tag:blogger.com,1999:blog-18675072.post2046997189605814680..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: குறுக்குத்துறை முருகன் கோயிலில்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-18675072.post-77300909210327742822019-02-24T13:08:59.970+05:302019-02-24T13:08:59.970+05:30//நம்ம ரங்க்ஸ் கேட்டுட்டு "உங்க அம்மா தான்&qu...//நம்ம ரங்க்ஸ் கேட்டுட்டு "உங்க அம்மா தான்" வந்திருக்கார் என்றார்!//<br /><br />:)))பித்ரு ரூபத்தில் என் அம்மா வந்ததாய்ச் சொன்னார். சாதாரணமாகச் சாதம் வைத்ததும் காக்கை வருவதில்லை. நேற்றுக் காத்திருந்து வைத்ததுமே கொத்தியது! :)<br /><br /> Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45419889840746187612019-02-24T11:31:39.884+05:302019-02-24T11:31:39.884+05:30பார்த்தீங்களா. மாமா கூட உங்க நிறத்தை கேலி பன்றார்....பார்த்தீங்களா. மாமா கூட உங்க நிறத்தை கேலி பன்றார்.<br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91807700988346226302019-02-23T19:24:35.164+05:302019-02-23T19:24:35.164+05:30தேசம், தேயம் - இரண்டும் தமிழில் ஏற்றுக்கொள்ளப்பட்ட...தேசம், தேயம் - இரண்டும் தமிழில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பிரம்மதேசம். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38107756185122251622019-02-23T19:23:57.614+05:302019-02-23T19:23:57.614+05:30ஆனா ஸ்ரீராம்..... பஞ்சாம்ருதமோ இல்லை சுக்கு வெல்லம...ஆனா ஸ்ரீராம்..... பஞ்சாம்ருதமோ இல்லை சுக்கு வெல்லமோ கிடைக்காது... ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56113668176978540032019-02-23T17:37:21.584+05:302019-02-23T17:37:21.584+05:30//அதுவே உங்க படங்களை எல்லாம் பார்க்கும்போது சுமார்...//அதுவே உங்க படங்களை எல்லாம் பார்க்கும்போது சுமார் ரகம் தான்!//சரியாத் தான் சொல்லி இருக்கேன்.கோமதிக்குப் புரிஞ்சிருக்கும்.:))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55784228092887803142019-02-23T17:36:22.832+05:302019-02-23T17:36:22.832+05:30பிரம்மதேயம்? அல்லது பிரம்மதேசம்?பிரம்மதேயம்? அல்லது பிரம்மதேசம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86863005255488440782019-02-23T17:30:15.239+05:302019-02-23T17:30:15.239+05:30கடைசி வரி அர்த்தம் சொல்ல வந்ததை சரியாச் சொல்லலைகடைசி வரி அர்த்தம் சொல்ல வந்ததை சரியாச் சொல்லலைநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12830057116835479002019-02-23T17:29:10.572+05:302019-02-23T17:29:10.572+05:30பிரம்மதேயம் - அற்புதமான கோவில். மிக பிரம்மாண்டம்பிரம்மதேயம் - அற்புதமான கோவில். மிக பிரம்மாண்டம்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16227621299830486942019-02-23T17:28:04.295+05:302019-02-23T17:28:04.295+05:30ஏகாந்தன் சார்.. இரவு பழனி முருகன் மார்பில் சந்தனம்...ஏகாந்தன் சார்.. இரவு பழனி முருகன் மார்பில் சந்தனம் வைத்து காலையில் விஐபிக்கு கொடுப்பாரகள் (நவபாஷாணச் சிலையின் மருத்துவ குணம்). ஏதேனும் அல்லக்கையோ இல்லை பட்டர்களோ, சிலையைச் சுரண்டி அதனை உட்கொள்ளும் பிரசாதமாக் கொடுத்திருக்கணும் இல்லை நோய் தீர்க்கும் மருந்தாகச் சென்றிருக்கணும். (நல்லதோர் வீணை செய்தே)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7402262344587609102019-02-23T15:48:55.186+05:302019-02-23T15:48:55.186+05:30பார்த்தேன் மியாவ், கோபமாப் பார்க்கறீங்க? க்ர்ர்ர்ர...பார்த்தேன் மியாவ், கோபமாப் பார்க்கறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!:)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17947980187996811512019-02-23T14:07:47.598+05:302019-02-23T14:07:47.598+05:30அல்லோஓ கீசாக்கா....:)
