tag:blogger.com,1999:blog-18675072.post2113850115196565691..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கூ ஊ ஊ ஊ உச்! உச்! உச்! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! உணவும் தண்ணீரும் இல்லாமல் பல்லவன்! :(Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-83490816346408014662015-11-07T16:11:46.631+05:302015-11-07T16:11:46.631+05:30இப்போத் தான் ஒரு இரண்டு மாதமாக உணவு வகைகள் வருவதில...இப்போத் தான் ஒரு இரண்டு மாதமாக உணவு வகைகள் வருவதில்லை ஶ்ரீராம். ஏனெனில் ஆகஸ்டில் என் மைத்துனர் வந்தப்போ பல்லவனில் தான் மாலை ஆகாரம் வாங்கிக் கொண்டதாகச் சொன்னார். அதன் பின்னரே நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தை நடப்பதாகவும், விரைவில் மீண்டும் தொடங்கும் என்றும் சொல்கின்றனர். முன்னால் இருந்த ஒப்பந்ததாரர்கள் மீண்டும் புதுப்பிக்கவில்லை போலும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59691729036805431152015-11-07T14:37:39.846+05:302015-11-07T14:37:39.846+05:30ஆமாம், ஆள் குறைப்பும் நடக்கிறது! அதே சமயம் ஒரு பக்...ஆமாம், ஆள் குறைப்பும் நடக்கிறது! அதே சமயம் ஒரு பக்கம் ஆள் எடுப்பதாகவும் சொல்கின்றனர். மேலும் ஏற்கெனவே இருக்கும் அதிகாரிகளில் சிலர் வேலை செய்வதற்கு முகம் சுளிப்பதாகவும் கேள்வி! வருடக்கணக்காக அப்படியே சுகவாசியாகப் பழகியதில் அவங்களுக்கு இப்போதைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியலையாம்! அதுவும் காரணமாக இருக்கலாம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70388895595051341882015-11-07T14:35:25.564+05:302015-11-07T14:35:25.564+05:30என்ன சிரிப்பு தம்பி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...என்ன சிரிப்பு தம்பி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91171009865915935112015-11-07T13:30:45.897+05:302015-11-07T13:30:45.897+05:30:-)))):-))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64878394576997423812015-11-07T08:31:09.689+05:302015-11-07T08:31:09.689+05:30சில சமயங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வந்து ...சில சமயங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வந்து விடுவதுண்டு. தண்ணீர் பிரச்சனையை சரி செய்திருக்க வேண்டும். வேறொன்றும் சொல்ல வேண்டும் - இந்திய ரயில்வே மட்டுமல்ல, அரசாங்க அலுவலகங்களில் சில வருடங்களாகவே ஆள் குறைப்பு நடந்து கொண்டிருக்கிறது - ஓய்வு பெற்றவர்களுக்கு பதில் புதிய ஆட்கள் வருவதில்லை. இத்தனை பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு பராமரிப்புக்கென்று [பயண நேரத்தில் ரயிலுடன் வரும் நபர்] ஒரே ஒருவர் மட்டுமே என்று சில ரயில்களில் உண்டு! அவர் ரயில் நிற்கும் நேரத்தில் எத்தனை வேலை தான் செய்து விட முடியும்..... நல்ல மாற்றங்கள் வர வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33587044579017292712015-11-06T14:49:03.695+05:302015-11-06T14:49:03.695+05:30நடக்கலாம் தான் தும்பி, அம்பி, வம்பி! ஆனால் மழை வேற...நடக்கலாம் தான் தும்பி, அம்பி, வம்பி! ஆனால் மழை வேறே பயமுறுத்திட்டு இருந்தது. அதோடு ஐந்துமணி நேரம் உட்கார்ந்தே வந்ததில் கால் மக்கர் செய்தது! எல்லாம் சேர்ந்து தான்! :)))) ரொம்ப நாள்/மாசம்/வருஷம் கழிச்சு வந்ததுக்கு நன்னி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8794283680873764612015-11-06T14:45:56.476+05:302015-11-06T14:45:56.476+05:30உண்மை தான் ஐயா! அதற்காகக் குறை கண்ட இடத்தில் அதைச்...