tag:blogger.com,1999:blog-18675072.post2076353385800295494..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வசந்த கால நினைவுகளே! (nostalgia?) :DGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-91894690232161855502012-05-29T14:16:28.287+05:302012-05-29T14:16:28.287+05:30அய்யோ, அப்பிடியே இழுத்துண்டு போயாச்சு , சின்ன வயசு...அய்யோ, அப்பிடியே இழுத்துண்டு போயாச்சு , சின்ன வயசுக்கு. அந்த தோழிகளை பற்றி, தோழர்களை பற்றியும் தான்!<br />முதல் பாட்டு தெரியாது, 2ம் 3ம் பாடின நினைவு ;-)<br /><br />அப்பிடியே நேரம்<br /> இருந்தால் நம்ம பக்கத்தையும் பாத்து கருத்து சொன்னால் , மகிழ்ச்சி அடைவேன்!<br /><br />நன்றி!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57616112858767877602012-05-19T22:05:25.087+05:302012-05-19T22:05:25.087+05:30இதுவும் தேறுமா பாருங்கள் !
பூனைக்கும் பூனைக்கும் ...இதுவும் தேறுமா பாருங்கள் !<br /><br /><i>பூனைக்கும் பூனைக்கும் கலியாணம்<br />பூலோகமெல்லாம் கொண்டாட்டம்<br />ஆனை மீதே ஊர்வலமாம் <br />ஒட்டகசிவங்கி நாட்டியமாம்<br />பூம் பூம் குரங்கின் பின்பாட்டாம்<br />பூட்டிய குதிரையில் சீர்வரிசாம்<br />தாலிகட்டும் வேளையிலே மாப்பிள்ளை பூனையைக் காணோமாம்<br />வந்தவரெல்லாம் தேடினராம் <br />அடுக்களை யதனில் கண்டனராம் <br />விருந்துக்கு வைத்த பாலையெல்லாம் தானே எல்லாம் குடித்தாராம்<br />திருட்டு பூனைக்கு என் பெண்ணை திருமணம் செய்ய முடியாது வேண்டாம் இந்த சம்பந்தம்<br />வெட்கக்கேடு போய்வாரும் </i><br /><br />[நினைவிலிருந்து எழுதப்பட்டது. சில வரிகள் மாறி இருக்கலாம் :) ]KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19392593071124219492012-05-16T21:50:30.697+05:302012-05-16T21:50:30.697+05:30இவை எல்லாமே (பாட்டு, ஆட்டம்) எங்கள் தஞ்சாவூர் ஜில்...இவை எல்லாமே (பாட்டு, ஆட்டம்) எங்கள் தஞ்சாவூர் ஜில்லாவிலும் உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13456250592642797692012-05-16T20:30:13.473+05:302012-05-16T20:30:13.473+05:30வாங்க லக்ஷ்மி, எல்லாருமே குழந்தைங்க தானே! :)))வாங்க லக்ஷ்மி, எல்லாருமே குழந்தைங்க தானே! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71112187377346113202012-05-16T20:29:56.497+05:302012-05-16T20:29:56.497+05:30வாங்க வா.தி. நீங்க சொல்றதும் சரியே. ஆனால் அப்போ அ...வாங்க வா.தி. நீங்க சொல்றதும் சரியே. ஆனால் அப்போ அதெல்லாம் தோணலை. உடனே போடணும்னு தோணித்து! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33375255013410793232012-05-16T20:29:16.277+05:302012-05-16T20:29:16.277+05:30வாங்க தீக்ஷிதரே, நெய்வேலி, சிதம்பரம் போன்ற ஊர்களில...வாங்க தீக்ஷிதரே, நெய்வேலி, சிதம்பரம் போன்ற ஊர்களிலாவது இவை இருப்பது குறித்து சந்தோஷமே. பல்லாங்குழி விளையாட இப்போதெல்லாம் ஆட்களே இல்லை. தாயக் கட்டை வைத்துக்கொண்டு சில வருடங்கள் முன் வரை விளையாடி இருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47504883669018579382012-05-16T20:27:49.710+05:302012-05-16T20:27:49.710+05:30வாங்க வல்லி, முதல்லே வந்து ரசிச்சதுக்கு நன்னி. அத்...வாங்க வல்லி, முதல்லே வந்து ரசிச்சதுக்கு நன்னி. அத்தெரிமாக்கை எங்க வீட்டிலே அத்திரிபச்சானு சொல்வாங்க. அது தனிக்கதை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75402255644371776552012-05-16T17:09:11.807+05:302012-05-16T17:09:11.807+05:30ஆஹா குழந்தை பருவத்துக்கே போயிட்டு வந்துட்டேன்.ஆஹா குழந்தை பருவத்துக்கே போயிட்டு வந்துட்டேன்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29299900381519857222012-05-16T16:03:02.000+05:302012-05-16T16:03:02.000+05:30இது இப்படி வராது.
//கொழு கொழு கன்னே என் பேரென்ன?
எ...இது இப்படி வராது.<br />//கொழு கொழு கன்னே என் பேரென்ன?<br />எனக்குத்தெரியாது என் அம்மாவ கேளு<br />கொழு கொழு கன்னே, கன்னின் தாயே என் பேரென்ன?<br />எனக்குத்தெரியாது, என்னை மேய்கிற ஆயனை கேளு...//<br />இப்படியே பில்ட் ஆகணும்.<br />கூட சொல்லச்சொல்ல நல்ல மெமெரி ட்ரெய்னிங்க், டெஸ்ட்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40821879920783760052012-05-16T15:56:41.844+05:302012-05-16T15:56:41.844+05:30பூப்பறிக்க வருகிறோம் - விளையாட்டைக் குழந்தைகள் விள...பூப்பறிக்க வருகிறோம் - விளையாட்டைக் குழந்தைகள் விளையாடிப் பார்த்திருக்கின்றேன். கொழுக்கட்டைக்கு கண்ணு உண்டோடி - இதுவும் கேட்டிருக்கின்றேன். அதுவும் சமீபகாலமாக. <br />இன்னும் எங்கள் (சிதம்பரம்) பக்கத்தில் பல்லாங்குழி, கழக்கோடிக்காய் போன்ற பெண்கள் விளையாட்டுக்கள் - வழக்கத்தில் உள்ளன.<br />அம்மானை போன்ற விளையாட்டுக்கள் வழக்கொழிந்தே போயின. <br />இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கேம்ஸ் மட்டுமே.<br /> ஆயினும் உங்கள் பதிவு, குழந்தைகள் அடையும் குதூகலத்தைத் தந்தது. எவ்வளவு இனிமையான குழந்தை நாட்கள்?N.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17939380204523267362012-05-16T15:55:03.628+05:302012-05-16T15:55:03.628+05:30ஆஹா, அருமை. கொழுகொழு கன்னே நன்றாக நினைவு இருக்கிறத...ஆஹா, அருமை. கொழுகொழு கன்னே நன்றாக நினைவு இருக்கிறது. அத்தெரிமாக்கு கதையப் போல:)அதே போல கொழுக்கட்டைப் பாட்டும். தான்க்ஸ் கீதாம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com