tag:blogger.com,1999:blog-18675072.post1661353264716912431..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கச்சி ஏகம்பர், அடுத்து வரதர்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-18675072.post-31399412576509615662019-07-18T17:03:10.073+05:302019-07-18T17:03:10.073+05:30வாங்க தி/கீதா, படங்கள் எடுத்திருந்தால் அப்லோட் செய...வாங்க தி/கீதா, படங்கள் எடுத்திருந்தால் அப்லோட் செய்துடுவேன். முன்னால் எல்லாம் பிகாசா மூலம் நேரடியாகப் பதிவுக்கே படங்களைப் போட்டதும் உண்டு. ஆனால் சில சமயங்கள் பிகாசாவில் இருந்து படங்கள் வருவதில்லை. இப்போல்லாம் நேரடியாகப் படங்கள் ஃபைலுக்கே சேர்த்துடறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85955944381747253992019-07-18T17:01:39.748+05:302019-07-18T17:01:39.748+05:30நன்றி கோமதி! இன்று மட்டும் அத்தி வரதரைத் தரிசிக்க ...நன்றி கோமதி! இன்று மட்டும் அத்தி வரதரைத் தரிசிக்க சுமார் 2 லக்ஷம் மக்கள் போயிருப்பதாகத் தெரிகிறது. தரிசனத்துக்கு ஏழு மணியிலிருந்து எட்டு மணி நேரம் ஆகிறதாம். இனி மக்கள் 2 நாட்களுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82272268945026928632019-07-18T17:00:30.007+05:302019-07-18T17:00:30.007+05:30நாங்களும் அநேகமாக எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்...நாங்களும் அநேகமாக எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்கோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8668777652176304112019-07-18T17:00:09.513+05:302019-07-18T17:00:09.513+05:30வாங்க வெங்கட், விரைவில் கிடைக்கும்.வாங்க வெங்கட், விரைவில் கிடைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78447715101082018562019-07-18T16:59:50.562+05:302019-07-18T16:59:50.562+05:30கில்லர்ஜி, இது அந்த சிவகங்கை அல்ல! சிவன் கோயில் தெ...கில்லர்ஜி, இது அந்த சிவகங்கை அல்ல! சிவன் கோயில் தெப்பக்குளம் அநேகமான கோயில்களில் சிவகங்கை என்றே அழைக்கப்படும். காரைக்குடிக்கு வந்திருக்கேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15522027209608707892019-07-18T16:59:03.956+05:302019-07-18T16:59:03.956+05:30நன்றி கமலா. படங்கள் எடுத்திருந்தோம். ஆனால் கிடைக்க...நன்றி கமலா. படங்கள் எடுத்திருந்தோம். ஆனால் கிடைக்கவில்லை! அதனால் போட முடியவில்லை. போய்ப் பத்து வருஷங்கள் ஆச்சே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83538842903795581252019-07-18T16:58:26.197+05:302019-07-18T16:58:26.197+05:30தெரியும்!தெரியும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67679745082923573492019-07-18T16:58:05.980+05:302019-07-18T16:58:05.980+05:30ஶ்ரீசக்ரபீடத்தில் தான் அம்பிகை இருக்கிறாள் என்பார்...ஶ்ரீசக்ரபீடத்தில் தான் அம்பிகை இருக்கிறாள் என்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19704498036711877142019-07-18T15:12:51.607+05:302019-07-18T15:12:51.607+05:30சிவகங்கஈத் தீர்த்தம் படம் அழகாக வந்திருக்கு கீதாக்...சிவகங்கஈத் தீர்த்தம் படம் அழகாக வந்திருக்கு கீதாக்கா<br /><br />விவரங்கள் எல்லாம் அறிந்து கொண்டேன்.<br /><br />படங்கள் எனக்கும் சில சமயம் அப்லோட் ஆகாது படுத்தும் பொறுமை போய்விடும் கீதாக்கா. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26349184056187507232019-07-18T09:53:35.360+05:302019-07-18T09:53:35.360+05:30சிவகங்கை தீர்த்த படம் நன்றாக இருக்கிறது.
விவரங்கள்...சிவகங்கை தீர்த்த படம் நன்றாக இருக்கிறது.<br />விவரங்கள் அருமை.<br />ஏகாம்பரேஸ்வர், காமாட்சி தரிசனம் ஆச்சு.<br />அடுத்து வரதர் வரம் அருளட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84172526827620321712019-07-18T06:53:53.427+05:302019-07-18T06:53:53.427+05:30காஞ்சியில் அனைத்துக்கோயில்களுக்கும் சென்றுள்ளேன். ...காஞ்சியில் அனைத்துக்கோயில்களுக்கும் சென்றுள்ளேன். உங்களால் மறுபடியும் இன்று... Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28085460779325978282019-07-17T21:41:41.606+05:302019-07-17T21:41:41.606+05:30உங்கள் வழி எங்களுக்கும் தரிசனம்..... எப்போது இங்கே...உங்கள் வழி எங்களுக்கும் தரிசனம்..... எப்போது இங்கே எல்லாம் போக எனக்கு வாய்க்குமோ?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70543183171749022312019-07-17T19:02:06.047+05:302019-07-17T19:02:06.047+05:30சிவகங்கை வந்து இருக்கின்றீர்களா ?