உண்மை தான் ஐயா! அதற்காகக் குறை கண்ட இடத்தில் அதைச் சொல்லித் திருத்தச் செய்யவேண்டியதும் நம் கடமைதானே! நன்மை இருந்தால் பாராட்டினால் மட்டும் போதாது! அதே சமயம் குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கவும் கூடாது! இப்போதைய இந்நிலை தாற்காலிகமானது தான். இரட்டை ரயில் பாதை போடுவதால் வண்டிகள் செல்லுவதையும் நிறுத்த இயலாது! ஆகவே சில வண்டிகளை மாற்று வழியில் விட்டும், சில வண்டிகளை இதே வழியில் மெதுவாகச் செல்ல வைத்தும் சமாளிக்கின்றனர். விரைவில் இரட்டை ரயில் பாதை முற்றுப்பெறும் எனத் தெரிகிறது. வேலை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65031284336382273452015-11-05T23:13:15.629+05:302015-11-05T23:13:15.629+05:30//இறங்கி சாமான்கள் அதிகம் இல்லை; பளுவான பைகள் இல்ல...//இறங்கி சாமான்கள் அதிகம் இல்லை; பளுவான பைகள் இல்லை//<br /><br />//ஆனால் இப்போ நடக்கவும் முடியறதில்லை. கையிலும் பைகள் வேறே//<br /><br /> இப்படி மாத்தி மாத்தி பேசினா என்ன அர்த்தம்? :))<br />ஒரு கி.மீ தானே? நடைப்பயணம் ரொம்ப நல்லது. :Dambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85953737975011895182015-11-05T21:15:01.143+05:302015-11-05T21:15:01.143+05:30இந்திய ரயில்வேக்கள் பற்றி சிலாகித்து எழுதியதும் நி...இந்திய ரயில்வேக்கள் பற்றி சிலாகித்து எழுதியதும் நினைவுக்கு வருகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43352436670217356022015-11-05T12:31:09.684+05:302015-11-05T12:31:09.684+05:30மாம்பலம் ஸ்டேஷனிலிருந்து வீடு ஒரு கிலோ மீட்டருக்கு...மாம்பலம் ஸ்டேஷனிலிருந்து வீடு ஒரு கிலோ மீட்டருக்குள் தான். அதுக்கெல்லாம் கால் டாக்சி வராது! :) கையில் எதுவும் இல்லைனா நடக்கலாம். ஆனால் இப்போ நடக்கவும் முடியறதில்லை. கையிலும் பைகள் வேறே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32720679214969979242015-11-05T12:29:30.288+05:302015-11-05T12:29:30.288+05:30நாங்க இங்கே பக்கத்தில் இருக்கும் மெஸ்ஸில் முதல்நாள...நாங்க இங்கே பக்கத்தில் இருக்கும் மெஸ்ஸில் முதல்நாளே சொல்லி வைத்துக் காலை உணவு மட்டும் வாங்கிக் கொள்வோம். முன்னால் எல்லாம் (அதாவது ஒரு வருடம் முன்னர் வரை) வீட்டிலேயே காலை உணவு எடுத்துச் சென்று விடுவேன். இப்போல்லாம் முடியறதில்லை. அப்புறம் பாத்திரமெல்லாம் கழுவிட்டுக் கிளம்புகையில் பதட்டம் வந்துவிடுகிறது. சமைத்த பாத்திரங்களை எத்தனை நாளைக்குப் போட்டு வைக்க முடியும்! காஃபி மட்டும் எப்போதுமே கையில் கொண்டு போவோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77565307271723297862015-11-05T12:27:56.276+05:302015-11-05T12:27:56.276+05:30வீட்டிலே இருந்து கிளம்புவதையும் சேர்த்தால் சுமார் ...வீட்டிலே இருந்து கிளம்புவதையும் சேர்த்தால் சுமார் ஆறு மணி நேரப் பயணம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19302294744557059412015-11-05T12:26:26.540+05:302015-11-05T12:26:26.540+05:30இப்போதெல்லாம் எதுக்குனு தெரியாமலேயே மக்கள் பொங்கி ...இப்போதெல்லாம் எதுக்குனு தெரியாமலேயே மக்கள் பொங்கி எழத்தான் செய்யறாங்க. ஆனால் காரணம் தான் உப்புச்சப்பில்லாமல் இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33130451197649600582015-11-05T12:25:55.982+05:302015-11-05T12:25:55.982+05:30ரயில்வே நிர்வாகச் சீர்கேட்டைச் சரி செய்ய முயல்கின்...ரயில்வே நிர்வாகச் சீர்கேட்டைச் சரி செய்ய முயல்கின்றனர். அந்தச் செய்தியும் காதில் விழுந்தது. ஆனாலும் ஒரு சில ஊறிப் போன அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்ற நம்பகமான செய்தியும் கிடைத்தது! இப்போத் தான் ரயில் நீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பதில் ஓரளவுக்கு வெற்றி கிட்டியுள்ளது. இனி இந்த விஷயத்தையும் விரைவில் கவனிப்பாங்கனு எதிர்பார்க்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78425384480878984902015-11-05T12:24:23.631+05:302015-11-05T12:24:23.631+05:30ஐயா, என்னோட பயணத் திட்டம் என் கையில் இல்லை! சில சம...