tag:blogger.com,1999:blog-18675072.post1820982206258832016..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: விடுவோமா முறுக்கையும், தட்டையையும்! ஜோராச் சாப்பிட்டேனாக்கும்! எப்பூடி? இப்பூடித் தான்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-69501228242230098752015-09-13T06:33:31.659+05:302015-09-13T06:33:31.659+05:30பார்த்துட்டேன் கில்லர்ஜி!பார்த்துட்டேன் கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75912152322111750042015-09-08T23:35:21.733+05:302015-09-08T23:35:21.733+05:30நாட்டுப்புறபாடல்
தலைப்பு - பஞ்சனூர், பஞ்சுவியாபாரி...நாட்டுப்புறபாடல்<br />தலைப்பு - பஞ்சனூர், பஞ்சுவியாபாரி பஞ்சவர்ணம்<br /><br />http://killergee.blogspot.ae/2015/09/blog-post_4.htmlKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39023876867200531682015-09-08T13:34:08.811+05:302015-09-08T13:34:08.811+05:30ஹிஹிஹி, கண்ணன், நல்லா இல்லே?ஹிஹிஹி, கண்ணன், நல்லா இல்லே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25549453368426469632015-09-08T13:33:51.350+05:302015-09-08T13:33:51.350+05:30போனால் போகுது! அகுடியா கொடுத்ததுக்காக மன்னாப்பு!போனால் போகுது! அகுடியா கொடுத்ததுக்காக மன்னாப்பு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48457510496474731612015-09-08T13:33:31.468+05:302015-09-08T13:33:31.468+05:30வாங்க ஜிஎம்பி சார், அத்தனை பக்ஷணங்களையும் ஒரே வேளை...வாங்க ஜிஎம்பி சார், அத்தனை பக்ஷணங்களையும் ஒரே வேளையில் சாப்பிட நான் கடோத்கஜி இல்லையே! மேலே பதிவிலேயே சொல்லி இருக்கேன் பாருங்க, ஒரு முறுக்கு, ஒரு தட்டை, 2 சீடைகள், நாலு வெண்ணெய்ச் சீடைகள், 2 சீப்பி அப்படினு! அதுக்கு மேலே போட்டால் யாரால் சாப்பிட முடியும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91684677861370132322015-09-08T13:32:12.248+05:302015-09-08T13:32:12.248+05:30ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸ் இதைத் "திப்பிச வேலை"...ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸ் இதைத் "திப்பிச வேலை" னு சொல்வார். நமக்கும் இது நல்லாவே வரும்னு வைச்சுக்குங்க. இப்படித் தான் போன வருஷம் வெல்லச் சீடை மாவை அப்பமாக்கிச் சாப்பிட்டோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85613064348477504832015-09-08T13:31:22.968+05:302015-09-08T13:31:22.968+05:30ஆமாம், இது சுகாதாரமானது கூட! :)ஆமாம், இது சுகாதாரமானது கூட! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78853517184278951162015-09-08T13:30:56.347+05:302015-09-08T13:30:56.347+05:30காரட், கோஸ் இரண்டுமே இருக்கு. ஆனால் என்னமோ கோஸைப் ...காரட், கோஸ் இரண்டுமே இருக்கு. ஆனால் என்னமோ கோஸைப் பச்சையாகச் சாப்பிடப் பிடிக்கிறதில்லை. கொஞ்சம் வெந்நீரில் ஊற வைச்சு உப்பு. மஞ்சள் பொடி போட்டு லேசாக வதக்கிப்பேன். வட மாநில முறைப்படி பஜியா பண்ணினாலும் அதிலே மேலே இப்படிக் காரட், கோஸ், கொத்துமல்லி தூவிக்கலாம். பஜியானதும் என்னமோனு நினைக்காதீங்க. நம்ம ஊர் தூள் பஜ்ஜி தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5752493291446741632015-09-08T13:29:17.176+05:302015-09-08T13:29:17.176+05:30வாங்க கில்லர்ஜி! அதெல்லாம் குலதெய்வம் காப்பாத்திடு...வாங்க கில்லர்ஜி! அதெல்லாம் குலதெய்வம் காப்பாத்திடும்! எனக்கு ஒண்ணுமே ஆகலை பாருங்க! :) நாட்டுப்புறப்பாடலை இன்று வந்து பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52361253059034113412015-09-08T13:28:38.522+05:302015-09-08T13:28:38.522+05:30ஆமாம், தஹி சாட்! ஹிஹிஹி. குஜராத்தில் பாப்படினு ஒண்...ஆமாம், தஹி சாட்! ஹிஹிஹி. குஜராத்தில் பாப்படினு ஒண்ணு இந்தத் தட்டை மாதிரியே இருக்கும். அதை சாட்டோடு சேர்த்து நொறுக்கிப் போட்டுத் தருவாங்க. இங்கே நாம தட்டையையே போட்டோம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69685258405142953982015-09-08T13:27:46.364+05:302015-09-08T13:27:46.364+05:30தாளாரம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் "தாராளம்&quo...