tag:blogger.com,1999:blog-18675072.post1641035449096589215..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-18675072.post-89370836216654088052018-08-08T05:20:48.954+05:302018-08-08T05:20:48.954+05:30அருமையான அலசல்
சிறந்த பதிவிது
அருமையான அலசல்<br />சிறந்த பதிவிது<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26886371793265629442018-07-29T06:04:33.691+05:302018-07-29T06:04:33.691+05:30எங்க வளாகத்திலே ஆட்டோ பம்பிங். நீர்த்தொட்டியைச் சு...எங்க வளாகத்திலே ஆட்டோ பம்பிங். நீர்த்தொட்டியைச் சுத்தம் செய்யும்போது மட்டுமே கொஞ்சம் சிரமம் ஏற்படும். ஆனால் முன்னாடி அறிவிப்பு வந்துடும். இப்போ பம்பிங் செய்யும் கபாசிடர் வீணாகிப் போனதால் பிரச்னை! சரி பண்ணிட்டாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48629239094585536282018-07-29T06:03:07.982+05:302018-07-29T06:03:07.982+05:30வாங்க தி/கீதா, ரொம்ப பிசியா இருக்கீங்க போல! அரிசில...வாங்க தி/கீதா, ரொம்ப பிசியா இருக்கீங்க போல! அரிசிலாற்றில் இன்னும் தண்ணீர் வரலை. அங்கே வந்தால் தான் இந்தக் குளத்தில் கொஞ்சமானும் தண்ணீர் வரும். பூசாரியே குளத்தில் இறங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தம் செய்து வருகிறார். ஊர்க்காரர்கள் யாரும் இப்படிக் கோயிலையும், குளங்களையும்,பிள்ளையார் கோயிலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயல்வதில்லை. நாங்க போகும்போது எங்களைச் செய்யச் சொல்லிப் பணம் கேட்பாங்க! பணம் கொடுத்துட்டு வந்தால் வேலை நடப்பதில்லை. :( பணத்தை வாங்கிக் கொண்டு டாஸ்மாக்குக்கு நடையைக் கட்டுவாங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12657589456223625422018-07-29T05:59:54.702+05:302018-07-29T05:59:54.702+05:30வாங்க வெங்கட், நன்றி.வாங்க வெங்கட், நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55132323200401717972018-07-28T18:46:58.712+05:302018-07-28T18:46:58.712+05:30எப்படியோ தடங்கல் வந்தாலும் அதையும் தகர்த்து மாவிளக...எப்படியோ தடங்கல் வந்தாலும் அதையும் தகர்த்து மாவிளக்கு ஏற்றிவிட்டு வந்துவிட்டீர்கள். எல்லாம் அம்பாளின் அருள்! படங்கள் அழகா இருக்குக்கா...<br /><br />குளம் ஏன் வறண்டு இருக்கு. காவிரியில் நீர் நன்றாகப் பாய்கிறதே. ஆறு பக்கம் இல்லையா? இல்லை அரிசிலாரில் தண்ணீர் இன்னும் வராததால் குளம் தண்ணீர் இல்லையோ...<br /><br />கோயில் அழகா இருக்கு அம்மன் செம அழகு! <br /><br />எங்கள் வீட்டிலும் தண்ணீர் நாவப்பழக் கலரில்தான் வரும் பல சமயங்களில் முதலில். அதனாலேயே எங்கள் வீட்டு பைப்புகள் எல்லாம் வாயைக் கட்டிக் கொண்டுதான் இருக்கும். நல்ல திக் பனியன் துணி கொண்டு கட்டி...ஃபில்டர் அதுதான். வேறு வழி.? தண்ணீ இல்லாதப்ப அந்தத் தண்ணிய வேஸ்ட் பண்ணலாமோ நு...<br /><br />இப்படி வருவதால் 3 அல்லது 4 மாதத்திற்கு ஒரு முறை எல்லா குழாய்களும் அடைத்துக் கொண்டு பைப்பு ஹஹஹஹஹனு மூச்சு விடும்!! ஹா ஹா ஹா ஹா...எல்லா குழாய்களையும் கழட்டி கறுப்பு மண் துகள்களை அகற்றணும் பளம்பர் வைத்து...அதனாலேயே வாட்டர் ஃபில்டரை மட்டும் ஆஃப் செய்து வைத்து விட்டு தண்ணீர் க்ளியரா வரும் போது ஆன் செய்துவிடுவது வழக்கம். இல்லைனா அந்த ஃபில்டர் மண் அடைந்து ஃபில்டெரில் தண்ணீர் வராதே...செலவு வைக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20916708904698197862018-07-28T18:13:39.663+05:302018-07-28T18:13:39.663+05:30அம்மன் படம் அழகு. மாவிளக்கு படம் எடுக்கக் கூடாது ...