https://goo.gl/images/AGXi...அல்லோஓ கீசாக்கா....:)<br /><br /><br />https://goo.gl/images/AGXi3Mமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66343898368898440352019-02-23T13:03:13.662+05:302019-02-23T13:03:13.662+05:30வாங்க அனுராதா, ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க அனுராதா, ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76111555566863847292019-02-23T13:02:51.725+05:302019-02-23T13:02:51.725+05:30தி/கீதா, மெதுவா வாங்க. படுக்கப் போறேன்.முடியலை. கண...தி/கீதா, மெதுவா வாங்க. படுக்கப் போறேன்.முடியலை. கண் எரிச்சல்! அதோடு இன்னிக்கு என் அம்மாவின் ச்ராத்தம் வேறே. காலையில் இருந்து பட்டினி! அம்பத்தூரில் அண்ணா வீட்டில் இருந்து ச்ராத்தம் முடிந்த செய்தி வந்தபின்னர் சாப்பிட்டேன். காக்கைக்குச் சாதம் வைக்கையில் இன்று பார்த்து அந்தக் குஞ்சுக்காக்காக் காத்திருந்து வந்து கொத்தியது. சுடப் போறது, ஜாக்கிரதைனு எச்சரிக்கை பண்ணிட்டு வந்தேன். நம்ம ரங்க்ஸ் கேட்டுட்டு உங்க அம்மா தான் வந்திருக்கார் என்றார்!:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90596531922890470802019-02-23T13:00:52.358+05:302019-02-23T13:00:52.358+05:30சுவீட் 61, அதிரடி, அதிரா, உண்மையிலேயே மாமாவுக்குப்...சுவீட் 61, அதிரடி, அதிரா, உண்மையிலேயே மாமாவுக்குப் பசி வந்துவிட்டது!:)))) போதும், போதும்னு சொல்லிட்டு இருந்தார் தான்! :))) நெல்லைத் தமிழர் நிறையப் படங்கள் எடுக்கிறார். வெங்கட் நிறையப் படங்கள் எடுக்கிறார்.ஆனால் அவங்களை மாதிரிப் படங்கள் எடுக்கவோ, கோயில்களில் நேரம் செலவு செய்யவோ என்னால் முடியாது! ஓரளவுக்குத் தான்முடியும்! :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79519417062213707002019-02-23T12:58:56.923+05:302019-02-23T12:58:56.923+05:30ஸ்வீட் 61 அதிரா, சில நீர்நிலைகள் பச்சையாகத் தான் க...ஸ்வீட் 61 அதிரா, சில நீர்நிலைகள் பச்சையாகத் தான் காண்கிறேன்.முக்கியமாய்க் குளங்கள், ஏரிகள். சில ஏரிகள் நீல நிறமாயும் இருக்கும்! இங்கே தாமிரபரணி பச்சையம்மாளாகத் தான் இருந்தாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23115265936690114762019-02-23T12:58:00.832+05:302019-02-23T12:58:00.832+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்வீட்61 என்ன, பிறந்த நாள் பா...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்வீட்61 என்ன, பிறந்த நாள் பார்ட்டி மயக்கம் இன்னும் தீரலை போல! :)))) <br /><br />அனுராதா, :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66252956933045973672019-02-23T12:57:10.312+05:302019-02-23T12:57:10.312+05:30வாங்க கமலா, உடல் நலம் தேவலையா?பதிவுஒண்ணும் போடவில்...வாங்க கமலா, உடல் நலம் தேவலையா?பதிவுஒண்ணும் போடவில்லையா?