tag:blogger.com,1999:blog-18675072.post2178595001068319633..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணமாம், கல்யாணம், மீனாக்ஷிக்குக் கல்யாணம், மலர்ந்த நினைவுகள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-33181889768253592632014-05-06T17:02:00.257+05:302014-05-06T17:02:00.257+05:30எனக்குத் தெரியாமல் எத்தனையோ இருக்கே! :)எனக்குத் தெரியாமல் எத்தனையோ இருக்கே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20737085150260305812014-05-06T17:01:30.136+05:302014-05-06T17:01:30.136+05:30வாங்க ஜிஎம்பி சார், இப்போவும் ஆசை இருக்கு தாசில் ப...வாங்க ஜிஎம்பி சார், இப்போவும் ஆசை இருக்கு தாசில் பண்ண. அலுப்போ,சலிப்போ இல்லை. அங்கே போனால் தங்குமிடம், கழிவறை வசதி, சாப்பாடு போன்ற முக்கியப் பிரச்னைகள்! அதான் போவதில்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50527385189168583692014-05-06T17:00:30.150+05:302014-05-06T17:00:30.150+05:30வாங்க வெங்கட், இந்த வருஷம் தேர் சமயம் உங்களைத் தான...வாங்க வெங்கட், இந்த வருஷம் தேர் சமயம் உங்களைத் தான் நினைச்சேன். போன வருஷம் ஃபோட்டோ எடுத்திருந்தீங்க. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83180249094343652782014-05-06T16:58:05.507+05:302014-05-06T16:58:05.507+05:30வாங்க ரஞ்சனி, உங்க கணவரோட மலரும் நினைவுகளைக் கேட்ட...வாங்க ரஞ்சனி, உங்க கணவரோட மலரும் நினைவுகளைக் கேட்டுப் பகிருங்களேன். :)ஶ்ரீரங்கம் சித்திரை உற்சவம் பார்க்க முடிவதில்லை. வெயில் ஒரு காரணம், கூட்டம் இன்னொரு காரணம். <br /><br />வெயிலில் நின்றால் ஃபோட்டோ அலர்ஜிக்கும், ஆஸ்த்மாவுக்கும் பதில் சொல்லணும். கூட்டமும் அதேகாரணம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23248775055551117862014-05-06T14:47:28.790+05:302014-05-06T14:47:28.790+05:30சட்டைப்பாவாடை போட்ட நாட்கள் என்றுமே இனிக்கும் / எத...சட்டைப்பாவாடை போட்ட நாட்கள் என்றுமே இனிக்கும் / எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும் வயதாகி விட்டால் இனி தெரிந்து என்ன ஆக இருக்கிறது என்னும் அலுப்பு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14881578389424828442014-05-06T13:09:41.670+05:302014-05-06T13:09:41.670+05:30மலரும் நினைவுகள். கூட்டம் என்றால் கொஞ்சம் கடினம் ...மலரும் நினைவுகள். கூட்டம் என்றால் கொஞ்சம் கடினம் தான்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14483199633681069332014-05-05T10:52:32.214+05:302014-05-05T10:52:32.214+05:30என் கணவருக்கும் மதுரை என்றால் அப்படி ஒரு மலரும் நி...என் கணவருக்கும் மதுரை என்றால் அப்படி ஒரு மலரும் நினைவுகள். இப்போதும் சொல்லுவார் மறுபடி மதுரைக்குப் போய் ஒருமுறையாவது அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்கவேண்டும் என்று. எனக்கும் கூட்டம் என்றால் அலர்ஜி. தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்வதுடன் சரி. <br />நான் சித்திரம் உத்சவம் சேவித்தது ஸ்ரீரங்கத்தில் தான்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5685727555553336352014-05-04T20:26:12.723+05:302014-05-04T20:26:12.723+05:30வாங்க வல்லி. கூட்டம்னாலே இப்போ அலர்ஜியா இருக்கு. ...