tag:blogger.com,1999:blog-18675072.post1927422889241438264..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: "கடுகு" சிறுத்தாலும் காரம் குறையாது! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-43458147754720805922017-08-01T17:25:04.327+05:302017-08-01T17:25:04.327+05:30கடுகு சாரைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை இப்போதுதா...கடுகு சாரைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை இப்போதுதான் வாசித்தேன். <br />அவரைப்பற்றிக்கேள்விப்பட்டுள்ளேன். கொஞ்சம் படித்துமிருக்கிறேன். ஒரு முறை டெல்லியில் அவர் வெஸ்பா ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்தபோது என் அண்ணா சொன்னது நினைவுக்கு வருது: ‘டேய் ! அதோ போறார் பாரு.. அவர்தான் கடுகு!’ . நான் டெல்லிக்குப்புதுசு. கடுகுபற்றி - கல்கி மூலமாக என்று நினைக்கிறேன் -கேள்விப்பட ஆரம்பித்த காலகட்டம்!<br /><br />கடுகு இன்னமும் எழுதுகிறார் - தற்போது விகடன் இணைய இதழில் (மிஸ்டர் கழுகு). கல்கி பார்த்து ரொம்ப நாளாயிற்று. இங்கே நாங்கள் இருக்கும் பகுதியில் கல்கி கிடைப்பதில்லை.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65493121302271871372017-07-31T16:28:37.120+05:302017-07-31T16:28:37.120+05:30ஆஹா, வசிஷ்டரே நேரில் வந்து வாழ்த்திட்டாரே! உண்மையி...ஆஹா, வசிஷ்டரே நேரில் வந்து வாழ்த்திட்டாரே! உண்மையிலே நான் எதிர்பார்க்கவே இல்லை. நானும் ஓரளவுக்குப் பலருக்கும் தெரியும்படி இருக்கேன் என்பதிலும் சந்தோஷம்! ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கடுகு சார்! என்ன சொல்றதுனே தெரியலை! சந்தோஷத்தின் உச்சியில் இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22993901648055622142017-07-31T16:27:16.479+05:302017-07-31T16:27:16.479+05:30அட, ஆமா இல்ல! எனக்கு அது புரியலை! உண்மை தான்! அட, ஆமா இல்ல! எனக்கு அது புரியலை! உண்மை தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87633990306556026942017-07-31T15:53:15.004+05:302017-07-31T15:53:15.004+05:30அன்புள்ள கீதா மாமிக்கு, நமஸ்காரம். மிக்க நன்றி. தன...அன்புள்ள கீதா மாமிக்கு, நமஸ்காரம். மிக்க நன்றி. தனிப்பட்டமு றையில் எனக்கு ’ஷொட்டு’ கடிதங்கள் வந்துள்ளன. எல்லா பாராட்டுகளையுனம் என்னை இயக்கி வரும் ‘கல்கி- அவர்களின் பொன்னடிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்.<br />உங்கள் பதிவு மிகவும் பெரிய பாராட்டு. மிக்க நன்றி. மிக்க நன்றி.<br />பி எஸ் ஆர்கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51951644635786129782017-07-31T14:55:11.717+05:302017-07-31T14:55:11.717+05:30"ஓரளவு made for each other" - இப்படி எழு..."ஓரளவு made for each other" - இப்படி எழுதுவதற்குக் காரணம் கண்ணேறு படக்கூடாது என்பதால்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78118965257566664422017-07-31T14:05:30.057+05:302017-07-31T14:05:30.057+05:30ஆமாம், நெ.த. உண்மையிலேயே அவர் செய்திருப்பது சாதனை ...ஆமாம், நெ.த. உண்மையிலேயே அவர் செய்திருப்பது சாதனை என்பதோடு ஓரளவில்லாமல் முழுக்க முழுக்க அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கென ஒருவர் பிறந்தவர்களே! உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28546108362960612422017-07-31T14:04:34.115+05:302017-07-31T14:04:34.115+05:30நன்றி வெங்கட்! நன்றி வெங்கட்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27436882572308616412017-07-30T18:56:31.824+05:302017-07-30T18:56:31.824+05:30பி.எஸ்.ஆர் பார்த்த நினைவிருக்கிறது. அப்பல்லாம் சுஜ...பி.எஸ்.ஆர் பார்த்த நினைவிருக்கிறது. அப்பல்லாம் சுஜாதா அல்லது பாக்கியம் ராமசாமி ரெண்டு எழுத்தைத் தவிர வாசித்ததே இல்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81027884230156392752017-07-30T18:55:09.518+05:302017-07-30T18:55:09.518+05:30அதிகம் படித்ததில்லை. அதிகம் படித்ததில்லை. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76091082589362758892017-07-30T11:11:40.049+05:302017-07-30T11:11:40.049+05:30கடுகு சாரின் எழுத்துக்கள் எனக்கு ஆரம்ப காலத்திலிரு...கடுகு சாரின் எழுத்துக்கள் எனக்கு ஆரம்ப காலத்திலிருந்து பிடிக்கும். அதுவும் பெரும்பாலும் தீபாவளி மலரிலோ அல்லது கல்கியிலோ 'கடுகு' கதைகள் வந்திருந்தால் முதல்ல அதனைப் படிப்பேன். <br /><br />எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் அவரது தளத்தையும் அவரது பல்வேறு அனுபவங்களையும், அனுபவக் கட்டுரைகளையும் படித்தபிறகுதான் அவரைப் பற்றி ஓரளவு அறிந்துகொண்டேன். அதற்கு அப்புறம் அவரது 'பெரிய எழுத்து நாலாயிரம்' புத்தகம் வாங்கிப்படித்தேன். அவரை இதுவரை நேரில் சந்தித்ததில்லை (என் மனைவி, மகன் ஆகியோருக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது).<br /><br />பொதுவா நாம நகைச்சுவை நடிகர்களையோ, எழுத்தாளர்களையோ, ரொம்ப ஈசியா எடுத்துக்குவோம். அவங்களுக்கு பரந்துபட்ட அறிவு இருக்கும் என்பது நம்ம மனசுல அவங்களோட பிம்பமாகப் பதியாது. ஆனால் நகைச்சுவையாக எழுதுவதற்கு மிகுந்த திறமை வேண்டும். அதுவும்தவிர, கடுகு சார் (பி.எஸ். ரங்கனாதன் அவர்கள்) பல்வேறு வகையான புத்தகங்களைத் தொடர்ந்து படிக்கும் இயல்பு உடையவர். அதனால்தான் குமுதம் ஆசிரியர் ஏ.எஸ்.பி. அவர்கள், அகஸ்தியன் (கடுகு) சாரை நிறையத் துணுக்குகள் அனுப்பச்சொல்லி அத்தனையையும் பிரசுரித்துவந்தார்.<br /><br />அவரது 'கமலா/தொச்சு' கதைகள் கொஞ்சம் மேல் சாவனிசம் இருப்பதாகத் தோன்றினாலும் நல்ல சிரிப்புக்குக்கு கேரண்டி. பொதுவா அவர் கதைகளைப் படித்தபிறகு, எதேச்சயாக அவருடைய மனைவி பெயரும் 'கமலா' என்று இருப்பதால், அவர் சொந்த நிகழ்வுகளைக் கதையாக்கிவிட்டாரோ என்று தோன்றும். (சமயத்தில் அவர் வீட்டிற்கு வருபவர்கள், அவர் மனைவியை, பி.எஸ்.ஆரைப் படுத்துபவர் இவர்தானோ என்று எண்ணவும் நேர்ந்திருக்கும்).<br /><br />அவர், தன் தளத்தை 30 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருந்தால் இன்னும் பல மடங்கு எழுதியிருப்பார். 80+ வயதிலும் அவர் நிறையப் படிக்கிறார், தான் ரசித்தவற்றைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் எளிமையாக இருக்கிறார்.<br /><br />அவரது சமீபத்தைய இடுகையைப் படித்தபின்புதான், எப்படி இருவரும் (அவரும் அவர் மனைவியும்) ஓரளவு made for each other என்பதுபோல் இருக்கிறார்கள், அதற்கான முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இருவரின் கூட்டு முயற்சிதான் 'பெரிய எழுத்து நாலாயிர திவ்யப்ப்ரபந்தம்' உருவானதன் காரணம். <br /><br />உங்கள் இடுகையைப் படித்து என்னை கடுகு சாரைப் பற்றி நினைவுகூர வைத்ததற்கு நன்றி. அவர்கள் இருவரும் ஆரோக்கியத்தோடு இருக்கப் ப்ரார்த்திக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29791302968981044502017-07-30T09:54:10.958+05:302017-07-30T09:54:10.958+05:30அவரது தளத்தில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து...அவரது தளத்தில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நகைச்சுவை மிளிரும் எழுத்து... அவரது அனுபவங்கள் வாயிலாக படிக்கும் நமக்கும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16360578596135607232017-07-30T09:19:47.753+05:302017-07-30T09:19:47.753+05:30ஆரம்பத்தில் குமுதத்திற்காகத் துணுக்குச் செய்திகளை ...ஆரம்பத்தில் குமுதத்திற்காகத் துணுக்குச் செய்திகளை வழங்கி வந்திருக்கிறார். அவற்றைக் "கடுகு" செய்திகள் என்னும் தலைப்பில் வெளியிட்டிருப்பதாகச் சொல்கிறார். அதன் பிறகு அதையே புனைப்பெயராகவும் வைத்துக் கொண்டுள்ளார். எனக்குத் தெரிந்து ஒரு சில புத்தகங்களில் "கடுகு" பி.எஸ்.ஆர். என்னும் பெயரிலும் கூட அவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19572119954080412622017-07-30T09:18:19.624+05:302017-07-30T09:18:19.624+05:30இது விமரிசனமெல்லாம் இல்லை , கோமதி அரசு! சும்மா ஓர்...