tag:blogger.com,1999:blog-18675072.post1695045944946930135..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நினைப்பதும், நிகழ்வதும் நின் செயலாலே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-85744128495527327052019-06-05T03:34:36.712+05:302019-06-05T03:34:36.712+05:30அன்பு கீதா மா. நானே உங்களுக்குப் பின்னூட்டம் இட்டி...அன்பு கீதா மா. நானே உங்களுக்குப் பின்னூட்டம் இட்டிருக்கிறேனே.<br />என்ன நினைவில் நான் பதிவிட்டேன் என்றே புரியவில்லை.<br />மன்னிக்கணும் மா. தெரியாமல் செய்த தவறு.<br />அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.<br />முருக நாமம் வாழ்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34749083584189839372008-11-11T08:07:00.000+05:302008-11-11T08:07:00.000+05:30வாங்க, வல்லி, ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு நேரம் க...வாங்க, வல்லி, ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு நேரம் கிடைச்சது போல? இப்போ எங்கே அமீரகமா??? போகணும் இந்தக் கோயில்களுக்கு இன்னும் போக முடியலை!<BR/><BR/>@சிபி, என்ன இது?? புலி உங்களை இந்தக் கோயிலுக்கெல்லாம் கூட்டிப் போகலை?? ஆச்சரியமா இருக்கே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54650808862259899712008-11-11T08:06:00.000+05:302008-11-11T08:06:00.000+05:30@கோபி, வாங்க, நீங்க நல்லா இல்லைனு சொன்னாத்தான் ஆச்...@கோபி, வாங்க, நீங்க நல்லா இல்லைனு சொன்னாத்தான் ஆச்சரியமா இருக்கும் எனக்கு! :)))))<BR/><BR/>@மெளலி, உங்களுக்கும் தெரியலைனா ஆச்சரியமா இருந்திருக்கும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20812668585827476912008-11-11T08:05:00.000+05:302008-11-11T08:05:00.000+05:30@ ஆமாம், கவிநயா, ஜீவி ஐயா எழுதுவது பற்றிச் சொல்லவு...@ ஆமாம், கவிநயா, ஜீவி ஐயா எழுதுவது பற்றிச் சொல்லவும் வேண்டுமா?? ஆத்மாவைத் தேடும் வார்த்தைகள் ஆயிற்றே அவை?<BR/><BR/>@திவா, உங்களுக்குக் கதை கிடையாது போங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25527234274745050472008-11-11T04:04:00.000+05:302008-11-11T04:04:00.000+05:30படிக்கும்போதே பரவசமா இருக்கே! அந்த முருகனை, திருமா...படிக்கும்போதே பரவசமா இருக்கே! அந்த முருகனை, திருமால் மரு(ம)கனை, செந்தில் வேலனை, செந்தூர்க் குமரனை பார்க்கணும்னு இப்பவே ஆவலா இருக்கு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51016178018503408572008-11-11T03:45:00.000+05:302008-11-11T03:45:00.000+05:30கீதா, எத்தனை அற்புதமாக எழுதுகிறீர்கள்.இந்த எட்...கீதா, எத்தனை அற்புதமாக எழுதுகிறீர்கள்.<BR/><BR/>இந்த எட்டுக்குடி முருகன் கோவில் இரண்டு தடவை,பொதிகையில் பாத்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் அழகு முருகனை நேரில் உணர்த்துகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14620636587498708602008-11-09T08:26:00.000+05:302008-11-09T08:26:00.000+05:30தெரிந்தது என்றாலும் நீங்க நல்ல சுவாரஸ்யமா அடுத்த ப...தெரிந்தது என்றாலும் நீங்க நல்ல சுவாரஸ்யமா அடுத்த பதிவை எதிர்பார்க்கும் விதத்தில் கொண்டு போறீங்க கீதாம்மா......மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70114086778721810052008-11-09T04:23:00.000+05:302008-11-09T04:23:00.000+05:30ஆகா..தலைவிக்கு மிக்க நன்றி ;)மிக அட்டகாசமாக கதையை ...ஆகா..தலைவிக்கு மிக்க நன்றி ;)<BR/><BR/>மிக அட்டகாசமாக கதையை சொல்லியிருக்கிங்க.!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23141938389032023232008-11-08T21:15:00.000+05:302008-11-08T21:15:00.000+05:30ம்ம்ம்ம்ம் அப்புறம்?ம்ம்ம்ம்ம் அப்புறம்?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55380476949000512332008-11-08T08:55:00.000+05:302008-11-08T08:55:00.000+05:30ஆஹா, எனக்கு ரொம்பப் பிடித்த கதை கீதாம்மா. "பூவனத்"...ஆஹா, எனக்கு ரொம்பப் பிடித்த கதை கீதாம்மா. "பூவனத்"தில் ஜீவி ஐயா ஒரு முறை சொல்லியிருக்கிறார் :<BR/><A HREF="http://jeeveesblog.blogspot.com/2008/06/blog-post_13.html" REL="nofollow">கல்லிலே கலை வண்ணம் கண்டான்</A> என்ற தலைப்பில்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com