tag:blogger.com,1999:blog-18675072.post1683716287264909247..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18675072.post-8790544007407077992019-12-26T12:37:52.992+05:302019-12-26T12:37:52.992+05:30மார்கழி திங்கள் விளக்கங்களுடன் அருமை. தொடர்கிறேன்....மார்கழி திங்கள் விளக்கங்களுடன் அருமை. தொடர்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47515719957475458322019-12-18T02:31:13.682+05:302019-12-18T02:31:13.682+05:30வாங்க கில்லர்ஜி, நன்றி.வாங்க கில்லர்ஜி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9849507545756845992019-12-18T02:30:48.125+05:302019-12-18T02:30:48.125+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, அதனாலேயே கடந்த சில வருடங்களாக எ...வாங்க ஜிஎம்பி ஐயா, அதனாலேயே கடந்த சில வருடங்களாக எதுவும் போடாமல் இருந்து வந்தேன். இந்த வருடம் துரை கேட்டுக்கொண்டதால் போட ஆரம்பித்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39110017642399941152019-12-17T20:51:24.847+05:302019-12-17T20:51:24.847+05:30நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி.நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8777265346274701832019-12-17T20:25:49.266+05:302019-12-17T20:25:49.266+05:30மார்கழி வந்தாலும் வந்தது வலைத்தளங்களில் எல்லாம் ...மார்கழி வந்தாலும் வந்தது வலைத்தளங்களில் எல்லாம் திருப்பாவை திருவெம்பாவை மயமாய் இருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30861095787944387532019-12-17T19:14:13.542+05:302019-12-17T19:14:13.542+05:30ஆண்டாள் பிறந்த வருடம் அவரின் திருப்பாவை மூலமே கணிக...ஆண்டாள் பிறந்த வருடம் அவரின் திருப்பாவை மூலமே கணிக்க முடியும். வியாழம் உறங்கிற்று. வெள்ளி எழுந்தது! என்னும் 13 ஆவது பாடலில் இருந்தே கண்டு பிடித்திருக்கிறார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6550507002086223872019-12-17T19:11:58.322+05:302019-12-17T19:11:58.322+05:30பொதுவாக இந்தப் பாவை நோன்பே "தைந்நீராடல்"...பொதுவாக இந்தப் பாவை நோன்பே "தைந்நீராடல்" என்னும் பெயரில் செய்து வந்திருக்காங்க. ஆண்டாள் காலத்தில் மார்கழிக்கு மாறிவிட்டதுனு நினைக்கிறேன். தை மாதம் கன்னிப்பெண்கள் "பாவை நோன்பு" அல்லது காத்யாயினி நோன்பைச் செய்து வந்ததாகப் பரிபாடல் குறிப்பிடும். அதுவே ஆண்டாள் காலத்திலும் நடந்திருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67622921515061804822019-12-17T19:05:15.368+05:302019-12-17T19:05:15.368+05:30நன்றி பானுமதி, நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். மேல...நன்றி பானுமதி, நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலதிகத் தகவலுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19184153433327419792019-12-17T19:04:25.594+05:302019-12-17T19:04:25.594+05:30சுமார் பத்து வருஷங்கள் தொடர்ந்து பிள்ளையார் சதுர்த...சுமார் பத்து வருஷங்கள் தொடர்ந்து பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிச்சு எல்லாப் பண்டிகைகள், விசேஷங்களுக்கும் பதிவுகள் போட்டிருக்கேன். அப்போ நீங்கல்லாம் வலை உலகிலேயே இல்லை! :)))))) அதனால் இப்போப் போட்டிருப்பது புதுசாத் தெரியுது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54533845381694654572019-12-17T19:02:50.170+05:302019-12-17T19:02:50.170+05:30நன்றி கோமதி, இதுவும் மீள் பதிவுதான் என்றாலும் மின்...