நீங்கள் எல்லாம் திருநெல்வேலியிலேயே இருந்தும் இந்தக் கோயில் எல்லாம் போகவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை அதிசயமோ/ஆச்சரியமோ இல்லை. மதுரையிலேயே பிறந்து வளர்ந்து பதினைந்து, பதினாறு வயது வரை திருப்பரங்குன்றம் போனதில்லை. அழகர்கோயிலுக்குக் கல்யாணம் ஆகிக் கணவரோடு தான் போனேன்.:))))<br /><br />திருமணம் ஆன வருடம் கடல்,நதிக்கரைக்குப் போகக் கூடாது என்பது எனக்குப் புது விஷயம். மாசமாக இருந்தால் தான் கடற்கரைக்கோயில்கள்,மலைக்கோயில்களுக்குப்போகக் கூடாது என்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75889950811905141682019-02-23T12:54:22.460+05:302019-02-23T12:54:22.460+05:30சுயம்புவெல்லாம் இல்லைதுரை! வடிக்கப்பட்டதாகத் தான் ...சுயம்புவெல்லாம் இல்லைதுரை! வடிக்கப்பட்டதாகத் தான் இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88730800899819974032019-02-23T12:53:49.751+05:302019-02-23T12:53:49.751+05:30ஆமாம் துரை, திருச்செந்தூருக்கே நாங்க 2,3 முறை போனோ...ஆமாம் துரை, திருச்செந்தூருக்கே நாங்க 2,3 முறை போனோம்.அப்போல்லாமும் இங்கே எல்லாம் போகத் தோன்றவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51721484665120522132019-02-23T12:52:51.699+05:302019-02-23T12:52:51.699+05:30போயிட்டு வாங்க வெங்கட், நீங்கல்லாம்போனால் இன்னமும்...போயிட்டு வாங்க வெங்கட், நீங்கல்லாம்போனால் இன்னமும் தகவல்கள் எளிதாகத் திரட்டலாம். நிறைய இடங்கள்/படங்கள் எனக் களை கட்டும் பதிவுகள் போடலாம். உங்களுக்கு நேரம் அமையப் பிரார்த்திக்கிறேன். அறை எல்லாம் முன் பதிவு செய்து கொண்டு விடுங்கள்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79596442595889934612019-02-23T12:51:40.185+05:302019-02-23T12:51:40.185+05:30ஆமாம், கேள்விப் பட்டிருக்கேன். தவிட்டுக்கு வாங்கின...ஆமாம், கேள்விப் பட்டிருக்கேன். தவிட்டுக்கு வாங்கினோம்னு சொல்லுவாங்க. விளையாட்டு என நினைத்திருந்தேன் இந்தக் கோயில் விஷயம் தெரியும் வரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62514337972880712742019-02-23T12:50:45.096+05:302019-02-23T12:50:45.096+05:30நீங்க போயிட்டு வந்து எழுதின பதிவின் சுட்டியையும் க...நீங்க போயிட்டு வந்து எழுதின பதிவின் சுட்டியையும் கொடுங்க கோமதி. அநேகமாக நீங்கள் நிறையத் தகவல்கள்/படங்கள்னு கொடுத்திருப்பீங்க! நான் நிறையப் படம் எடுப்பதில்லை. எடுப்பதில் நல்ல படங்களாக மட்டும் இங்கே போடுகிறேன். அதுவே உங்க படங்களை எல்லாம் பார்க்கும்போது சுமார் ரகம் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23600843181923496042019-02-23T12:48:24.240+05:302019-02-23T12:48:24.240+05:30ஆமாம், ஏகாந்தன், போயிட்டு வாங்க. கிளம்ப மனம் வராது...ஆமாம், ஏகாந்தன், போயிட்டு வாங்க. கிளம்ப மனம் வராது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39920771886427918312019-02-23T12:47:57.549+05:302019-02-23T12:47:57.549+05:30வாங்க வல்லி, திருநெல்வேலி மாவட்டம், நாகர்கோயில், க...வாங்க வல்லி, திருநெல்வேலி மாவட்டம், நாகர்கோயில், கன்யாகுமரி மாவட்டகாரர்களில் ஆண்/பெண் இருவருக்குமே நீச்சல் தெரியாமல் இருக்காது.அரசமரம் இப்போ விழுந்து விட்டதோ என்னமோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2719820401501383202019-02-23T12:46:51.211+05:302019-02-23T12:46:51.211+05:30போயிட்டு வாங்க நெ.த. நாங்க பிரம்ம தேசமும் போகத் த...போயிட்டு வாங்க நெ.த. நாங்க பிரம்ம தேசமும் போகத் திட்டமிட்டுப் போக முடியலை. உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டது! அதோடு சனிக்கிழமை கிளம்பப் பயணச் சீட்டும் வாங்கியாச்சு! நேரமும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com