tag:blogger.com,1999:blog-18675072.post2028391378508963086..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒத்தக்கல் மண்டபத்தில் நமஸ்கரிக்கான் பாடில்லா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-44284930397920225062015-07-15T12:14:16.934+05:302015-07-15T12:14:16.934+05:30ஆமாம், ஆசாரம் பார்ப்பதால் அப்படித் தூக்கிப் போடுகி...ஆமாம், ஆசாரம் பார்ப்பதால் அப்படித் தூக்கிப் போடுகின்றனர். ஆனால் அங்குள்ள மக்கள் அதற்கு எதுவும் சொல்வதில்லை. தமிழ்நாடென்றால் அது ஒரு அமர்க்களமாகப் போய் இருந்திருக்கும். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49168912501865944912015-07-13T15:54:59.865+05:302015-07-13T15:54:59.865+05:30வாங்க துளசிதரன்/கீதா, நீங்க சொல்வது சரியே! நாங்க ப...வாங்க துளசிதரன்/கீதா, நீங்க சொல்வது சரியே! நாங்க போனப்போவும் ராஜா வரும் நேரம் என்பதாலேயே நடை சார்த்தினார்கள். ஏழரையிலிருந்து எட்டரை வரைக்கும் ராஜா தரிசிக்கும் நேரம் என்றாலும் ஏழு மணியிலிருந்தே பொதுமக்களை வெளியேற்றுகிறார்கள். கூட்டம் அவ்வளவாக இல்லை. சிறப்பு தரிசனம் என அங்கே தமிழ், மலையாளத்தில் அறிவிப்புப் போட்டிருந்தது. என்றாலும் நாங்கள் செய்தது இலவச தரிசனம் தான். காசெல்லாம் வாங்கிக்கலை. பத்து நிமிஷங்கள் போல் மண்டபத்தில் கிட்டே இருந்து பார்த்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36239545639076518232015-07-13T14:17:41.105+05:302015-07-13T14:17:41.105+05:30நண்பர் ஸ்ரீ ராம் சொல்வது சரியே...சந்தனம் கையில் உர...நண்பர் ஸ்ரீ ராம் சொல்வது சரியே...சந்தனம் கையில் உருட்டி எறிவதுண்டு. நாங்கள் லோக்கலாக 8 வருடம் இருந்ததால் தெரியும்....நம்பூதிரகள் உள்ளேயே தங்குவதும் உண்டு அடுத்தவர் வந்து ரிலீவ் செய்வது வரை. இந்த எறியும் வழக்கம் பெரும்பான்மையான கேரளத்துக் கோயில்களில் உண்டு. எனது ஊராகிய திருப்பதிசாரத்திலும்/திருவண்பரிசாரத்திலும் உண்டு. எங்க ஊர் மலைநாட்டுத் திருப்பதி/குட்டைநாட்டுத் திருப்பதியில் அடக்கம் (108லும்) கேரளத்து வழக்கம். எங்கள் ஊரிலும் சந்தனம் அப்படித்தான் வழங்கப்படும். சில சமயம் வாழை இலையில் அதையும் மேலிருந்துத் தூக்கித்தான் கையில் போடுவார்கள். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10271946529232830562015-07-13T14:12:02.318+05:302015-07-13T14:12:02.318+05:30நீங்கள் பத்மனாபரை அந்த இத்தக்கால் மண்டபத்தில் ஏறித...நீங்கள் பத்மனாபரை அந்த இத்தக்கால் மண்டபத்தில் ஏறித்தான் தரிசனம் செய்திருப்பீர்கள், சில சமயம் மண்டபத்தில் ஏறி வழிபட அனுமதி இல்லாமல் கீழ இருந்து, (நமஸ்கரிக்கும் இடத்திலிருந்து) தரிசனம் செய்திருப்பீர்கள். அந்த மண்டபம் தான் ஒத்தக்கால் மண்டபம்....(ஒரு கால் மண்டபமா இருக்கும்னு நினைச்சுட்டீங்களோ ஹஹஹ...)<br /><br />முன்னாடி எல்லாம் இத்தனை கெடுபிடிகள் இல்லை. ராஜா வரும் சமயம் மட்டும் நடை சார்த்தி பிறகு விடுவார்கள் ஆனால் இந்த ஸ்பெஷல் தரிசனம் எல்லாம் கிடையாது....இப்ப ரொம்ப கொள்ளை. முன்னாடி எல்லாருக்குமே ஃப்ரீ தான்...கூட்டமும் இருக்காது. இப்போதும் கூட அப்படி ஒன்றும் கூட்டம் இல்லை...காலையில் நிர்மாலய தரிசனம் அப்புறம் தீபாராதனை சமயம் கொஞ்சம் கூட்டம் இருக்கும்....பெரியகோவில் இல்லையா அதனால எல்லோரும் நகர்ந்து கொண்டே தான் இருப்பார்கள்...முண்டி அடிக்கும் அளவு கூட்டம் இருந்ததில்லை....<br /><br />உள்ளே எதுவுமே கொண்டு செல்லக் கூடாது இது முன்பிருந்தே ....ஆனால் தோல் பை என்பதெல்லாம் இப்போது புதிது போல் உள்ளது...தெரியவில்லை...இப்ப கோயில் ரொம்ப ஃபேமஸ் ஆகிடுத்து இல்லையா அதனால இருக்கலாம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48800861017566615832015-07-13T12:25:10.968+05:302015-07-13T12:25:10.968+05:30மெதுவா வாங்க டிடி. ஒண்ணும் அவசரம் ஏதும் இல்லை. :)மெதுவா வாங்க டிடி. ஒண்ணும் அவசரம் ஏதும் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11264312882929461232015-07-13T08:51:20.784+05:302015-07-13T08:51:20.784+05:30ரசிக்க பிறகு வருகிறேன் அம்மா...ரசிக்க பிறகு வருகிறேன் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68912242587960648692015-07-13T06:35:20.345+05:302015-07-13T06:35:20.345+05:30வேணாம் தம்பி, பேசாமல் இருங்க, ஆமா, சொல்லிப்புட்டேன...