நன்றி கோமதி, இதுவும் மீள் பதிவுதான் என்றாலும் மின்னூலுக்காகச் சில பதிவுகளின் முக்கிய விஷயங்களைத் தொகுத்தது. ஆகவே இதுவும் ஒரு மீள் பதிவு தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73118037253598118882019-12-17T19:01:32.031+05:302019-12-17T19:01:32.031+05:30நன்றி திரு ஏகாந்தன், இம்மாதிரி ஏதாவது எழுதித் தான்...நன்றி திரு ஏகாந்தன், இம்மாதிரி ஏதாவது எழுதித் தான் உங்களை வரவழைக்க வேண்டி இருக்கிறது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48418994811686888122019-12-17T19:00:46.111+05:302019-12-17T19:00:46.111+05:30நன்றி Anupremநன்றி AnupremGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68902652895901902112019-12-17T19:00:26.333+05:302019-12-17T19:00:26.333+05:30நன்றி திரு நெல்லைத்தமிழரே!நன்றி திரு நெல்லைத்தமிழரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28511673943085312822019-12-17T19:00:02.068+05:302019-12-17T19:00:02.068+05:30நன்றி திரு நெல்லைத்தமிழரே!நன்றி திரு நெல்லைத்தமிழரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12014318005503961882019-12-17T18:59:43.288+05:302019-12-17T18:59:43.288+05:30செல்வச் சிறுமீர் என்பது இங்கே அருமையான என்ற பொருளி...செல்வச் சிறுமீர் என்பது இங்கே அருமையான என்ற பொருளில் நான் எடுத்துக் கொண்டேன். பணத்தை செல்வச் சிறப்பைக் குறிக்கும் பொருளில் இங்கே வராது என்பதை ஓரளவுக்கு அறிந்திருக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55768406473985249892019-12-17T18:58:09.263+05:302019-12-17T18:58:09.263+05:30நன்றி திரு நெல்லைத்தமிழரே!நன்றி திரு நெல்லைத்தமிழரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53650469124238148802019-12-17T18:57:44.312+05:302019-12-17T18:57:44.312+05:30நன்றி திரு நெல்லைத்தமிழரே! நான் அறிந்தவரையில் விளக...நன்றி திரு நெல்லைத்தமிழரே! நான் அறிந்தவரையில் விளக்கங்களைச் சொல்லி இருக்கேன். பிரபந்தங்களை உங்களைப் போன்று ஆழமாகப் படித்தது இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64938668949118080942019-12-17T18:56:21.267+05:302019-12-17T18:56:21.267+05:30நன்றி துரை. ரொம்பக் கஷ்டப்பட்டு இதைப் பதிய வேண்டி ...நன்றி துரை. ரொம்பக் கஷ்டப்பட்டு இதைப் பதிய வேண்டி இருந்தது. பிடிஎஃபில் இருந்து எடுக்கையில் ஃபான்ட்ஸ் பிரச்னை. அப்புறமா கூகிள் டிரைவில் போய் மாற்றி எடுத்துக் காப்பி, பேஸ்ட் செய்தேன். அதில் தான் கோலமும் மாற்ற வேண்டி வந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49577620417748891192019-12-17T18:31:22.021+05:302019-12-17T18:31:22.021+05:30அபூர்வமாக சில வருடங்களில் மார்கழி முதல் தேதியில் ப...அபூர்வமாக சில வருடங்களில் மார்கழி முதல் தேதியில் பௌர்ணமி வரும். (1992 அல்லது 1993 அப்படி வந்தது என்று நினைவு). ஆண்டாள் பாவை நோன்பு நோற்ற வருடம் அப்படி வந்திருக்கலாம் என்றும் எந்த வருடங்களில் இது நிகழும் என்று கணிப்பதன் மூலம் ஆண்டாள் பிறந்த வருடத்தை கண்டு பிடிக்க முடியும் என்றும் கூறுவார்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89001925344507615422019-12-17T18:24:30.843+05:302019-12-17T18:24:30.843+05:30நாராயண பட்டத்திரியைப் பற்றி இன்னொறு விதமாகவும் கேள...