வாங்க வல்லி. கூட்டம்னாலே இப்போ அலர்ஜியா இருக்கு. மருத்துவர் வேறே தடா போட்டிருக்கார். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68458505709182925032014-05-04T20:25:37.175+05:302014-05-04T20:25:37.175+05:30வாங்க சுரேஷ், அது என்னமோ சென்னையிலே மனித நேயம் கொஞ...வாங்க சுரேஷ், அது என்னமோ சென்னையிலே மனித நேயம் கொஞ்சம் கம்மினு தான் தோணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52964945019567685812014-05-04T18:50:33.599+05:302014-05-04T18:50:33.599+05:30இனிய நினைவுகள்.நானும் கூட்டத்தைப் பார்த்தே சந்தோஷ...இனிய நினைவுகள்.நானும் கூட்டத்தைப் பார்த்தே சந்தோஷப் பட்டு இருக்கிறேன். தென் மாவட்டங்களில் தண்ணீர் கொடுக்கவில்லையானால் தான் அதிசயம்.//////மதுரையின் சிறப்பு இன்னும் பல விஷயங்களில். தூங்கா நகரம். எந்நேரமும் உணவு கிடைக்கும் ஊர். மதுரையைச் சுற்றிய கழுதை கூட ஊரை விட்டுத் திரும்பிஹ் செல்லாது என்பார்கள். ஆனாலும் நான் வந்து விட்டேன்! :)))))/////வந்தாச்சு. என்ன செய்யலாம்>*"" வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19776179308422249192014-05-04T16:51:12.740+05:302014-05-04T16:51:12.740+05:30இனிய நினைவு பகிர்வுகளுக்கு நன்றி! அன்றே தாகம் தீர்...இனிய நினைவு பகிர்வுகளுக்கு நன்றி! அன்றே தாகம் தீர்க்காதமையால்தான் இன்று இவர்கள் தாகத்திற்கு தவிக்கிறார்கள் போல! ஹாஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71050698974604722262014-05-04T14:11:18.431+05:302014-05-04T14:11:18.431+05:30கோமதி அரசு, மதுரை ஒரு பெரிய கிராமம் என்று தான் சொல...கோமதி அரசு, மதுரை ஒரு பெரிய கிராமம் என்று தான் சொல்வாங்க. இப்போ ஒரு வாரத்துக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைப்பதாகவும் கேள்விப் பட்டேன். ஆனாலும் மனித மனதில் ஈரம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. கடைசியாத் திருவிழாப் பார்த்தது என் பொண்ணு ஐந்து மாசமா இருக்கிறப்போ தான். அப்போவும் தேர் பார்க்கக் கூடாதுனு தேரன்னிக்கு வெளியேயே விடலை. :) அழகர் ஆத்திலே இறங்கற அன்னிக்கும் கூட்டம் இருக்கும்னு என்னை வீட்டிலே விட்டுட்டுப் போனாங்க. எதிர்சேவை தெரிஞ்சவங்க மண்டகப்படினாலே போனோம். ஆனால் அன்னிக்கு ஒரே அமர்க்களம்.<br /><br />பல்லக்குத் தூக்கும் ஆட்களை அரசாங்கம் மாற்றி இருந்ததுனு நினைக்கிறேன். பரம்பரையாப் பல்லக்குத் தூக்கறவங்க அழகரை விடாமல், தாங்களே தூக்க, புதுசா நியமிச்சவங்க போட்டி போட, அழகர் பட்ட பாடு இன்னமும் நினைவில் இருக்கு. நாங்க இருந்த மண்டகப்படிக்கு வந்த அழகரைக் கிளம்ப விடாமல் இருவரும் போட்டி போட பல்லக்கு சரிய, அருகே இருந்த என் மேல் விழுந்திருக்கணும். அழகர் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தார். :))))எல்லாருமாய்ச் சேர்ந்து என்னை உள்ளே கூட்டிச் சென்று விட்டனர். அதான் நான் மதுரையில் கலந்து கொண்ட கடைசி சித்திரைத் திருநாள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27546053008561587252014-05-04T14:06:34.227+05:302014-05-04T14:06:34.227+05:30ஆமாம் டிடி, பல கசப்பான அனுபவங்கள் சென்னையிலே! :( அ...