அம்மன் படம் அழகு. மாவிளக்கு படம் எடுக்கக் கூடாது - சில இடங்களில் இப்படி மறுப்பதுண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55002346942554420512018-07-28T14:42:47.420+05:302018-07-28T14:42:47.420+05:30அது என்னமோ தெரியலை! நான் ஆதாரபூர்வமாக உண்டு என்று ...அது என்னமோ தெரியலை! நான் ஆதாரபூர்வமாக உண்டு என்று சொல்வதைப் பலரும் இப்படித் தான் பிடிவாதம்னு நினைச்சுக்கறாங்க. அப்புறமா உண்மை தெரிஞ்சாலும், நீ சொன்னது சரியா இருக்குனு சொல்லுவதில்லை! என் நேரமா? முகராசியா? அல்லது எனக்குத் தான் சொல்லத் தெரியலையா? இது தான் உண்மைனு தெரிஞ்சதைத் தான் உண்மைனு சொல்லுவேன். உண்மை இல்லைனா இருக்கலாம் என்றே சொல்லுவேன். ஆனாலும் பிடிவாதம்னு ஒரு பெயர் வாங்கி இருக்கேன்! :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80314839718283040762018-07-28T14:39:18.725+05:302018-07-28T14:39:18.725+05:30முன்னால் எல்லாம் எடுத்திருக்கேன் கோமதி. இப்போ என்ன...முன்னால் எல்லாம் எடுத்திருக்கேன் கோமதி. இப்போ என்னமோ 2,3 முறையாக வேண்டாம் என்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51656559246088430632018-07-28T12:25:52.616+05:302018-07-28T12:25:52.616+05:30அம்மனை எடுக்க விட்டவர்கள் மாவிளைக்கை எடுக்க கூடாது...அம்மனை எடுக்க விட்டவர்கள் மாவிளைக்கை எடுக்க கூடாது ஏன் சொன்னார்கள் என்று தெரியவில்லை.<br />படங்களுடன் பதிவு, தலைப்பில் சினிமா பாடல் அசத்துங்க!<br />நன்றாக இருக்கிரது படங்கள்.<br />உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30558153230543081782018-07-28T11:30:01.435+05:302018-07-28T11:30:01.435+05:30//கா+விரி = காவிரி என்பதில் மாற்றுக்கருத்தே கிடையா...//கா+விரி = காவிரி என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா செய்யாதே என்றால் முதலில் அதைப் போய் செஞ்சுட்டு வரவங்க நீங்க என்பதால்... :)) // அதானே, இதுக்குப் பேரு தான் "வேலிலே போற ஓணானை!" கதைனு சொல்லுவாங்க!வேணும், எனக்கு நல்லா வேணும்! வேணுங்கட்டைக்கு வேணும், வெங்கலங்கட்டைக்கு வேணும்! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17415668135521525562018-07-28T10:58:21.180+05:302018-07-28T10:58:21.180+05:30உரைநடையில் காவிரி என்று எழுதுவதே அழகு. இசைக்கு தேவ...உரைநடையில் காவிரி என்று எழுதுவதே அழகு. இசைக்கு தேவை எனும் பொழுது, மரபுக்கவிதைக்குத் தேவை எனும் பொழுது காவேரி என்று எழுதலாம். காவேரி என்பது காவிரி என்பதன் சிதைவே. கா+விரி = காவிரி என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா செய்யாதே என்றால் முதலில் அதைப் போய் செஞ்சுட்டு வரவங்க நீங்க என்பதால்... :)) <br />இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-921120767064557452018-07-28T10:18:42.872+05:302018-07-28T10:18:42.872+05:30//Rajesh Garga கா+விரி =காவிரிதான் ஒரிஜினல்.ஆனால் ...//Rajesh Garga கா+விரி =காவிரிதான் ஒரிஜினல்.ஆனால் காவேரியைத் தப்புன்னு சொல்லாதேஎன குருநாதர் சொல்லியதால் அதையும் சொல்லிட்டேன்.// கொத்தனாரோட சமாளிப்ஸ்ஸ்ஸ்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47232929825541899702018-07-28T10:17:03.417+05:302018-07-28T10:17:03.417+05:30வாங்க நெ.த. ஆனாலும் நீங்க தான் என்பதைப் புரிந்து க...வாங்க நெ.