tag:blogger.com,1999:blog-18675072.post2305013490667468709..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஜீ பூம்பா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-18675072.post-41399888036792085662020-05-31T13:23:12.642+05:302020-05-31T13:23:12.642+05:30திருப்பூர் அருகே வடமாநிலத்தவர் போர்வையில் தங்கி இர...திருப்பூர் அருகே வடமாநிலத்தவர் போர்வையில் தங்கி இருந்த வங்காள தேச அகதிகளைக் காவல்துறை கண்டுபிடித்து அவர்களை அனுப்பி வைத்துள்ளது. இப்படி இருக்கையில் ஒவ்வொருவரையும் எந்த ஊர், எந்த மாநிலம் என்று கேட்டால் உண்மை வருமா? சந்தேகமே! அதனால் தான் ஆதார் அட்டையைக் கேட்கின்றனர். அது இல்லாதவர்கள் தப்பி ஓடுகின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62297354100049720852020-05-31T13:21:31.680+05:302020-05-31T13:21:31.680+05:30என்ன செய்திருக்க முடியும்? அனைவரையும் வீட்டுக்கு உ...என்ன செய்திருக்க முடியும்? அனைவரையும் வீட்டுக்கு உள்ளே இருக்கச் சொல்லவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த அரசு புலம்பெயர் தொழிலாளர்களை மட்டும் பயணம் செய்யச் சொல்லி இருக்க முடியுமா? அவங்க மட்டும் இல்லை, யாருமே இவ்வளவு பெரிய ஊரடங்கை எதிர்பார்க்காத சமயம் விரைவில் இது நீக்கப்படும் என்றுதான் எதிர்பார்த்திருப்போம். முதல் ஊரடங்கில் மக்கள் கொஞ்சம் அடங்கித்தானே இருந்தார்கள். அதன் பின்னர் தான் ஊர் விட்டு ஊர் ரகசியமாகச் செல்ல நினைத்து மாட்டிக் கொண்டவர்கள். முதல் முதல் மஹாராஷ்ட்ராவில் ஆரம்பம். அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலமாகப் பரவ ஆரம்பித்தது. ஒருத்தர் இருவர் என்றால் பரவாயில்லை. சாரி சாரியாக வரும் மக்களை எப்படிக் கணக்கெடுத்து ஒவ்வொருத்தரையும் எங்கே போகணும் என்று கேட்டு, உடை, உணவு கொடுத்து அனுப்பி வைப்பது எனில் மற்றவேலைகளைச் செய்ய யார் இருப்பார்கள்? ஒரு பக்கம் ஊரடங்கு ஒழுங்கா இருக்கானு கண்காணிப்பு! இன்னொரு பக்கம் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு உதவி செய்வது! இன்னொரு பக்கம் தடை போட்ட பகுதிகளில் மக்களைப் பாதுகாப்பது, அவர்களுக்குத் தேவையானதை வழங்குவது! இதோடு அடித்தட்டு மக்களுக்கு ரேஷன் போன்றவை வழங்குவது, உணவு இல்லாமல் பரிதவிக்கும் மக்களைப் பார்த்து உணவு அளிப்பது! ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்களைக் கண்காணிப்பது! சாதாரண நாட்களை விடப் பணிகள் அதிகம் இருந்த/இருக்கும்/இருக்கப் போகும் நாட்கள்! நமக்குள்ளே தான் ஒழுங்கும் கட்டுப்பாடும் வரணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85548640049926282802020-05-31T13:15:12.053+05:302020-05-31T13:15:12.053+05:30ஆமாம், துளசிதரன், இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் ப...ஆமாம், துளசிதரன், இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் பங்களா தேஷ், மியான்மரிலிருந்து வந்தவர்களே அதிகம் என்பதால் எங்கே செல்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டு இருப்பதாகக் கேரளத்தில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. நாடு முழுவதும் இப்படி எவ்வளவு மக்கள் இருக்கிறார்களோ! :( விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்திப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37278379155848032642020-05-31T13:12:53.593+05:302020-05-31T13:12:53.593+05:30உங்கள் மேலான கருத்துக்கு நன்றி.உங்கள் மேலான கருத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48188196128335546232020-05-31T13:11:27.666+05:302020-05-31T13:11:27.666+05:30தென் கொரியாவில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. தென் கொரியாவில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14890512361720633222020-05-31T13:10:27.939+05:302020-05-31T13:10:27.939+05:30உணவுத்துறை மந்திரி காமராஜ் என தினசரியில் பார்த்தேன...