tag:blogger.com,1999:blog-18675072.post2021676795405611359..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர்- 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-10316533119611371032008-10-03T14:23:00.000+05:302008-10-03T14:23:00.000+05:30தூயா, சிரிப்பின் காரணம் புரியலையே??? அம்மா/அப்பா??...தூயா, சிரிப்பின் காரணம் புரியலையே??? அம்மா/அப்பா?? அதுவும் தெரியலை, வலைப்பக்கம் வந்து பார்க்க நேரம் இல்லை, தப்பாய் நினைக்கவேண்டாம்.<BR/><BR/>அட, தம்பி கணேசர்?? அம்பி அண்ணா தயவா?? இல்லைனா இங்கே நுழைய முடியாதே?? எப்படியோ முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. வயசிலே சின்னவங்க என்றாலும் அனுபவம் பேசுதே! அதை மதிக்கணும் இல்லையா?? ரொம்பவே நன்றி. அடிக்கடி வந்து கருத்துச் சொல்லுங்க, இது உங்களோட முக்கிய பாடம். நான் படிச்சது சரியா இருக்கானு சொல்லவேண்டாமா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63466616532216037012008-10-03T11:47:00.000+05:302008-10-03T11:47:00.000+05:30//@மெளலி, செளம்யாயை- அழகான, வடிவான என்ற அர்த்தங்கள...//@மெளலி, செளம்யாயை- அழகான, வடிவான என்ற அர்த்தங்களும் வருகின்றது தான், என்றாலும் தாயன்பின் உன்னதத்தை உணர்த்தும் வண்ணம் இந்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டேன். மேலும் ரொம்ப டீப்பாப் போக வேண்டாம் என்று "கணேசர்" உத்தரவு வேறே இருக்கு! :)))))//<BR/><BR/>தலைவியோட சிறப்பே இதுதான், இந்த சின்னப்பையன் வார்தயை கூட ஏற்பதுதான்.<BR/><BR/>தம்பிதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69863337536787122242008-10-02T16:47:00.000+05:302008-10-02T16:47:00.000+05:30:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32752086437367926262008-10-02T13:14:00.000+05:302008-10-02T13:14:00.000+05:30ஆம் கவிநயா, அன்னையின் அன்பும் சரி, அவளின் கடுமையும...ஆம் கவிநயா, அன்னையின் அன்பும் சரி, அவளின் கடுமையும் சரி, காரணம் இல்லாமல் இருக்காது இல்லையா?/ துஷ்டர்களைக் களைபவள் அல்லவா அவள்? நம் மனதில் ஏற்படும் துஷ்டத் தனமான எண்ணங்களே இங்கே அசுரர்களாய்ச் சொல்லப் படுகின்றது. அது புரிந்தால் போதுமே!<BR/><BR/>@மெளலி, செளம்யாயை- அழகான, வடிவான என்ற அர்த்தங்களும் வருகின்றது தான், என்றாலும் தாயன்பின் உன்னதத்தை உணர்த்தும் வண்ணம் இந்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டேன். மேலும் ரொம்ப டீப்பாப் போக வேண்டாம் என்று "கணேசர்" உத்தரவு வேறே இருக்கு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42744859708822627652008-10-02T08:23:00.000+05:302008-10-02T08:23:00.000+05:30பஞ்சப்பிரேதாசனஸ்திதாயை நம: நல்ல விளக்கம் தந்தமைக்க...பஞ்சப்பிரேதாசனஸ்திதாயை நம: நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்...செளம்யம் அப்படின்னா சுந்தரமான/அழகில் சிறந்த அப்படியும் அர்த்தம் உண்டுதானே கீதாம்மா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5083740896516625532008-10-02T07:36:00.000+05:302008-10-02T07:36:00.000+05:30நன்றி கீதாம்மா.'அதி சௌம்யாதி' எனக்குப் பிடிச்சது :...நன்றி கீதாம்மா.<BR/><BR/>'அதி சௌம்யாதி' எனக்குப் பிடிச்சது :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com