இது விமரிசனமெல்லாம் இல்லை , கோமதி அரசு! சும்மா ஓர் அறிமுகம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78157204426732722812017-07-30T09:17:46.505+05:302017-07-30T09:17:46.505+05:30வாங்க தில்லையகத்து/கீதா, தொச்சு, கமலா, அங்கச்சி அட...வாங்க தில்லையகத்து/கீதா, தொச்சு, கமலா, அங்கச்சி அடிக்கும் லூட்டிகள் எல்லாமே மறக்க முடியாதவை! அதை ரசிக்காதோர் இருக்க முடியாது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24801648331410355412017-07-30T09:17:05.013+05:302017-07-30T09:17:05.013+05:30நன்றி மோகன் ஜி!நன்றி மோகன் ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51009752675389141392017-07-30T09:16:49.736+05:302017-07-30T09:16:49.736+05:30நன்றி டிடி.நன்றி டிடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41586754613442027262017-07-30T09:16:39.511+05:302017-07-30T09:16:39.511+05:30இருக்கலாம். பலருக்கும் அனுப்பி இருக்கார் என அறிகிற...இருக்கலாம். பலருக்கும் அனுப்பி இருக்கார் என அறிகிறேன். நேற்றைய இந்தப் பதிவுக்குப் பார்வையாளர்கள் அதிகம் இருக்கும் அளவுக்குக் கருத்துக்கள் வரவில்லை! :( முக்கியமாய் நெ.த.வைக்காணோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15593885888501802612017-07-30T09:15:22.612+05:302017-07-30T09:15:22.612+05:30வாங்க கில்லர்ஜி, நீங்கள் அங்கே போயும் அவர் பதிவுகள...வாங்க கில்லர்ஜி, நீங்கள் அங்கே போயும் அவர் பதிவுகளில் கருத்துத் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48191928501432621642017-07-29T20:27:58.698+05:302017-07-29T20:27:58.698+05:30கடுகு என்ற புனைப்பெயர் என் வைத்துக் கொண்டாராம்?கடுகு என்ற புனைப்பெயர் என் வைத்துக் கொண்டாராம்?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18509806301463150212017-07-29T17:24:45.985+05:302017-07-29T17:24:45.985+05:30"கமலாவும் நானும்" புத்தக விமர்சனம் அருமை..."கமலாவும் நானும்" புத்தக விமர்சனம் அருமை.<br />நானும் இடை இடையே படிப்பேன் அவர் பதிவுகளை.<br />நிறைய செய்திகள் அவரைப் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78839280160709905892017-07-29T15:46:31.972+05:302017-07-29T15:46:31.972+05:30கடுகு (ரங்கநாதன்.... அகஸ்தியன்) அவர்களின் நகைச்சுவ...கடுகு (ரங்கநாதன்.... அகஸ்தியன்) அவர்களின் நகைச்சுவையை நானும் ரசித்திருக்கிறேன்..கமலா தொச்சு முன்பு வாசித்திருக்கிறேன். கடுகு அவர்களின் எழுத்து எனக்கு தேவன் அவர்களை நினைவுபடுத்தும். அப்புறம் பார்த்தால் கடுகு அவர்களுக்கு தேவனும் மிகவும் பிடித்த எழுத்தாளர் என்பதையும் சொல்லியிருக்கிறார். மீண்டும் அவரது கதைகளை வாசிக்க வேண்டும்...தேவனின் கதைகளையும்...பகிர்விற்கு மிக்க நன்றி கீதாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29436383128895351772017-07-29T12:18:24.599+05:302017-07-29T12:18:24.599+05:30கடுகு சாரின் நகைச்சுவை மிளிரும் எழுத்துக்களை படித்...கடுகு சாரின் நகைச்சுவை மிளிரும் எழுத்துக்களை படித்திருக்கிறேன். அவர்பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி அக்கா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59332421762360892612017-07-29T10:27:50.928+05:302017-07-29T10:27:50.928+05:30வாழ்க வாழ்கவே...வாழ்க வாழ்கவே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80976788668748802362017-07-29T10:27:25.638+05:302017-07-29T10:27:25.638+05:30நல்லதொரு பகிர்வு. கேஜிஜிக்குக் கூட அவர் ஒரு புத்த...நல்லதொரு பகிர்வு. கேஜிஜிக்குக் கூட அவர் ஒரு புத்தகம் அனுப்பி இருந்தார் என்று நினைவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66014580227285401182017-07-29T10:18:39.232+05:302017-07-29T10:18:39.232+05:30கடுகு ஐயாவைப்பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்...கடுகு ஐயாவைப்பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் ஐயாவை நலம் வாழ!<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com