உணவுத்துறை மந்திரி காமராஜ் என தினசரியில் பார்த்தேன். விவசாய மந்திரியைத் தான் உணவுத்துறை மந்திரினு சொல்றாங்களோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87125047868235647592020-05-31T13:04:05.368+05:302020-05-31T13:04:05.368+05:30கீதாக்கா லாக்டவுன் சொல்லும் முன்னே புலம்பெயர்த் தொ...கீதாக்கா லாக்டவுன் சொல்லும் முன்னே புலம்பெயர்த் தொழிலாளர்கள் குறித்து கொஞ்சம் ப்ளான் செய்துவிட்டு அறிவித்திருக்கலாமோ என்று தோன்றியதுண்டு. புயல் வரப் போகிறது என்றதும் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சொல்லுவார்களே அது போல இதற்கும் அந்தந்த் மாநில அரசுகளுடன் பேசி அவர்களின் ஆங்கிளில் யோசித்து அவர்கள் புலம் பெயரும் முன் செய்திருக்கலாமோ என்று தோன்றியதுண்டு. பிரதமரே கூட அப்புறம் வருத்தப்பட்டுச் சொல்லியிருந்த நினைவு.<br /><br />நீங்கள் சொல்லியிருப்பது போல் அவர்கள் எல்லோருக்கும் பயம். பாவம் தான். <br /><br />ஜீ பூம்பா இந்தத் தொற்றைக் கொண்டு போய்விட்டால் நல்லது. விரைவில் தொற்று நீங்க வேண்டும். மக்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இப்போது லாக்டவுன் ரொம்பவே தளர்த்தப்படப் போகிறது. இங்கு ஜூ 8 லிருந்து மால்கள், தியேட்டர்கள் ஹோட்டல்கள் எல்லாமே ஓப்பன் ஆகப் போவதாக...ம்ம்ம ஓப்பன் ஆவதால் தொற்று போய்விட்டது என்று மக்கள் நினைக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. கொஞ்சம் பயமாகத்தான் இருக்க்றது.<br /><br />விரைவில் தொற்று நீங்கிட வேண்டும்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7318880430505673132020-05-31T11:41:42.586+05:302020-05-31T11:41:42.586+05:30நாளுக்கு நாள் பிரச்சனைகள் கூடிக் கொண்டே போகின்றன. ...நாளுக்கு நாள் பிரச்சனைகள் கூடிக் கொண்டே போகின்றன. என்னாகுமோ என்ற நிலைதான். ஒரு வேக் மனநிலை தோன்றுகிறது. விரைவில் இந்த நிலை மாற வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம். பிரார்த்திப்போம். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45928251381744990602020-05-30T18:11:05.541+05:302020-05-30T18:11:05.541+05:30மீண்டும் ஒரு கொள்கை பரப்பு பதிவு ஆமாம் இருபது லட...மீண்டும் ஒரு கொள்கை பரப்பு பதிவு ஆமாம் இருபது லட்சம் கோடி யாமே கண்க்கேல்லாம் சரியா பெரியம்மா பையர் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9789122055399678472020-05-30T13:27:25.279+05:302020-05-30T13:27:25.279+05:30அட! ஆமா இல்ல! நானும் 2 நாட்களாக எங்கேயோ எந்தக் கதை...அட! ஆமா இல்ல! நானும் 2 நாட்களாக எங்கேயோ எந்தக் கதையிலோ படிச்சோமேனு நினைச்சேன். நீங்க சொல்வது சரி. கோபல்ல கிராமம் நாவலில் தான் நானும் படிச்சிருக்கேன். இப்போ நினைவுக்கு வந்து விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55019476366395631252020-05-30T13:26:12.310+05:302020-05-30T13:26:12.310+05:30வாங்க கோமதி அரசு, தொடர்ந்து பார்த்தாலும் கொஞ்சம் இ...வாங்க கோமதி அரசு, தொடர்ந்து பார்த்தாலும் கொஞ்சம் இழுத்தடிக்கிறாப்போல் இருக்கு. லாஜிக் என்று பார்த்தால் கதை ஒன்றுமே இல்லை. என்றாலும் பாடல்களுக்காகப் பார்க்கிறேன். வாழ நினைத்தால் வாழலாம் பாட்டெல்லாம் தாண்டிப் போயாச்சு. நேற்றுப் பார்க்கலை. இன்னிக்கு முடிஞ்சா பார்க்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30741431538547944622020-05-30T13:24:55.033+05:302020-05-30T13:24:55.033+05:30பஞ்சாங்கம் முகநூலில் ஸ்ரீராமின் மாமா வெளியிட்டிருந...பஞ்சாங்கம் முகநூலில் ஸ்ரீராமின் மாமா வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் உங்களை tag செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன், கமென்டில்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23109029182164339832020-05-30T13:23:58.509+05:302020-05-30T13:23:58.509+05:30ஆமாம், புதுசு புதுசாக் கிளம்புகிறது. பொறுத்துக் கொ...