tag:blogger.com,1999:blog-18675072.post2579353035439590301..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நவராத்திரி மூன்றாம் நாளுக்கான தகவல்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-25215244707309182242016-10-06T10:55:20.548+05:302016-10-06T10:55:20.548+05:30வட மாநிலங்களில் எப்போதுமே கடையில் வாங்கித் தான் நி...வட மாநிலங்களில் எப்போதுமே கடையில் வாங்கித் தான் நிவேதனம் செய்வார்கள். ஆகையால் எனக்கு இது புதுசு இல்லை! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11141816242716571612016-10-03T21:28:50.016+05:302016-10-03T21:28:50.016+05:30இப்போது ஒரு விளம்பரம் வருது பார்த்தீங்களா. நெய்வேத...இப்போது ஒரு விளம்பரம் வருது பார்த்தீங்களா. நெய்வேத்தியம் செய்ய ரெடிமெடாகவே பிரசாதம் வருது வாங்கிச் சூடுபண்ணிக் கொண்டால் போதுமாமே. ஹும் வியாபார உலகு எப்படி எல்லாம் ஆகிவருகிறது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86602878448478776582016-10-03T11:19:57.642+05:302016-10-03T11:19:57.642+05:30சர்க்கரைப் பொங்கல் சனிக்கிழமைக்குப் பண்ணினேன். அன்...சர்க்கரைப் பொங்கல் சனிக்கிழமைக்குப் பண்ணினேன். அன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதாலும், அம்பாளுக்கு நிவேதனத்துக்காகவும் பண்ணினேன். நேத்திக்கு அப்பம்! இன்னிக்குப் பழங்கள், சர்க்கரை, தேன்! தயிர்சாதம் இம்முறையில் தான் வருடக்கணக்காகப் பண்ணிட்டு இருக்கேன். சில சமயம் பாலிலேயே குழைய விடுவதுண்டு. குக்கரில் சில சமயங்களில் பொங்கி வெளி வந்து விடும்போது பாலெல்லாம் வீணாகி விடுவதால் நீரைக்குறைத்து சாதத்தைக் குழைத்துக் கொண்டு பாலை விட்டுச் சேர்த்து மீண்டும் கிளறிப்பேன். அப்போத் தான் தளதளனு இருக்கும் வறண்டு போகாமல் இருக்கும். நீங்க சொல்றாப்போல் நான் மயிலை, தி.நகர். மாம்பலத்தில் எல்லாம் சாப்பாட்டுப் பொருட்கள் அதிலும் கொழுக்கட்டை, சேவை எலலம் வாங்கினதே இல்லை! விலையும் அதிகம் இருக்கும். கொஞ்சமாவும் இருக்கும். நானே பண்ணிடறது தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70513269446239745142016-10-03T11:12:29.790+05:302016-10-03T11:12:29.790+05:30பயறு ஊறி முளைக்கட்டினால் உடலுக்கு நல்லது என்பதாலும...பயறு ஊறி முளைக்கட்டினால் உடலுக்கு நல்லது என்பதாலும் ஊற வைக்காதது பிடிப்பதில்லை என்பதாலும் ஊற வைச்சே செய்யறேன். மற்றபடி வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79061705423580744702016-10-03T11:11:43.887+05:302016-10-03T11:11:43.887+05:30ஹிஹிஹி, நல்லா இல்லாததை எப்படி நல்லா இருக்குனு சொல்...ஹிஹிஹி, நல்லா இல்லாததை எப்படி நல்லா இருக்குனு சொல்றதாம்? கூடியவரை பொய் சொன்னதில்லை. சொல்லாமல் இருக்க முடியாதுங்கறச்சே பதில் கொடுக்காமல் தவிர்ப்பேன். :) பானகம் இல்லை அது! தாம்பாளத்தில் ஆரத்தி கரைச்சு வைச்சிருக்கேன். சுண்டல் சின்னக் கிண்ணத்தில் வைச்சதுக்குக் காரணம், தேங்காய் புதுசாத் துருவிச் சேர்க்கலை என்பதால். ஏற்கெனவே இரண்டு தேங்காய் உடைச்சது இருந்தது. ஆகையால் தேங்காய்த் துருவல் சேர்க்காமல் சுண்டலை நிவேதனத்துக்கு எடுத்து வைச்சுட்டு மிச்சத்தில் தே.துருவல் சேர்த்தேன். :) தினம் ஒரு தேங்காய் உடைச்சால் சாப்பிட ஆள் இல்லையே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7116646140762867422016-10-03T11:09:21.547+05:302016-10-03T11:09:21.547+05:30அதனால் என்ன? நேரம் இருக்கும்போது வந்து கருத்துச் ச...அதனால் என்ன? நேரம் இருக்கும்போது வந்து கருத்துச் சொல்லுங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90170610079230858632016-10-03T11:08:46.311+05:302016-10-03T11:08:46.311+05:30நன்றி.நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66175798356371572102016-10-03T11:08:19.823+05:302016-10-03T11:08:19.823+05:30அட? கிடைச்சுடுத்தா? நல்லா இருந்ததா? சாப்பிட்டதும் ...