ஆமாம் டிடி, பல கசப்பான அனுபவங்கள் சென்னையிலே! :( அதே போல் கும்பகோணமும் பிடிக்காது! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24720531451962733152014-05-04T14:06:02.451+05:302014-05-04T14:06:02.451+05:30நானும் மதுரையை விட்டு வந்தாச்சு.போனாலும் தங்குவது ...நானும் மதுரையை விட்டு வந்தாச்சு.போனாலும் தங்குவது இல்லை. மணிக்கணக்குத் தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88530377072424615332014-05-04T09:15:38.532+05:302014-05-04T09:15:38.532+05:30ஒரு கடையில் குடிக்கத் தண்ணீர் கேட்டதுக்குக் கன்னாப...ஒரு கடையில் குடிக்கத் தண்ணீர் கேட்டதுக்குக் கன்னாபின்னாவெனச் சென்னை மொழியில் திட்டினாங்க. அப்புறமாக் காசு கொடுத்து எலுமிச்சை ஜூஸ் வாங்கிக் குடிச்சோம். அப்போவே எனக்குச் சென்னை பிடிக்காமல் போய் விட்டது! :)))))))) ஆனால் மதுரையிலே அப்படி இருந்ததில்லை. இப்போத் தெரியலை. :(//<br /><br />அன்று போல் தான் இன்றும். த்ண்ணீர் கஷ்டக்காலத்திலும் வீட்டுக்கு வீடு மண்பானையில் தண்ணீர் வைத்து இருக்கிறார்கள்.<br />மாடுகளுக்கு இன்றும் கழனி தண்ணீருக்கு பாத்திரம் வைத்து பழாபோவது பசு வயிற்றில் என்று வீட்டுக் காய்கறி குப்பைகள் சாதம் வடித்த கஞ்சி என்று எல்லாம் கலந்த நீர் வைக்கிறார்கள்.<br />மீனாட்சி திருமணம் முடிந்தவுடன் கல்யாணச்சாப்பாடு போட , காய்கறிகள் வெட்டிக் கொடுக்க மற்ற வேலைகள் செய்ய என்று நிறைய பேர் உதவி செய்ய போவார்கள். எல்லோருக்கும் சாப்பாடு உண்டு என்பார்கள். <br />உறவினர்கள் இருந்தும் திருவிழாவிற்கு போக முடியாமல் இருப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. அடுத்த முறையாவது சித்திரை திருவிழா முழுமையாக பார்க்க இறைவன் அருள வேண்டும்.<br />உங்கள் பதிவின் மூலம் திருவிழா கண்டேன் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77430234856244066402014-05-04T07:57:48.499+05:302014-05-04T07:57:48.499+05:30ரசிக்க வைக்கும் நினைவுகள் அம்மா...
சென்னை - அப்போ...ரசிக்க வைக்கும் நினைவுகள் அம்மா...<br /><br />சென்னை - அப்போதே வெண்ணை என்று சொல்லி விட்டார்களே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9784518478486352732014-05-04T06:53:08.429+05:302014-05-04T06:53:08.429+05:30நாங்கள் சுவாமியைப் பார்த்த நாட்களை விட, கூட்டத்தைப...நாங்கள் சுவாமியைப் பார்த்த நாட்களை விட, கூட்டத்தைப் பார்த்த நாட்கள்தான் அதிகம். ரேஸ் கோர்ஸ் காலனியில் வீடு. அழகர் தங்கையைப் பார்க்க வருவதும், திரும்பிச் செல்வதும் கோலாகலம்! உண்மையில் அது சித்திரைத் திருவிழா அல்ல, உண்ணும் விழா!<br /><br />மதுரையின் சிறப்பு இன்னும் பல விஷயங்களில். தூங்கா நகரம். எந்நேரமும் உணவு கிடைக்கும் ஊர். மதுரையைச் சுற்றிய கழுதை கூட ஊரை விட்டுத் திரும்பிஹ் செல்லாது என்பார்கள். ஆனாலும் நான் வந்து விட்டேன்! :)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com