ஆமாம், புதுசு புதுசாக் கிளம்புகிறது. பொறுத்துக் கொண்டு தான் இருக்கோம். ஆனால் முடியவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80925245976386113102020-05-30T13:23:24.032+05:302020-05-30T13:23:24.032+05:30வாங்க வெங்கட், நன்றி.வாங்க வெங்கட், நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18298428801129570922020-05-30T13:22:27.172+05:302020-05-30T13:22:27.172+05:30வாங்க பானுமதி, கிடைக்கிறதே! கதவு என்றே கூகிளில் தே...வாங்க பானுமதி, கிடைக்கிறதே! கதவு என்றே கூகிளில் தேடவும். ஒரத்தநாடு கார்த்திக்கின் வலைப்பக்கம் அநேக புத்தகங்கள் கிடைக்கும். இப்போ என்னமோ அங்கே போய்த் தரவிறக்கம் செய்ய முடிவதில்லை. உறுப்பினர்கள் மட்டும் என்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1004048307586757282020-05-30T13:21:02.398+05:302020-05-30T13:21:02.398+05:30இங்கே மறுபடி சூடும் மோடம் போடுவதுமாக இருக்கு. மோடம...இங்கே மறுபடி சூடும் மோடம் போடுவதுமாக இருக்கு. மோடம் போட்டால் புழுக்கம் அதிகம் ஆகிவிடுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44891547815186894792020-05-30T13:20:10.397+05:302020-05-30T13:20:10.397+05:30காத்திருக்கேன். முடிஞ்சால் கூரியரில் அனுப்புங்க! T...காத்திருக்கேன். முடிஞ்சால் கூரியரில் அனுப்புங்க! To Pay போட்டு அனுப்பினா நான் பணம் கட்டி வாங்கிக்கொள்கிறேன். இப்போதைக்கு இங்கே ப்ரொஃபஷனல் கூரியர்ஸ் மட்டும் வேலை செய்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45702566341469761532020-05-30T11:11:40.988+05:302020-05-30T11:11:40.988+05:30//எந்த பக்கம் திரும்பினாலும் பட படவென்ற சத்தத்துடன...//எந்த பக்கம் திரும்பினாலும் பட படவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள் கோபல்ல கிராமமே ஒரு தேன்கூடு மாதிரியும் இந்த விட்டில்கள் அதில் மொய்க்கும் ஈக்களைஒ போலவும் காட்சி தந்தது .<br /><br />கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் மக்கள் அபயக்குரல்கள் கர்ன கடூரமாக ஒலிக்க ஆரம்பித்துதும் ஜனங்கள் நெஞ்சிலும் வாயிலும் அறைந்துகொண்டு அழும் கூக்குறல் கேட்டது, காடுகளில் விளைந்த கம்மங்கதிர்களுக் காவலாக பரணில் இருந்தவர்கள் திகைத்து போய் கீழே வந்து விரட்டினார்கள் கம்புகளல அடித்துப் பார்த்தார்கள், சோ சோ என்று கத்திப் பார்த்தார்கள் கதிர்களை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த விட்டில் <br /> பிறகு கதிர் காணாமல் விட்டில் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் விட்டில்கள் மேயும் சத்தம் நெறுக் நெறுக் என்று காடெல்லாம் ஒன்றுபோலக் கேட்டது. //<br /><br />படிக்கும் போது விவசாயிகளின் நிலை வருத்தம் அளிக்கும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4198972469337996802020-05-30T10:56:12.412+05:302020-05-30T10:56:12.412+05:30பலே பாண்டியா படத்தில் எம்.ஆர். ராதா நடிப்பு நன்றாக...பலே பாண்டியா படத்தில் எம்.ஆர். ராதா நடிப்பு நன்றாக இருக்கும்.<br /><br />எல்லா பாட்டும் நன்றாக இருக்கும்.<br />'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.<br /><br /><br /><br />வெட்டுக்கிளி தக்காணபீடபூமியை தாண்டி வர வாய்ப்பில்லை என்கிறது தமிழக வேளாண்துறை.<br /><br />1976ல் கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் நாவலில் இமமாதிரி தாக்குதலைப்பற்றி வருகிறதாம் படித்துப் பார்க்க வேண்டும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56127410379749614282020-05-30T07:19:33.039+05:302020-05-30T07:19:33.039+05:30டாஸ்மாக் விஷயத்திற்கு மேலே பதில் சொல்லி இருக்கிறேன...