த. ஆனாலும் நீங்க தான் என்பதைப் புரிந்து கொண்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33137726528976610222018-07-28T10:15:38.161+05:302018-07-28T10:15:38.161+05:30http://sivamgss.blogspot.com/2013/07/blog-post_28....http://sivamgss.blogspot.com/2013/07/blog-post_28.html// கொத்தனார் 2013 இல் சொன்னது இது! நாங்களும் போட்டு வாங்குவோமில்ல! இதுக்கு முன்னாடி சொன்னதும் இருக்கு! அதையும் தேடி எடுக்கிறேன். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88441921567972325082018-07-28T10:03:42.087+05:302018-07-28T10:03:42.087+05:30எதுனால என்னோட கமென்ட் அன்நோன் என்று வந்திருக்கு தெ...எதுனால என்னோட கமென்ட் அன்நோன் என்று வந்திருக்கு தெரியலை. நேற்று கூகுள் மெயில் ஐடி புதுசா create பண்ணினேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58548086489740710242018-07-28T10:03:20.744+05:302018-07-28T10:03:20.744+05:30இன்று காவிரி காவேரி இரண்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடிய...இன்று காவிரி காவேரி இரண்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். காவிரி காவேரி என இரு விதமாகவும் பழங்காலத்தில் இருந்தே புழங்கி இருக்கிறார்கள். சிலப்பதிகாரப் பாடலை மேற்கோள் காட்டியதாகச் சொல்லி இருக்கீங்க. அதுல காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேருவலன் திரிதலான் என புகார்க் காண்டத்தில் வரும், ஆனால் அதே சிலம்பில் அதே புகார்க்காண்டத்தில் நடந்தாய் வாழி காவேரி அப்படின்னு வருது. <br /><br />கா என்றால் வனம். வனங்களின் நடுவே விரிந்து ஓடுவதால் கா+விரி = காவிரி. ஆனால் அதைச் சொல்லும் பொழுது நெடிலாக நீட்டிச் சொல்வது இசைக்கு ஏற்றது என்பதால் தேவையான பொழுது அதனை நீட்டிக் காவேரி என்று சொல்வது சங்க காலத்தில் இருந்தே வழக்கம். அதனால் காவிரி காவேரி இரண்டும் ஏற்புடையதே. <br />இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21879353336361456602018-07-28T10:02:22.873+05:302018-07-28T10:02:22.873+05:30//Rajesh Garga காவிரிதான். காவேரி என்பது பேச்சுவழக...//Rajesh Garga காவிரிதான். காவேரி என்பது பேச்சுவழக்கில் சிதைந்து வந்தது.// <br /><br />ஜேகே அண்ணாவின் கமென்டைப் பார்க்கச் சொல்லி இ.கொ.விடம் சொன்னதுக்கு அவர் கொடுத்த பதில் இது. இது குறித்து விரிவாகத் தெரியும் எனினும் பின்னர் சொல்கிறேன். இ.கொ.வையே இங்கே வந்து பதில் சொல்லச் சொல்லி இருக்கேன். அவர் வராரா என்னனு தெரியலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78286559361675877502018-07-28T08:12:55.537+05:302018-07-28T08:12:55.537+05:30அதிரடி கீசாக்கா பிடிக்கிற முயலுக்கெல்லாம் மூன்று க...அதிரடி கீசாக்கா பிடிக்கிற முயலுக்கெல்லாம் மூன்று கால்தான். அதனாலெ ஆர்க்யூ பண்ணாதீங்கோ.வழுக்கி ஜேம்ஸில விழுந்துடுவீங்கோ.<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7040772863448640532018-07-28T07:59:11.316+05:302018-07-28T07:59:11.316+05:30காவிரி இல்லை காவேரி் என்பதற்குத் தானே நான் சிலப்பத...காவிரி இல்லை காவேரி் என்பதற்குத் தானே நான் சிலப்பதிகாரப் பாடலை முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் மேற்கோள் காட்டினேன். அதிரடி அடித்துச் சொல்வது சரி.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47648194254057324062018-07-28T07:29:40.340+05:302018-07-28T07:29:40.340+05:30நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப். ஊக்கப்படுத்தும் வார்த...நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப். ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36638353467268294412018-07-28T07:27:52.665+05:302018-07-28T07:27:52.665+05:30அதிரடி, மதுரைப்பக்கம் பேச்சு வழக்கில் அது நவாப்பழம...அதிரடி, மதுரைப்பக்கம் பேச்சு வழக்கில் அது நவாப்பழம் தான்! நாவல் பழம்னு எல்லாம் ஜொள்ளறதில்லை! அப்புறமா என்னோட உடம்பைப் பத்தி மேலே வல்லி கிட்டே சொல்லி இருக்கேன் பாருங்க! இன்னிக்குக்கொஞ்சம் பரவாயில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59497073577895840942018-07-28T07:26:29.769+05:302018-07-28T07:26:29.769+05:30குலதெய்வம் கோயில் நல்லாவே இருக்கு. மோசமான நிலையில்...குலதெய்வம் கோயில் நல்லாவே இருக்கு. மோசமான நிலையில் இருப்பது பிள்ளையார் தான். ஊருக்கு வெளியே இருப்பதால் அது பல தீயவர்களின் சொர்க்கமாக ஆகி இருக்கிறது. பலருக்கும் அது காமக்களியாட்டங்களுக்கும், மற்றும் குடிகாரர்களுக்கும் புகலிடம்! அங்கே காணப்படும் குப்பைகளை நாங்க ஒவ்வொரு முறை போகும்போதும் சுட்டிக் காட்டி சுத்தம் செய்யப் பணமும் கொடுத்து வருவோம். கொஞ்ச நாட்கள் தான்! மறுபடி பழைய நிலைமைக்கு ஆயிடும். ஒவ்வொரு வருஷமும் பிள்ளையார் சதுர்த்திக்கு எங்க பெண் அவங்க செலவில் எல்லா ஏற்பாடுகளும் செய்து பிள்ளையார் புறப்பாடும் செய்யப் பணம் அனுப்புவாள். அன்னிக்கு ஒரு நாள் கோயில் கொஞ்சம் சுத்தமாக இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25276025111911173012018-07-28T07:23:52.470+05:302018-07-28T07:23:52.470+05:30அதிரடி, நான் போகும் கோயில்கள்னு இல்லை. தஞ்சை, கும்...அதிரடி, நான் போகும் கோயில்கள்னு இல்லை. தஞ்சை, கும்பகோணம், மாயவரம் பக்கம் பல கோயில்களின் நிலை இப்படித் தான். இதே ஊரில் இருக்கும் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் கூடப் பாழடைந்து தான் இருந்தன. சிவன் கோயில் தொண்ணூறுகளில் எப்படி எப்படியோ முயற்சி எடுத்துப் புனர் உத்தாரணம் செய்யப்பட்டு இப்போ மறுபடி பாழடைய ஆரம்பிச்சிருக்கு. இன்னும் சொல்லப் போனால் அரசு நெல் சேகரிப்பு நிலையங்களாகப் பயன்படுத்திட்டு இருக்காங்க. ஊர்க்காரங்க யாரும் இதை எதிர்க்கவும் இல்லை. கோயிலுக்கென ஏதும் செய்வதும் இல்லை. எங்களைப் போல் பழைய ஆட்கள் சிலர் தான் பெருமளவில் முயன்று வரோம். அப்படித் தான் பெருமாள் கோயில் (எங்க மாமனார் குடும்பம் பரம்பரை அறங்காவலர்கள்) பெரு முயற்சி எடுத்து 2011 ஆம் ஆண்டு சுமார் 40 வருஷம் கழிச்சுக் கும்பாபிஷேகம் நடத்தி நாங்களே பட்டாசாரியார் போட்டு, அவருக்குச் சம்பளமும் நாங்களே கொடுத்து எல்லாம் செய்து வரோம். இருந்தாலும் சிவன் கோயிலுக்காகவும் செய்யணும். பார்ப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28260902009515559122018-07-28T07:11:38.704+05:302018-07-28T07:11:38.704+05:30ஆமா, இல்ல, ஆளாளுக்கு இந்தத் தொ.நு.நி.க்கள் படுத்து...ஆமா, இல்ல, ஆளாளுக்கு இந்தத் தொ.நு.நி.க்கள் படுத்தும் பாடு இருக்கே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38191692146254336122018-07-28T07:10:54.164+05:302018-07-28T07:10:54.164+05:30புனிதம் என்பதால் தடுக்கிறாங்க அதிரடி, வீட்டில் மாவ...புனிதம் என்பதால் தடுக்கிறாங்க அதிரடி, வீட்டில் மாவிளக்குப் போட்டால் எடுக்கலாம். அம்மனை எடுக்கவே ரொம்ப யோசித்தார். பின்னர் அரைமனசாக வெளியே இருந்து எடுங்க. உள்ளே போகக் கூடாது நு சொல்லிட்டு எடுக்கச் சொன்னார். கோயிலில் நான் அலைபேசியில் பேசுவதை எல்லாம் வைச்சுக்கறதே இல்லை. பல சமயங்களில் கொண்டு போகும் ஸ்லோக புத்தகங்களைக் கூடப் படிக்க முடியறதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com