tag:blogger.com,1999:blog-18675072.post2274682388967897668..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-46819922824621662452014-05-17T09:28:34.667+05:302014-05-17T09:28:34.667+05:30மதுரை நினைவுகள்....
சித்திரைத் திருவிழா இது வரை ந...மதுரை நினைவுகள்....<br /><br />சித்திரைத் திருவிழா இது வரை நேரில் பார்த்ததில்லை..... எப்போது பார்க்கப் போகிறேன் என்பதும் பெரிய கேள்வி தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8944734057170018862014-05-16T06:53:09.003+05:302014-05-16T06:53:09.003+05:30வாங்க தமிழ் இளங்கோ ஐயா. நன்றி. மதுரை நினைவுகளை அசை...வாங்க தமிழ் இளங்கோ ஐயா. நன்றி. மதுரை நினைவுகளை அசை போட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தான். இப்போல்லாம் போய்ப் பார்க்க முடியாது. அவ்வளவு கூட்டம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69857774739140296172014-05-16T06:52:14.519+05:302014-05-16T06:52:14.519+05:30வாங்க ஜிஎம்பி சார், மீனாக்ஷியை தரிசிப்பது என்பது க...வாங்க ஜிஎம்பி சார், மீனாக்ஷியை தரிசிப்பது என்பது கடந்த பத்து வருடங்களாகக் கஷ்டமாய்த் தான் இருக்கு! :(அறநிலையத் துறை படுத்தும் பாடு. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22579310231599821312014-05-16T06:51:24.309+05:302014-05-16T06:51:24.309+05:30நன்றி டிடி.நன்றி டிடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57044001533064270522014-05-16T06:51:15.206+05:302014-05-16T06:51:15.206+05:30வாங்க ரஞ்சனி, நாங்க அரங்கனைப் பார்த்தப்போ ஆண்டாள் ...வாங்க ரஞ்சனி, நாங்க அரங்கனைப் பார்த்தப்போ ஆண்டாள் இல்லை; வருத்தமா இருந்தது. அப்புறமா மத்தியானத்துக்கு மேல் கொண்டு வந்திருக்காங்க. அது இன்னமும் பழைய பாகனை நினைச்சு துக்கத்திலே ஆழ்ந்திருக்கு போல! வாயில்லா ஜீவன்! சொல்லிக்க முடியலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42656634592448747042014-05-16T06:50:04.816+05:302014-05-16T06:50:04.816+05:30வாங்க ஶ்ரீராம், கூட்டம் இப்போ இன்னமும் அதிகமா இருக...வாங்க ஶ்ரீராம், கூட்டம் இப்போ இன்னமும் அதிகமா இருக்காம். :( என்னால் எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27233548909278919762014-05-16T06:49:32.495+05:302014-05-16T06:49:32.495+05:30வாங்க ஜெயஶ்ரீ, அப்படியானும் வந்தீங்களே, வரவுக்கும்...வாங்க ஜெயஶ்ரீ, அப்படியானும் வந்தீங்களே, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. :))) <br /><br />உங்க பின்னூட்டம் பார்த்ததும் நானும் கூகிளார்ட்டே கேட்டதில் எனக்கு அழகர்மலை அழகர் அதுவும் கள்ளழகரே வந்தார். :)))) நல்லவேளையா விஜய்காந்த் வரலை. அப்படி ஒரு படம் வ்ந்திருக்கா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88962650350042579742014-05-15T19:29:15.109+05:302014-05-15T19:29:15.109+05:30மதுரையில் நிகழ்ந்த அழகர் சேவையின் பழைய நினைவுகளோடு...மதுரையில் நிகழ்ந்த அழகர் சேவையின் பழைய நினைவுகளோடு, ஸ்ரீரங்கம் அரங்கனின் புதிய தரிசனம். படிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15304114485718744252014-05-15T16:39:00.335+05:302014-05-15T16:39:00.335+05:30 அழகர் கோவிலில் சுவாமியை தரிசனம் செய்ததோடு சரி. மத... அழகர் கோவிலில் சுவாமியை தரிசனம் செய்ததோடு சரி. மதுரை விழாக்கள் பார்க்கும் வாய்ப்பு ஏதுமிருக்கவில்லை. ஒரு முறை தென்காசியில் திருமணம் ஒன்றுக்கு செல்லும் போது கோவில் தரிசனமாக மதுரை வந்திருக்கிறோம் அப்போது திருவிழாக்காலம் அம்மனை தரிசிப்பதே கஷ்டமாய் இருந்தது. வேறு நினைவுகள் இல்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86414103262719049042014-05-14T16:41:58.196+05:302014-05-14T16:41:58.196+05:30இனிய நினைவுகள் அம்மா...இனிய நினைவுகள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30750591279156963962014-05-14T16:40:10.882+05:302014-05-14T16:40:10.882+05:30எங்களவரும் ஒவ்வொரு வருடமும் சொல்லுவார்: 'ஒருமு...எங்களவரும் ஒவ்வொரு வருடமும் சொல்லுவார்: 'ஒருமுறையாவது அழகர் ஆற்றில் இறங்குவதை நேரில் சேவிக்கணும்' என்று.அவர் நிறைய தடவை சேவித்திருக்கிறார். எனக்குத் தான் இன்னும் கிடைக்கவில்லை.<br /><br />கள்ளழகர், திருவரங்கன் இருவரையும் உங்கள் பதிவில் இன்று சேவித்தாயிற்று.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15311255344274858352014-05-14T14:20:30.048+05:302014-05-14T14:20:30.048+05:30மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் இருந்த நாட்கள் நெஞ்சில...மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் இருந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.<br /><br />அது ஒரு திருவிழாக்காலம்! நாங்கள் சாமியைப் பார்த்த நாட்களை விட கூட்டம் கண்டு பிரமித்த/அலுத்த நாட்கள்தான் அதிகம். கூட்டம் கலைந்த மறுநாள் அந்தத் தெருவையும் வீட்டு வாசலையும் சுத்தம் செய்ய வேண்டும் பாருங்கள்... அம்மம்மம்மா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23009661843465505322014-05-14T13:03:49.691+05:302014-05-14T13:03:49.691+05:30இந்த சோகக் கதையை எங்க போய்....என்னத்த சொல்ல மி...இந்த சோகக் கதையை எங்க போய்....என்னத்த சொல்ல மிஸஸ் சிவம்! கதை விவரம் பாக்கலாம்னு கள்ளழகர்நு தேடினா விக்கி விஜயகாந்த் லைலா படம் காட்டறதுப்பா . :( நீங்க எழுதினது தெரிஞ்சா அதை படிச்சிருப்பேன் முதல்லையேJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com