டாஸ்மாக் விஷயத்திற்கு மேலே பதில் சொல்லி இருக்கிறேன். படிப்பு விஷயத்தில் உங்கள் அம்மா செய்தது உங்கள் வரை சரியாக இருந்திருக்கலாம். இதெல்லாம் அவரவர் குடும்பச் சூழ்நிலை, மனோநிலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். நான் அறிந்தவரை தங்கள் குழந்தைகளைக் காரணமே இல்லாமல் உயர்த்திச் சொல்லும் பெற்றோர்கள் பின்னால் ஏமாற்றம் அடையும்படி நேர்ந்துள்ளது. இது ஆளுக்கு ஆள், மனிதருக்கு மனிதர், பெற்றோருக்குப் பெற்றோர் மாறுபடும். அவரவர் சூழ்நிலையும் வளர்ப்பும் கூட ஒரு காரணம் ஆகும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91319382432457194282020-05-30T07:16:48.958+05:302020-05-30T07:16:48.958+05:30பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்னும்போது சேமிப்...பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்னும்போது சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, அடிமட்டத் தொழிலாளர்களுக்கு என அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒருவருக்குப் பத்தாயிரம் வரை கொடுக்கச் சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம்? அவர்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து நடத்திச் செல்லத் தேவையானவற்றைச் செய்து தருவது தானே நியாயம்? இப்படி இலவசமாகக் கிடைக்கும் பணத்தைப் பெரும்பாலானவர்கள் டாஸ்மாக்கில் தான் செலவழித்து அரசிடமே திரும்பக் கொடுப்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77497359893510802402020-05-30T07:14:31.404+05:302020-05-30T07:14:31.404+05:30தென் கொரியா, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் மீண்...தென் கொரியா, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் மீண்டும் நோய்த்தொற்று பரவி இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனாலும் உலகமே "சீனா" உட்பட நோய்த்தொற்றில் இருந்து மீளும் வழி தெரியாமல் தவிக்கையில் இந்தியாவை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது ஏற்புடையதில்லை. இப்போது நாம் செய்யவேண்டியது அரசின் கட்டுப்பாடுகளுக்கும் அது போடும் நிபந்தனைகளுக்கும் ஒத்துப் போவது ஒன்றே. டாஸ்மாக் விஷயத்தில் அந்த அந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சொல்லி இருந்தாலும் உச்சநீதி மன்றம் டாஸ்மாக் திறப்பதில் மாநில அரசுகளுக்குக் கொடுத்திருக்கும் ஆதரவையும் மறக்கக் கூடாது. உயர்நீதி மன்றம் போட்ட தடையை நீக்கியது உச்சநீதி மன்றம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24212638909110238522020-05-30T07:10:06.991+05:302020-05-30T07:10:06.991+05:30வழக்கமான வெக்கை பழகி இருப்பது! இது ஸ்பெஷல்! எனவே...வழக்கமான வெக்கை பழகி இருப்பது! இது ஸ்பெஷல்! எனவே மழை வந்து வெக்கை கொஞ்சம் தணிந்தால் சுகம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39027322082650036302020-05-30T06:59:03.848+05:302020-05-30T06:59:03.848+05:30ஒரு வாரத்தில் சென்னையில் மழை ஆரம்பித்துவிடும். பிற...ஒரு வாரத்தில் சென்னையில் மழை ஆரம்பித்துவிடும். பிறகு நல்லாத்தான் இருக்கும் ஶ்ரீராம். சென்னையில் மரங்கள் சூழ இருந்தாலும் வெக்கை படுத்தி எடுக்கும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42699612869430452352020-05-30T06:56:24.385+05:302020-05-30T06:56:24.385+05:30கீசா மேடம்... மூன்று புத்தகங்கள் இருக்கு (ஏற்கனவே ...கீசா மேடம்... மூன்று புத்தகங்கள் இருக்கு (ஏற்கனவே சொன்னதுபோல் 1கிலோ 180 ரூபாய் கொடுத்து என் நூற்றுக்கணக்கான புத்தகங்களை சென்னைக்கு அனுப்பாமல் அங்கேயே தமிழ் மன்றத்திற்குக் கொடுத்துவிட்டேன். அதில் நான் கவனிக்க மறந்தது, மீண்டும் அந்தப் புத்தகங்களை எங்கு தேடி வாங்கமுடியும் என்பது. ). இதயகுரு, சுவாமி ராமாவின் புத்தகம், சுவாமி ராமாவின் சீடர் எழுதிய புத்தகம் இவை என்னிடம் இருக்கு. வாய்ப்பு வரும்போது தருகிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com