தாளாரம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் "தாராளம்" அப்படினு லக்ஷம் தரம் இம்பொசிஷன் எழுதுங்கGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72366663797530606752015-09-08T13:27:01.105+05:302015-09-08T13:27:01.105+05:30ஹிஹிஹி, ஶ்ரீரங்கம் வாங்க, தரேன்! நேத்திக்கு யாரும்...ஹிஹிஹி, ஶ்ரீரங்கம் வாங்க, தரேன்! நேத்திக்கு யாரும் மாட்டலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41270555125539538582015-09-08T01:32:31.014+05:302015-09-08T01:32:31.014+05:30AhaaaaaAhaaaaaNanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59159665526100360892015-09-07T21:56:06.753+05:302015-09-07T21:56:06.753+05:30Athu !Athu !Shobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45833740973860881482015-09-07T20:40:21.972+05:302015-09-07T20:40:21.972+05:30அடாது மழை பெய்தாலும் ...என்று ஏதோசொல்வார்களே அதுபோ...அடாது மழை பெய்தாலும் ...என்று ஏதோசொல்வார்களே அதுபோல் விடாது முயற்சி செய்து அத்தனை பக்ஷணங்களையும் காலி செய்து விட்டீர்களா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12470357674614173342015-09-07T20:19:59.942+05:302015-09-07T20:19:59.942+05:30சவாலே, சமாளி! அருமையான சமாளிப்பு. இப்படிப்பட்ட நெ...சவாலே, சமாளி! அருமையான சமாளிப்பு. இப்படிப்பட்ட நெருக்கடியில் தான் நமது சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டும். வாழ்க உங்கள் சமாளிப்பு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66108526195905512002015-09-07T19:48:42.523+05:302015-09-07T19:48:42.523+05:30சுர்முர் சாட்!!! சொல்லிக்கலாமே ஏன் கடைல மட்டும்தான...சுர்முர் சாட்!!! சொல்லிக்கலாமே ஏன் கடைல மட்டும்தான் சுர் முர்ரா????!!!!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52437761717014779102015-09-07T19:48:07.305+05:302015-09-07T19:48:07.305+05:30அட! சேம் பிஞ்ச் !!!! நானும் இப்படித்தான் செய்வேன்...அட! சேம் பிஞ்ச் !!!! நானும் இப்படித்தான் செய்வேன்....என்ன காரெட், கோஸ், சாட் மசாலா, ப்ளாக் சால்ட், தஹி மசாலா, அப்புறம் பச்சை, சிவப்பு, ப்ரௌன் சட்னி என்று எல்லா கலரும் அடிச்சுவிட்டு....ஒரு கலக்கு கலக்கி, கொத்தமல்லி போட்டு தஹி போட்டு, அம்புட்டுதேன்...இன்னும் நம்ம கற்பனைக்கேற்ப நாக்கிற்கேற்ப புகுந்து விளையாடலாம்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27437240989372702502015-09-07T17:39:14.918+05:302015-09-07T17:39:14.918+05:30இதுவும் நல்லாத்தான் இருக்கும் போலயே.... எதுக்கும் ...இதுவும் நல்லாத்தான் இருக்கும் போலயே.... எதுக்கும் குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு செய்து பார்க்கிறேன்<br />சகோ நாட்டுப்புறப் பாடல் ஒன்று எழுதினேன் நேரமிருந்தால் பாருங்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43339620370106657332015-09-07T17:31:08.580+05:302015-09-07T17:31:08.580+05:30 அட இது என்ன புது சாட்டா. நன்றாக இருக்கே. அட இது என்ன புது சாட்டா. நன்றாக இருக்கே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16739139089292749842015-09-07T17:27:55.937+05:302015-09-07T17:27:55.937+05:30செய்யற தப்பெல்லாம் செஞ்சுட்டு இப்படி ஒரு சமாளிப்ஸ்...செய்யற தப்பெல்லாம் செஞ்சுட்டு இப்படி ஒரு சமாளிப்ஸ்! வேற யாரும் சாப்பிடலையே; அதனால் நல்லா இருந்ததுன்னு தாளாரமா சொல்லிக்கலாம்! ;-))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18915112019910515732015-09-07T16:41:32.298+05:302015-09-07T16:41:32.298+05:30ஏங்க, அந்த பட்சணத்தைத்தான் யாருக்கும் தரக்கூடாது, ...ஏங்க, அந்த பட்சணத்தைத்தான் யாருக்கும் தரக்கூடாது, இந்த அட்ஜஸ்ட்மென்ட் பட்சணத்தை நைஸாய் நாலு பேருக்குத் தரலாமே.. ரகசியம் ரங்ஸுக்கு மட்டும்தானே தெரியும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com