ஐயா, என்னோட பயணத் திட்டம் என் கையில் இல்லை! சில சமயங்கள் நம்ம ரங்க்ஸ் திட்டம் போட்டாலும் எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வேறே மாதிரி நடக்கிறது. :) இம்முறை இந்தியா வந்திருக்கும் ரேவதி நரசிம்மனைக் கட்டாயம் பார்க்கணும்னு நினைச்சோம். முடியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71591069228713360722015-11-05T12:23:20.889+05:302015-11-05T12:23:20.889+05:30வாங்க டிடி பல மாதங்கள் கழித்து உங்களை இங்கே பார்த்...வாங்க டிடி பல மாதங்கள் கழித்து உங்களை இங்கே பார்த்ததில் சந்தோஷம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50270827688084603022015-11-05T09:43:54.709+05:302015-11-05T09:43:54.709+05:30கால் டாக்சி கூப்பிட்டிருக்கலாம். எந்த ஊரிலும் Fast...கால் டாக்சி கூப்பிட்டிருக்கலாம். எந்த ஊரிலும் FastTrack 2888999 தான். <br />Jayakumar <br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90670798846474821972015-11-05T04:42:59.407+05:302015-11-05T04:42:59.407+05:30அடடா..... :-( ஸ்ரீரங்கம் டு மாம்பலம் எவ்ளோ ந...அடடா..... :-( ஸ்ரீரங்கம் டு மாம்பலம் எவ்ளோ நேரப்பயணம்? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27314295040336635072015-11-04T18:38:36.653+05:302015-11-04T18:38:36.653+05:30எங்கள் மாமா வைகையில் சாப்பிட எதுவும் வருவதில்லை என...எங்கள் மாமா வைகையில் சாப்பிட எதுவும் வருவதில்லை என்று சமீபத்தில் சொன்னபோது நான் நம்பவில்லை. இதுதானா விஷயம்? அப்புறம் எப்படிப் போனீர்கள்? ஆட்டோ கிடைத்ததா இல்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77643172248183856192015-11-04T18:21:38.316+05:302015-11-04T18:21:38.316+05:30பொறுப்பற்ற நிர்வாகம்! பொங்கி எழாத மக்கள் இருக்கும்...பொறுப்பற்ற நிர்வாகம்! பொங்கி எழாத மக்கள் இருக்கும் வரையில் இப்படித்தான் இருக்கும்! ரொம்ப சிரமப்பட்டிருக்கீங்கன்னு புரியுது! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31835007851991109542015-11-04T17:18:54.443+05:302015-11-04T17:18:54.443+05:30ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பீர்கள் போல...அது சரி வண்டி...ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பீர்கள் போல...அது சரி வண்டி கிளம்புவதற்குள் எல்லா கோச்சுகளையும் சரி பார்க்க மாட்டார்களோ? தண்ணீர் கீழே செல்லுவது கூடவா தெரியாமல் ரயிலை விடுகின்றார்கள்?! ஹும் சரி நீங்கள் கம்ப்ளெயின்ட் கொடுத்தீர்கள் என்றால் அதிக நேரம் நிற்கும் ஸ்டேஷனில் அதைச் சொல்லி அந்த பணி செய்பவர் சரி செய்து முடிக்கும் முன்னரேயே வண்டி கிளம்புகின்றது என்றால் நிர்வாதத்தில் சரியான கம்யூனிக்கேஷன் இல்லை என்பது தெரிகின்றது...ஹஹ எக்மோர் வந்து சரி செய்யச் சொல்லுகின்றோம் ஹஹ நல்ல பதில்...அப்படி என்றால் அன்றைய பயணிகளின் அவஸ்தை?!!!? <br /><br />ஹும் இதுதான் நமது ரயில்வேயின் ரொம்ப நல்ல நிர்வாகம்...இதில் தென்னக ரயில்வே தான் மிகச் சிறந்த சேவை என்றும், அதிகம் பணம் பெறும் தடங்கள் என்றும் சொல்லப்படுகின்றது....!!! அப்படிப்பட்ட நிர்வாகம், ஆட்சி ஹும் கஷ்டப்படுவது என்னவோ பொது மக்கள்தான் பணத்தையும் கொடுத்துவிட்டு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44684173271391764492015-11-04T17:13:19.772+05:302015-11-04T17:13:19.772+05:30கவலை புரிகிறது. எனினும் பூர்வஜன்மபயன் போல் விட்ட க...கவலை புரிகிறது. எனினும் பூர்வஜன்மபயன் போல் விட்ட குறை, தொடாதகுறையிருந்தால், இதெல்லாம் சகஜம். விட்டகுறை யாதெனில், 'என்னை பார்க்க வருவதாக திட்டமிடாதது. தொடதா குறை எதுவென்றால், சும்மானாச்சுமாவது என்னை பார்க்க வருவதாக சொல்லாதது. இங்கு வந்திருந்தால், நாலு குடம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கொடுத்திருப்பேன். ஹூஊஊஊஊஊஊஊஊஊம்இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37400903731388810232015-11-04T17:04:58.216+05:302015-11-04T17:04:58.216+05:30ஐயோ... சிரமத்திற்கு மேல் சிரமம்...!ஐயோ... சிரமத்திற்கு மேல் சிரமம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com