தேவகோட்டை அருகில...சிவகங்கை வந்து இருக்கின்றீர்களா ?<br />தேவகோட்டை அருகில்தான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59646294446047042212019-07-17T17:25:16.313+05:302019-07-17T17:25:16.313+05:30வணக்கம் சகோதரி
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரைப் பற்ற...வணக்கம் சகோதரி <br /><br />காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரைப் பற்றி, கோவிலைப் பற்றிய அருமையான விபரங்கள். படிக்க படிக்க ஸ்வாரஸ்யமாக உள்ளது. எப்போதோ அங்குள்ள கோவில்களுக்குப் போனது. சரியாக எதுவும் நினைவில்லை. தங்கள் பதிவின் மூலம் விபரங்கள் அறிந்து கொண்டேன். சிவ கங்கை தீர்த்தம் படம் மிக அழகாக இருக்கிறது. அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18856678439197578832019-07-17T15:18:08.804+05:302019-07-17T15:18:08.804+05:30தமிழ் சினிமா பாடலே உண்டு.
வரதப்பா வரதப்பா கஞ்சி வ...தமிழ் சினிமா பாடலே உண்டு.<br /><br />வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா<br />கஞ்சிக் கலயம் தலையில் தாங்கி வஞ்சி வருதப்பாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31555372359083619562019-07-17T15:16:10.510+05:302019-07-17T15:16:10.510+05:30இது இந்த இடத்தில் இருக்குன்னு சொல்வாங்களா? அல்லது ...இது இந்த இடத்தில் இருக்குன்னு சொல்வாங்களா? அல்லது அம்மன் சிலைக்குக் கீழேயே இருக்கா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45790061235632696492019-07-17T12:55:39.274+05:302019-07-17T12:55:39.274+05:30நன்றி மாதேவி!நன்றி மாதேவி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53819143807325468702019-07-17T12:55:09.547+05:302019-07-17T12:55:09.547+05:30//கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!// இப்படிச் சொல்வா...//கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!// இப்படிச் சொல்வாங்க. ஆன்மிகத்தில் திளைத்த சந்நியாசி ஒருத்தர் காஞ்சி வரதனை நினைத்துக் கொண்டே கஞ்சி வரதப்பா! என்று சொன்னதாகவும், அதைக் கேட்ட அவர் சீடர் ஒருத்தர் சாப்பிடும் கஞ்சியை நினைத்து எங்கே வருகிறது என்பதை எங்கே வருதப்பா? என்று கேட்டதாகவும் மிகப் பழமையான ஒரு நகைச்சுவை வார்த்தையாடல் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62788157239960499382019-07-17T12:52:29.682+05:302019-07-17T12:52:29.682+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73730226331810476602019-07-17T12:52:06.325+05:302019-07-17T12:52:06.325+05:30ஆமாம்.காமாக்ஷி அம்மன் கோயில் கருவறைஆமாம்.காமாக்ஷி அம்மன் கோயில் கருவறைGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58225374943068356722019-07-17T12:50:25.666+05:302019-07-17T12:50:25.666+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70301958545871258232019-07-17T12:22:34.171+05:302019-07-17T12:22:34.171+05:30சிவகங்கையும் ஏகாம்பரேசரும் மீண்டும் மீண்டும் தரிசி...சிவகங்கையும் ஏகாம்பரேசரும் மீண்டும் மீண்டும் தரிசிக்கலாம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52400744027792150532019-07-16T19:32:40.705+05:302019-07-16T19:32:40.705+05:30நாங்கள் சிவகங்கைக் குளத்தைப் பார்த்தோம்.
//கச்சி ...நாங்கள் சிவகங்கைக் குளத்தைப் பார்த்தோம்.<br /><br />//கச்சி மயானத்தின் லிங்கத் திருமேனி// - இது பார்க்கலை. மற்ற விவரங்களும் தெரியாது.<br /><br /><br />//கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!// - இடுகை என்ன காலையில் எழுதுனீங்களா? கச்சி என்பதற்குப் பதில் காலைக் கஞ்சி ஞாபகம் வந்துவிட்டதா? இல்லை மாமா உங்களிடம் கேட்டதை இடுகையில் தவறுதலா எழுதிட்டீங்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56577014657494781842019-07-16T19:30:18.864+05:302019-07-16T19:30:18.864+05:30விவரங்கள் படித்துக் கொண்டேன்.விவரங்கள் படித்துக் கொண்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47869090274400075972019-07-16T19:29:41.523+05:302019-07-16T19:29:41.523+05:30//ஈசன் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்திற்கே// - இது எங்க இரு...//ஈசன் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்திற்கே// - இது எங்க இருக்கு? மூலவர் சன்னிதியிலேயேவா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com