நாராயண பட்டத்திரியைப் பற்றி இன்னொறு விதமாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அறிவில் சிறந்த அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஒரு முறை பகவதி சேவை நடந்து கொண்டிருந்த பொழுது பாதியில் எழுந்திருந்து வெளியே சென்ற அவர் தன் கால்களால் பகவதியாக ஆவாஹனம் செய்யப்பட்டிருந்த விளக்கை தட்டி விட்டு விடுகிறார். அதனால் அவருடைய குரு," நீ எத்தனை படித்திருந்தாலும், அடிப்படை விநயம் உனக்கு இல்லை. விளக்கை தட்டி விட்டதோடல்லாமல், அதைப்பற்றி கவலை கூட படவில்லை. இதன் பலனை நீ அனுபவிப்பாய்." என்று சபிக்கிறார். அதனால் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வேதனையிலிருந்து மீள குருவாயூரப்பனை தஞ்சமடைகிறார். குருவாயூரப்பன் அவர் கனவில் வந்து தன்னைப் பற்றி பாடச் சொல்கிறார். இதில் தொடங்குவது என்று அவர் திகைக்க, மீனைத் தொட்டு தொடங்கச் சொல்கிறார். நாராயண பட்டத்திரி அடிப்படையில் பகுத்தறிவுவாதியாக இருந்ததால், பாகவதத்தில் தனக்கு சந்தேகம் தோன்றிய இடத்திலெல்லாம்," இது நிஜமாகவே இப்படி நடந்ததா?" என்று குருவாயூரப்பனை கேட்பாராம், குருவாயரப்பனும் அவருக்கு அந்த நிகழ்ச்சிகளை அவர் கண் முன்னே நடத்தி காண்பிப்பாராம்(வைகுண்ட தரிசனம்,காளிங்க நர்த்தனம், நரசிம்ம அவதாரம் போன்றவைகளை அவர் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே எழுதினாராம்).இவை ஜெயராம சர்மா அவர்கள் கதையில் கேட்டவை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31685590480740326262019-12-17T14:04:28.594+05:302019-12-17T14:04:28.594+05:30மார்கழி ஒன்றுக்கு அழகான பதிவு நீங்களும் போட்டு விட...மார்கழி ஒன்றுக்கு அழகான பதிவு நீங்களும் போட்டு விட்டீர்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44230636426066064332019-12-17T11:24:32.601+05:302019-12-17T11:24:32.601+05:30//அந்தப்பரம்பொருளான பகவான் வேண்டும் வரங்களை அருளும...//அந்தப்பரம்பொருளான பகவான் வேண்டும் வரங்களை அருளும் அருளாளனாக இருக்கிறார். அவருடைய பக்தர்கள் பகவானின் திவ்ய நாமங்களைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பேரழகு வாய்ந்த அற்புதத் திருமேனியை தியானம் செய்து கொண்டும் ஆனந்தமாக இருக்கின்றார்கள். பகவானின் குணாதிசயங்களை வர்ணிக்கும் திய்வ நாம சரித்திரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். //<br /><br />இதைவிட வேறு என்ன வேண்டும்.<br />எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் புகழை பாடி கொண்டு இருக்கும் வரம் தந்தால் போதும்.<br />அருமையான பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37159108018086277872019-12-17T10:42:58.034+05:302019-12-17T10:42:58.034+05:30மார்கழி பிறந்தது. பதிவும் வந்தது! மின்னூலும் போட்ட...மார்கழி பிறந்தது. பதிவும் வந்தது! மின்னூலும் போட்டிருக்கிறீர்கள் ஏற்கனவே. வாழ்த்துகள்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90944652208493694032019-12-17T10:25:19.946+05:302019-12-17T10:25:19.946+05:30மிக அருமை மா ...வித்தியாசமாக திருப்பாவைக்கும் பட...மிக அருமை மா ...வித்தியாசமாக திருப்பாவைக்கும் பட்டத்திரியின் நாராயணீயத்துக்கும் ஒப்பிட்டு உங்கள் வரிகள் ...<br /><br />தொடர்கிறேன் ..<br /><br />ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37459423354596457652019-12-17T09:54:27.715+05:302019-12-17T09:54:27.715+05:30இரண்டும் மிகச் சரியாக பொருந்தாவிட்டாலும், நீங்கள் ...இரண்டும் மிகச் சரியாக பொருந்தாவிட்டாலும், நீங்கள் திருப்பாவையின் ஒரு பாசுரமும், நாராயணீயத்தின் ஒரு பாசுரமுமாக எழுதலாம். இரண்டும் பொருந்தணும் என்று அவசியம் இல்லை. நல்லது ஒன்றைத் தெரிந்துகொண்டது போல ஆகும்.<br /><br />நல்ல இடுகை இது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com