tag:blogger.com,1999:blog-18675072.post2139926005246972393..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-86332192304958694852008-11-04T02:52:00.000+05:302008-11-04T02:52:00.000+05:30\\@கோபி, அட, வாங்க, வாங்க, இங்கே எல்லாம் வரக்கூட ந...\\@கோபி, அட, வாங்க, வாங்க, இங்கே எல்லாம் வரக்கூட நேரம் இருக்கு?? :P:P:P\\<BR/><BR/>ஏன் இப்படி ஒரு கொலைவெறி கேள்வி தலைவி...போன ரெண்டு பதிவும் எனக்கு ரொம்ப몮ப்பப்பப்பப்பப்பப்ப தூரம் அதான் அந்த பக்கம் வரல..;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7215219045862890062008-11-03T14:13:00.000+05:302008-11-03T14:13:00.000+05:30@வாங்க கவிநயா, வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் ...@வாங்க கவிநயா, வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்!<BR/><BR/>@வாங்க வல்லி, கந்தனின் கருணையைச் சொல்லவும் முடியுமா???<BR/><BR/>@வாங்க ஆயில்யன், ஃபாலோ பண்ணறதுனு முடிவு கட்டிட்டீங்க?? நல்வரவு.<BR/><BR/>@கோபி, அட, வாங்க, வாங்க, இங்கே எல்லாம் வரக்கூட நேரம் இருக்கு?? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9215376651916875052008-11-03T07:34:00.000+05:302008-11-03T07:34:00.000+05:30முருகனுக்கு அரோஹரா ;)முருகனுக்கு அரோஹரா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69428905852128681172008-11-03T01:02:00.000+05:302008-11-03T01:02:00.000+05:30//வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்?? பகைவனைக் கொன...//வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்?? பகைவனைக் கொன்று அழிக்கும் வீரம் அல்ல இது. பகைவனை மாற்றும் வீரம். பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்பதற்கொப்ப தன் அவதாரத்தின் நோக்கமே இந்த பத்மாசுரனை அழிப்பதே என்று உணர்ந்து அவனை அழிக்காமல் அவனின் ஆணவத்தை மட்டுமே அழித்தான் கந்தன். //<BR/><BR/>எத்தனை அற்புதமானதொரு கருத்து!<BR/><BR/>நன்றி கீதாம்மா!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62147563703514118312008-11-02T20:04:00.000+05:302008-11-02T20:04:00.000+05:30அவனை அழிக்காமல் அவன் ஆணவத்தை அழித்தான்.அதுதான் கந்...அவனை அழிக்காமல் அவன் ஆணவத்தை அழித்தான்.<BR/>அதுதான் கந்தன் கருணையோ.<BR/><BR/>நல்லதொரு பதிவுக்கு நன்றி கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18936701907958970092008-11-02T17:39:00.000+05:302008-11-02T17:39:00.000+05:30//வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்?? பகைவனைக் கொன...//வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்?? பகைவனைக் கொன்று அழிக்கும் வீரம் அல்ல இது. பகைவனை மாற்றும் வீரம். பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்பதற்கொப்ப தன் அவதாரத்தின் நோக்கமே இந்த பத்மாசுரனை அழிப்பதே என்று உணர்ந்து அவனை அழிக்காமல் அவனின் ஆணவத்தை மட்டுமே அழித்தான் கந்தன். //<BR/><BR/>நல்லாச் சொன்னீங்க கீதாம்மா.<BR/><BR/>வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com