tag:blogger.com,1999:blog-18675072.post1780507991503477434..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 26Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-39540372440499391932010-12-08T13:18:12.729+05:302010-12-08T13:18:12.729+05:30வாங்க சங்கரி, உங்க பின்னூட்டத்தை இப்போத் தான் பார்...வாங்க சங்கரி, உங்க பின்னூட்டத்தை இப்போத் தான் பார்க்கிறேன். :))) நன்றிங்க, உங்க அன்புக்கும், ஆதரவுக்கும், பரந்த மனசுக்கும், ரொம்பவே நன்றி. என்னாலே உங்க அளவுக்குச் சுறுசுறுப்பா உங்க பதிவுகளிலே பின்னூட்டம் இட முடியலை. மன்னிக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60403263927361874002010-12-06T06:55:55.417+05:302010-12-06T06:55:55.417+05:30கீதா....ஆரம்பித்து விட்டீர்களா....வாழ்த்துக்கள் இன...கீதா....ஆரம்பித்து விட்டீர்களா....வாழ்த்துக்கள் இனி தொய்வில்லாமல் தொடர அந்த அம்பிகை அருள் புரிவாள். <br /><br />அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதா.<br /><br />உங்களிடம் எனக்குப் பிடித்ததே, அந்த குறும்பான பதிலும், எதார்த்தமான உங்கள் பார்வையும்தான்....சங்கரியின் செய்திகள்..https://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42562749155191810402010-12-06T06:21:22.647+05:302010-12-06T06:21:22.647+05:30வாங்க சூரி சார், உங்களைப் போன்ற பெரியவர்கள் படிப்ப...வாங்க சூரி சார், உங்களைப் போன்ற பெரியவர்கள் படிப்பதே எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம். ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71440665910942704412010-12-06T06:20:49.834+05:302010-12-06T06:20:49.834+05:30வாங்க சென்னை பித்தன், முதல் வரவுக்கும் கருத்துக்கு...வாங்க சென்னை பித்தன், முதல் வரவுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தரவும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83423557344845947952010-12-05T20:26:08.295+05:302010-12-05T20:26:08.295+05:30நான் படிச்சுண்டு தான் வரேன்.
இவ்வளவு பெரிய விஷ...நான் படிச்சுண்டு தான் வரேன்.<br /> இவ்வளவு பெரிய விஷயத்துலே படிச்சேன் என்று<br /> சொல்வதைத் தவிர வேறு என்ன எழுதமுடியும் !<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17619643442165032742010-12-05T18:41:47.294+05:302010-12-05T18:41:47.294+05:30இன்றுதான் 'சோபனம்--'தொடரைப் படித்தேன்.கொஞ்...இன்றுதான் 'சோபனம்--'தொடரைப் படித்தேன்.கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டிய விஷயமாதலால் ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை.ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது-உங்கள் படிப்பு,விஷயஞானம்,உழைப்பு.தொடர்ந்து படிக்கிறேன்.<br />வாழ்க!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89696007462592209452010-12-05T17:12:24.846+05:302010-12-05T17:12:24.846+05:30@திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)
நீங்க வந்ததே ஆச்சரி...@திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)<br />நீங்க வந்ததே ஆச்சரியம், வி.எ. ஊத்திக்கிட்டு வந்திருக்கீங்க, த.பி. திருத்திட்டேன். நீங்க சொன்னதும் தான் கவனிச்சேன்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20397442555357340582010-12-05T15:49:41.731+05:302010-12-05T15:49:41.731+05:30கொஞ்ச நாட்களாய் எனக்குத் தான் எழுத முடியலைனா, வாசக...கொஞ்ச நாட்களாய் எனக்குத் தான் எழுத முடியலைனா, வாசகர்களும் வரதில்லை. அவங்க அவங்களுக்குனு சில வேலைகள், பிரச்னைகள் இருக்குமே. அனைவரும் எல்லா நலனும் பெற்று அம்பிகையின் அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்திக்கொண்டு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.//<br /><br /> என்ன பரந்த மனசு!<br /><br />// வாயுரோர் அக்னி என்பார்கள்.//<br />வாயோர் அக்னி.....திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com