tag:blogger.com,1999:blog-18675072.post1786752089711062768..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: அயோத்தியை நோக்கி! குப்தார்காட்டிலும், நந்திகிராமத்திலும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-68325976562630017972013-11-14T20:50:27.570+05:302013-11-14T20:50:27.570+05:30ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் ஆகிய எல்லா மாந...ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் ஆகிய எல்லா மாநிலங்களிலுமே எருமைகளுக்குக் குறைவில்லை. ஆங்காங்கே பசுக்களுக்கும் உண்டு..... <br /><br />செழிப்பான பிரதேசங்களாக இருந்தும் முன்னேற்றம் இல்லை என்பது தான் வருந்த வேண்டிய விஷயம். <br /><br />குப்தார்காட் பார்த்து விட்ட திருப்தி - உங்கள் பதிவின் மூலம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92213250570846047452013-11-13T18:04:22.463+05:302013-11-13T18:04:22.463+05:30சரயுநதி,குப்தார்காட் கண்டுகொள்ளக்கிடைத்தது.
வீட்ட...சரயுநதி,குப்தார்காட் கண்டுகொள்ளக்கிடைத்தது.<br /><br />வீட்டிற்கு நான்கு பசு, பசுமை பார்க்கவே அருமையாக இருக்கும். இவைஎல்லாம் இப்பொழுது காண்பது அரிது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1577399581730256242013-11-13T14:26:25.031+05:302013-11-13T14:26:25.031+05:30@வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்@வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64199012506608329342013-11-13T14:26:09.937+05:302013-11-13T14:26:09.937+05:30வாங்க ஜீவி சார், தொடர்வதற்கு நன்றி.வாங்க ஜீவி சார், தொடர்வதற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34486163527680687132013-11-13T12:04:41.213+05:302013-11-13T12:04:41.213+05:30என்னமோ காட்டுல போனேன், காட்டுல போனேன் ந்னு அடிச்சு...என்னமோ காட்டுல போனேன், காட்டுல போனேன் ந்னு அடிச்சுகிட்டீங்களே? இதன் ghat தான் அந்த காடா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32683451549150731142013-11-11T17:50:00.200+05:302013-11-11T17:50:00.200+05:30அட! எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!
சமீபத்திய எனது வட ...அட! எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!<br /><br />சமீபத்திய எனது வட இந்திய சுற்றுலாவின் பின்னணியில் உங்கள் வரிகளின் உண்மை ஆதங்கம் மனசில் ஆழமாக உறைத்தது.<br /><br />தொடர்கிறேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32140945389788789752013-11-11T06:08:35.040+05:302013-11-11T06:08:35.040+05:30ஆமாம் வைகோ சார், பயணம் ரொம்பவே கஷ்டமானது. அதுவும்...ஆமாம் வைகோ சார், பயணம் ரொம்பவே கஷ்டமானது. அதுவும் அந்த ஆட்டோக்ஸி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உடம்பை ஒரு வழி பண்ணிடுது. சீட்டில் சரியாய் உட்காருகிறதுக்குள்ளாக ஆட்டத்தை ஆரம்பிச்சுடும். பெட்ரோலுக்குப் பதிலாக பீரோ, சாராயமோ போடறாங்களோனு நினைக்க வைக்குது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77843174580033870742013-11-11T06:07:08.534+05:302013-11-11T06:07:08.534+05:30வாங்க வைகோ சார், பசுக்களுக்கு வேண்டிய தீனி கிடைச்ச...வாங்க வைகோ சார், பசுக்களுக்கு வேண்டிய தீனி கிடைச்சுடுத்துன்னா அதுங்க ஏன் ப்ளாஸ்டிக்கையும் சுவரொட்டியையும் நாடிப் போகுதுங்க? :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9656408160836856532013-11-11T06:06:25.172+05:302013-11-11T06:06:25.172+05:30வாங்க "இ" சார், நல் வரவு. அங்கே உள்ள நீர...வாங்க "இ" சார், நல் வரவு. அங்கே உள்ள நீர் வளத்தைப் பார்க்கையில் இதை வைத்து ஏன் முன்னேற்றப் பாதையில் செல்லாமல் ஏழ்மையிலும், அதைவிட மோசமாக அறியாமையிலும் மக்கள் இருக்கிறார்களே என்ற கவலை மிகுந்தது உண்மை. :((( மின் வசதி என்பதே கிடையாது. அதிலும் அயோத்தி இருளோ, இருள்! :(((( ஜகஜ்ஜோதியாய் இருக்க வேண்டாமோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34697245708853724322013-11-10T18:15:27.104+05:302013-11-10T18:15:27.104+05:30// இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்...// இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது.//<br /><br />சந்தோஷமான செய்திகள்.<br /><br />நல்ல பதிவும் பகிர்வும். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3345749117848186222013-11-10T18:12:59.858+05:302013-11-10T18:12:59.858+05:30//அதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு வி...//அதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்துவிட்டார். அயோத்தியின் நிலைமை அப்படி உள்ளது. எந்த நேரம் எந்த வழியை மூடுவாங்க, அல்லது திறப்பாங்கனு சொல்ல முடியாது. அதோடு இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் வேறே உள்ளன. அவற்றுக்கு வெவ்வேறு திக்கில் செல்ல வேண்டும். இதுக்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தோம்.//<br /><br />அட்டா, நல்ல பயணம். நல்ல வர்ணனைகள். ;)<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85247101583628016552013-11-10T18:11:10.125+05:302013-11-10T18:11:10.125+05:30//ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக்...//ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை. //<br /><br />ஆஹா.... அருமையான பசுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53887628895001739272013-11-10T16:07:20.092+05:302013-11-10T16:07:20.092+05:30என்னடாது? இந்த இழை 'குப்தமாக' போயிடுத்தே எ...என்னடாது? இந்த இழை 'குப்தமாக' போயிடுத்தே என்று பார்த்தேன்.<br />'...இவ்வளவு நீர், நில வசதி இருந்தும் நாடு ஏன் முன்னேறவே இல்லை என்ற கேள்வியும் மனதைத் துளைத்தது…'<br /><br />~ வாஸ்தவம். இந்த காட்சியை மேகாலயா, கேரளா, கர்நாடகா, சென்னை அருகில், பல இடங்களில் இந்தியா முழுதும் பார்த்திருக்கிறேன். <br /><br />கேள்விக்கு பதில்:<br />1. தரகர் சாம்ராஜ்யம்.<br />2. தண்டல்காரனுக்கு சிக்கன்.<br />3. அளித்த வாக்குக்கு போக்குக்காட்டும் அரசியல்வாதி.<br />4. அசாத்திய அசட்டை குடிமகன்.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90216307399079498812013-11-10T16:05:14.893+05:302013-11-10T16:05:14.893+05:30வாங்க ஶ்ரீராம், சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. விட்...வாங்க ஶ்ரீராம், சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. விட்டுப்போன வரிகளைச் சேர்த்துவிட்டேன். :)))))) கவனிக்கவே இல்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84821452678716217852013-11-10T15:50:53.360+05:302013-11-10T15:50:53.360+05:30படித்து விட்டேன். ஏற்கெனவே ஒருமுறை சென்று வந்திருக...படித்து விட்டேன். ஏற்கெனவே ஒருமுறை சென்று வந்திருக்கிறீர்களா? பழைய பதிவுகளின் சுட்டி கொடுத்திருக்கிறீர்களே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com