tag:blogger.com,1999:blog-18675072.post2242121902485341144..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒரு வழியாக் கல்கத்தா எங்களை விட்டது! சொர்க்கம் திரும்பினோம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-8315603016799957592016-03-21T09:24:20.339+05:302016-03-21T09:24:20.339+05:30ஆமா இல்ல? :)ஆமா இல்ல? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68199079810995228272016-03-21T09:24:08.717+05:302016-03-21T09:24:08.717+05:30தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டு போங்க ஐயா!தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டு போங்க ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33891419051697867342016-03-21T09:23:49.840+05:302016-03-21T09:23:49.840+05:30வாங்க கீதா, கொஞ்சம் இல்லை ரொம்பவே சிரமம். அங்கே யா...வாங்க கீதா, கொஞ்சம் இல்லை ரொம்பவே சிரமம். அங்கே யாரானும் இருந்தால் தவிர போகக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டேன். சென்னையை ஏமாற்று ஊர் என்பவர்கள் இதை ஏன் சொல்றதில்லை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51096414365539658332016-03-21T09:23:04.631+05:302016-03-21T09:23:04.631+05:30மன உளைச்சலை விட்டுட்டீங்களே! :) செலவு எக்கச்சக்கம்...மன உளைச்சலை விட்டுட்டீங்களே! :) செலவு எக்கச்சக்கம், அநாவசியச் செலவும் கூட! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48845467469883275752016-03-21T09:22:36.024+05:302016-03-21T09:22:36.024+05:30எல்லோரையும் போட்டு வாங்கும் போல!எல்லோரையும் போட்டு வாங்கும் போல!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91812310788458361672016-03-21T09:22:19.581+05:302016-03-21T09:22:19.581+05:30ஆமாம், டிடி அவங்கவங்க இருக்கிற இடமே சொர்க்கம் தான்...ஆமாம், டிடி அவங்கவங்க இருக்கிற இடமே சொர்க்கம் தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4449574783417935272016-03-21T09:05:22.619+05:302016-03-21T09:05:22.619+05:30அது பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம். சொர்க்கத்தை விட வை...அது பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம். சொர்க்கத்தை விட வைகுண்டம் சிறந்தது. <br /><br />ஜெயகுமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89076676948719422342016-03-20T17:34:40.545+05:302016-03-20T17:34:40.545+05:30உங்கள் பயணச் சிரமங்களே / அனுபவங்களே அலாதிதான் கொல...உங்கள் பயணச் சிரமங்களே / அனுபவங்களே அலாதிதான் கொல்கத்தா சென்றதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3081492080380468112016-03-20T09:06:52.137+05:302016-03-20T09:06:52.137+05:30கொல்கத்தா நல்ல ஊர்தான் என்றாலும், பயணம் சுற்றிப்பா...கொல்கத்தா நல்ல ஊர்தான் என்றாலும், பயணம் சுற்றிப்பார்த்தல் என்றால் கொஞ்சம் சிரமம்தான். அதனாலேயே அந்த ஊர் ஏனோ பிடிக்காமல் போய்விட்டது. ஏமாற்றலும் அதுவும் வெளியூர் மதராசி என்றால் அதிகம். ஊர் விவரங்கள் நன்றாகத் தெரிந்து சாமர்த்தியமும் இருந்தால் மட்டுமே முடியும். மகனின் நண்பன் அங்குதான் முதுகலைப் படிப்பு படித்தான். நொந்து போனான். இத்தனைக்கும் இளம் வயது. ஆனால் பழகித்தானே ஆகவேண்டும் என்று சமாளித்தான்...<br /><br />நம்ம ஊர் சொர்கம்தான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70239732858415414192016-03-20T06:39:10.048+05:302016-03-20T06:39:10.048+05:30பயங்கர சிரமம் ப்ளஸ் செலவு!பயங்கர சிரமம் ப்ளஸ் செலவு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2458824939333637272016-03-19T18:41:15.441+05:302016-03-19T18:41:15.441+05:30கொல்கத்தா..... பல சமயங்களில் கொன்று விடுகிறார்கள்...கொல்கத்தா..... பல சமயங்களில் கொன்று விடுகிறார்கள்! :) நானும் அனுபவித்து இருக்கிறேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51002754693015311392016-03-19T14:39:45.308+05:302016-03-19T14:39:45.308+05:30யப்பா... என்னவொரு சிரமம்...
நம்மூர் என்றால் தான்...யப்பா... என்னவொரு சிரமம்...<br /><br />நம்மூர் என்றால் தான் சொர்க்கம் ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com