லூர் கலகம் வெற்றியில் முடிந்து கோட்டை கலகக்காரகள் அல்லது புரட்சியாளர்கள் கைக்குப்போயிருந்தாலும் வெள்ளைக்காரர்களை அப்போது விரட்டி விடுவதென்பது வெறுங்கனவே. எனவே சிப்பாய்கள் பணத்தாசையால் தோற்றார்கள் என்பது ஒரு பேச்சுக்குத்தான் சொல்லலாம். ஏனெனில் வெற்றியென்பது அன்று இந்தியருக்கில்லை. எங்கு நோக்கிலும் ஆயிரக்கணக்கான அரசர்கள்; ராஜ்ஜியங்கள். வெல்லூரில் கூட அக்கலகத்தைப்பயன்படுத்தி வெல்ல நினைத்தவர்கள் திப்புவின் ஆட்களே. மற்றவர்களுக்கெல்லாம் ஆப்புத்தான். மூசுலீமை விட வெள்ளைக்காரன் தேவலை.<br /><br />சரி, வெல்லூர்க்கோட்டை கைப்பற்றப்பட்டு விட்டது என்று வைத்துக்கொள்வோம். எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிப்பார்கள் ? திப்புவின் மகனை அரசனாகப்பிரகடனம் பண்ண அவன் வெல்லூரை ஆள்வான். அவ்வளவுதானே. ஆர்காட்டில் இருந்த ஆங்கிலேயர்கள் வருவார்கள். அவர்களிடம் இருந்தது விஞ்ஞானம். அது இலகுவாக வென்று விடும். வென்றது.<br /><br />1857 சிப்பாயக்கலகமும், வெல்லூர்க்கலகமும் தோல்வியே. இவர்களைப் பயந்து கொண்டு வெள்ளைக்காரன் ஓடவில்லை. அவன் சென்றது அவன் தன்னிச்சையான முடிவே: உலகம் மாறிவிட்டது; நாமும் மாறவேண்டும் என நினைத்தும் உலகத்தில் ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக்காப்பது வெட்டி வேலை; அதனால் நமக்கு நட்டமே ஒழிய இலாபமில்லை எனத்தான் போனான்.<br /><br />அவன் போனபின்புதானே தெரிந்தது இந்தியர்கள் எவ்வளவு அசிங்கமானவர்கள் என்று. போகப்போக இன்னும் நன்றாகத்தெரியும். உண்மையா பொய்யா ? He was good at planning and executing to perfection. We are good at planning and plundering.காவ்யாhttps://www.blogger.com/profile/15727770157873592625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48378167600424141552011-09-12T23:17:45.674+05:302011-09-12T23:17:45.674+05:30neengal solvathu palavum oru karuththu nilavukirat...neengal solvathu palavum oru karuththu nilavukirathu....vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90787432246214409392011-09-12T19:55:29.177+05:302011-09-12T19:55:29.177+05:30wowwww!!! I was just reading all your posts. Am I ...wowwww!!! I was just reading all your posts. Am I first to read here!??SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.com