வேணாம் தம்பி, பேசாமல் இருங்க, ஆமா, சொல்லிப்புட்டேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73011531589110579892015-07-13T06:34:56.865+05:302015-07-13T06:34:56.865+05:30"இ" சார், கண்டு பிடிச்சுட்டீங்க போல! ஹா,..."இ" சார், கண்டு பிடிச்சுட்டீங்க போல! ஹா, ஹா, ஹிஹிஹிஹிஹி அதே தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91639473824723620672015-07-13T06:34:28.368+05:302015-07-13T06:34:28.368+05:30இல்லைனு நினைக்கிறேன் ஜிஎம்பிசார். பத்மநாபஸ்வாமி கோ...இல்லைனு நினைக்கிறேன் ஜிஎம்பிசார். பத்மநாபஸ்வாமி கோயிலின் ஒத்தக்கல் மண்டபம் பற்றி அறிவிப்புப் பலகையிலும் போட்டிருக்காங்க. கையில் காமிரா, அலைபேசி எதுவும் இல்லாததால் படமே எடுக்க முடியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61751159251341240452015-07-13T06:33:36.942+05:302015-07-13T06:33:36.942+05:30உருட்டி எல்லாம் எறிவதில்லை! அழகாக வாழை இலையில் வைத...உருட்டி எல்லாம் எறிவதில்லை! அழகாக வாழை இலையில் வைத்து மூடிக் கையில் கொடுக்கிறார்கள். :) ஆமாம், கோயிலில் தங்குவது உண்டாம். அதோடு ஆசாரமும் அதிகம் என்பதால் நம் ஸ்பரிசம் பட்டால் பின்னர் சேவை செய்ய முடியாது என்பதாலும் தொடாமல் தருவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18535144183797165772015-07-13T06:32:17.123+05:302015-07-13T06:32:17.123+05:30ஹாஹாஹா, சுரேஷ்! :)ஹாஹாஹா, சுரேஷ்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55799712136508181892015-07-13T00:36:02.931+05:302015-07-13T00:36:02.931+05:30ஒத்தக்கல் மண்டபம். .... நான் சொல்ல மாட்டேன்..!!!!!...ஒத்தக்கல் மண்டபம். .... நான் சொல்ல மாட்டேன்..!!!!!! Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11562402948025230742015-07-12T19:59:56.261+05:302015-07-12T19:59:56.261+05:30அந்த பழைய டப்பாவில் என்ன இருந்தது?!?
இஅந்த பழைய டப்பாவில் என்ன இருந்தது?!?<br />இஇன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33799672338096339772015-07-12T19:56:36.391+05:302015-07-12T19:56:36.391+05:30எனக்கு ஒத்தைக்கல் மந்து என்னும் பெயரே ஊட்டகமண்ட் ...எனக்கு ஒத்தைக்கல் மந்து என்னும் பெயரே ஊட்டகமண்ட் என்று மறுவியதாகத் தெரியும் பத்மநாபஸ்வாமி கோவிலில் கேள்விப்பட வில்லையே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79597608457006536282015-07-12T19:01:32.605+05:302015-07-12T19:01:32.605+05:30கையில் அவர்கள் சந்தனத்தை உருட்டி எறிவார்கள்! மேலு...கையில் அவர்கள் சந்தனத்தை உருட்டி எறிவார்கள்! மேலும் உள்ளே இருக்கும் பட்டர்கள் சில நாட்கள், அல்லது சில வாரங்கள் உள்ளேயே இருக்க வேண்டும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அடுத்த செட் பட்டாச்சார்யார்கள் வந்து ரிலீவ் செய்யும் வரை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58140950643692045392015-07-12T18:32:41.107+05:302015-07-12T18:32:41.107+05:30நீங்கள் அனந்துவை தரிசித்த இடம் தான் ஒத்தக்கல் மண்ட...நீங்கள் அனந்துவை தரிசித்த இடம் தான் ஒத்தக்கல் மண்டம் என்று என் ஊகம்! இதுவரை அனந்த புரம் சென்றதில்லை! செல்லாத குறையை தீர்த்து வைக்கிறது தங்களின் பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62943982319346710642015-07-12T17:44:22.860+05:302015-07-12T17:44:22.860+05:30ஏன் வல்லி? என் பதிவுகளில் பின்னூட்டம் போட ப்ளாகர் ...ஏன் வல்லி? என் பதிவுகளில் பின்னூட்டம் போட ப்ளாகர் தடை செய்கிறதா? யாரும் எதுவும் சொல்லலையே? உங்களுக்கு வேலை மும்முரம் வரலைனு நினைச்சிருந்தேன்! :) மெதுவாப் படிச்சுட்டுச் சொல்லுங்க. ஒண்ணும் அவசரம் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64515785334901423882015-07-12T17:42:05.996+05:302015-07-12T17:42:05.996+05:30அப்பாடி. இங்கயாவது பின்னூட்டம் போட முடிகிறதே. அன...அப்பாடி. இங்கயாவது பின்னூட்டம் போட முடிகிறதே. அனந்தனின் நீள் கிடை பிரமிப்பா இருக்கு. முன்னாலே எழிதியதையும படிக்கிறேன் எப்படத்தான் ஓடி ஓடிப பாரத்தீர்களோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com