அட? கிடைச்சுடுத்தா? நல்லா இருந்ததா? சாப்பிட்டதும் வாயைத் திறக்க முடிஞ்சது? நேத்திக்குப் பால்காரருக்குச் சுண்டல் கொடுத்தேனா, ரங்க்ஸுக்கு ஒரே பயம், இன்னிக்குப் பால் கொடுக்கணுமேனு! நல்லவேளையாக் காலம்பரப் பாலைக் கொடுத்துப் பால்காரர் பாலை வார்த்தார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23098238421361546202016-10-03T11:06:54.873+05:302016-10-03T11:06:54.873+05:30அடப் பாவமே, ஆனால் இங்கேயும் இந்த வருஷம் சுண்டல்கலெ...அடப் பாவமே, ஆனால் இங்கேயும் இந்த வருஷம் சுண்டல்கலெக்ஷன் ரொம்பவே டல்லுதான்! இது வரைக்கும் ஒரே ஒரு வீட்டிலிருந்து மட்டும் சுண்டல் வரவுனா பார்த்துக்குங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20079682859034523452016-10-03T11:06:01.274+05:302016-10-03T11:06:01.274+05:30ஹெஹெஹெஹெ, இன்னும் கொஞ்ச காலம் போனால் படத்திலிருந்த...ஹெஹெஹெஹெ, இன்னும் கொஞ்ச காலம் போனால் படத்திலிருந்து நேரே சுண்டலை எடுத்துத் திங்கறாப்போல் வந்துடும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39661571719590149542016-10-03T10:38:41.086+05:302016-10-03T10:38:41.086+05:30என் மாமியார் சொன்னபடி, பயறை ஊற வைக்க வேண்டாம், வ...என் மாமியார் சொன்னபடி, பயறை ஊற வைக்க வேண்டாம், வாணலியில் எண்ணையில்லாமல் வறுத்து, நீர் விட்டு வேக வைக்கலாம். மிக நன்றாக வரும்!!<br />கொலு அருமை! சந்திரகாந்தா தேவி பற்றிய தகவல்கள் எனக்குப் புதிது! நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33717404352860220012016-10-03T10:38:35.011+05:302016-10-03T10:38:35.011+05:30பயறுச் சுண்டல் நல்லா வரலைங்கறதையும் சொல்லியிருக்கீ...பயறுச் சுண்டல் நல்லா வரலைங்கறதையும் சொல்லியிருக்கீங்களே.. பானகம் பெரிய பாத்திரத்தில் பண்ணிவிட்டு, எண்ணெய்க்கிண்ணத்தில் சுண்டல் வைத்திருக்கிறீர்களே.. ஒருவேளை அது சுண்டல் இல்லையோ? சர்க்கரைப் பொங்கலுக்கும், தயிர் சாதத்திற்கும் குறிப்புகள் நல்லா இருந்தது. நீங்கள் பண்ணிணீங்களா?<br /><br />ஸ்ரீராம் சொன்னதுபோல், 'நல்ல சேவை, இனிப்பு, உப்பு கொழக்கட்டை வாங்கணும்னா, மைலாப்பூருக்குப் போணம். மற்ற சாப்பிடற சாமானுக்கு மாம்பலம் போகணும்.. கடைசில பார்த்தா சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்காப் பணம்னு ஆகிடறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42296835740245259532016-10-03T06:26:07.407+05:302016-10-03T06:26:07.407+05:30மூன்றாம் நாள்தான் உங்களது பதிவினைக் கண்டேன். எங்கள...மூன்றாம் நாள்தான் உங்களது பதிவினைக் கண்டேன். எங்களது வீட்டு நவராத்திரி நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27050547958291420262016-10-02T20:32:18.700+05:302016-10-02T20:32:18.700+05:30பகிர்வுக்கு நன்றி பகிர்வுக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50436347864968732782016-10-02T20:32:07.933+05:302016-10-02T20:32:07.933+05:30நல்ல தகவல்கள். எங்களுக்கும் சுண்டல் கிடைத்தது - ப...நல்ல தகவல்கள். எங்களுக்கும் சுண்டல் கிடைத்தது - படம் மூலமாக!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83371366907990638262016-10-02T17:08:47.475+05:302016-10-02T17:08:47.475+05:30என் வீட்டுக்குப் பக்கத்தில் இப்படி ரகவாரியாகச் செய...என் வீட்டுக்குப் பக்கத்தில் இப்படி ரகவாரியாகச் செய்பவர்கள் இருக்கக் கூடாதோ.... சுண்டல் கால் பணம், பயணக்கூலி முக்கால் பணம்னு இங்க அலையணும். இன்னும் ஆரம்பிக்கவில்லை. உடம்பு சரியில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84531154365010417872016-10-02T16:16:38.769+05:302016-10-02T16:16:38.769+05:30விஞ்ஞான வளர்ச்சு சுண்டலை வாட்ஸ்-அப்பில் அனுப்ப வைக...விஞ்ஞான வளர்ச்சு சுண்டலை வாட்ஸ்-அப்பில் அனுப்ப வைக்கின்றது.....<br />அப்படியே எங்களுக்கும் அனுப்பி இருக்கலாமே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com