tag:blogger.com,1999:blog-18675072.post2580687317606435120..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: புரந்தர தாசருக்கு அருளிய விட்டலன்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-84035450200370311392019-05-29T11:58:34.107+05:302019-05-29T11:58:34.107+05:30பாண்டு ரங்கனை தொட்டு வணங்க கொடுத்து வைத்திருக்கணும...பாண்டு ரங்கனை தொட்டு வணங்க கொடுத்து வைத்திருக்கணும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13895184893137540182019-05-27T04:15:56.914+05:302019-05-27T04:15:56.914+05:30அன்பின் கீதாமா,
ஹரிதாஸ் புண்டரீகர் கதைதான் நினைக்க...அன்பின் கீதாமா,<br />ஹரிதாஸ் புண்டரீகர் கதைதான் நினைக்கிறேன். கிருஷ்ணா ,முகுந்தா முராரேன்னு<br /><br />பாடல் வருமே. அப்பா அடிக்கடி பாடுவார்.<br />பக்திரசம் கூட பக்த விஜயம் படிக்க வேண்டும். <br />52 வருடங்கள் முன் வாங்கின புத்தகம்.<br />இப்பொழுது பேருக்குப் புத்தகமாக இருக்கிறது.<br /><br />விட்டல நாமம் எங்கும் ஒலிக்கட்டும். உங்கள் தரிசன<br />அனுபவத்தைப் படிக்கக் காத்திருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61107264177011953032019-05-24T06:27:21.480+05:302019-05-24T06:27:21.480+05:30வாங்க துளசிதரன், இன்னிக்கு அநேகமாப் பந்தர்பூர் பதி...வாங்க துளசிதரன், இன்னிக்கு அநேகமாப் பந்தர்பூர் பதிவு முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30832948967571780242019-05-24T06:26:36.661+05:302019-05-24T06:26:36.661+05:30பலவும் படித்துத் தெரிந்து கொண்டவையே தி/கீதா. சில ந...பலவும் படித்துத் தெரிந்து கொண்டவையே தி/கீதா. சில நினைவில் நிற்கும், பல நினைவில் நிற்பதில்லை.<br />தொடரும்னு போட்டிருக்கணுமோ? எல்லோரும் புரிஞ்சுப்பாங்க என நினைச்சுட்டேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61788374239300229622019-05-24T06:25:16.320+05:302019-05-24T06:25:16.320+05:30எங்கே முடிந்து விட்டது எனச் சொல்லி இருக்கேன்?எங்கே முடிந்து விட்டது எனச் சொல்லி இருக்கேன்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81125495987913274652019-05-24T06:24:35.864+05:302019-05-24T06:24:35.864+05:30ஹரிதாஸ்????எம்.கே.டி. படமா? நான் அதெல்லாம் பார்த்த...ஹரிதாஸ்????எம்.கே.டி. படமா? நான் அதெல்லாம் பார்த்ததே இல்லை நெ.த. பழைய படங்கள் என நான் பார்த்தவை மிஸ்ஸியம்மா, மாயாபஜார், சபாஷ் மீனா போன்ற ஒரு சில படங்களே! அப்புறமும் பல படங்கள் சென்னைத் தொலைக்காட்சி தயவில் பார்த்தவையே! இதெல்லாம் தேடிப் போய்ப் பார்த்ததே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3091783712779066622019-05-24T06:22:44.385+05:302019-05-24T06:22:44.385+05:30haahaahaahaahaahaahaahaaGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21917229564427317612019-05-24T06:22:21.150+05:302019-05-24T06:22:21.150+05:30நான் புத்தகங்கள் வாங்குவதே பெரிய விஷயம். அவ்வளவு ச...நான் புத்தகங்கள் வாங்குவதே பெரிய விஷயம். அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்க மாட்டார். என்னை விட்டால் படிக்க ஆளில்லை என்பதும் புத்தகங்கள் ஓர் அடைசல் என்பது அவர் கருத்து என்பதும் ஓர் காரணம். முக்கால்வாசி பைன்டிங் தான் இருந்தன. அதுவும் அங்கே இங்கே மாற்றலாகிப் போனதில் இரவல் கொடுத்ததில் காணாமல் போய் விட்டன. இதெல்லாம் வாங்கியதே பெரிய விஷயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6903021773619696722019-05-24T05:38:38.883+05:302019-05-24T05:38:38.883+05:30முந்தைய பதிவும் வாசித்துவிட்டேன். பயணம் குறித்தும்...முந்தைய பதிவும் வாசித்துவிட்டேன். பயணம் குறித்தும் அறிய முடிந்தது. இக்கதையையும் அறிந்து கொண்டேன். <br /><br />புரந்தரதாசர் கதை மட்டும் பாதியில் நிற்கிறது போல<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16784529445994362682019-05-24T05:33:41.754+05:302019-05-24T05:33:41.754+05:30கீதாக்கா நானும் அப்பாவி சொல்லுவதைச் சொல்ல வந்தேன்....கீதாக்கா நானும் அப்பாவி சொல்லுவதைச் சொல்ல வந்தேன்.... உங்க பதிலையும் பார்த்துவிட்டேன் ஹிஹிஹி...நான் சொல்லிருந்தாலும் எனக்கும் அதே பதில்தானே!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77374108879722323812019-05-24T05:31:44.331+05:302019-05-24T05:31:44.331+05:30என்னாச்சு அப்புறம்? கதை இப்படி என்னனு சொல்லாம போயி...என்னாச்சு அப்புறம்? கதை இப்படி என்னனு சொல்லாம போயிட்டீங்களே<br /><br />அக்கா உங்களுக்கு நிறையக் கதைகள் தெரிந்து சொல்லறீங்க. இந்தக் கதை எல்லாம் கேட்டதே இல்லை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32152133598699737642019-05-23T17:30:23.115+05:302019-05-23T17:30:23.115+05:30எனக்கு ஒரு பழக்கம். நல்ல புத்தகம் எத்தனை முறை படித...எனக்கு ஒரு பழக்கம். நல்ல புத்தகம் எத்தனை முறை படித்தாலும், அது பழசாகிவிட்டால், புதிய புத்தகம் ஒன்று வாங்கிடுவேன். அப்படி நான் விஷ்ணு புராணமும் ஸ்ரீமஹா பக்த விஜயத்தையும் வாங்கியிருக்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36150185266686126092019-05-23T17:28:53.589+05:302019-05-23T17:28:53.589+05:30பாதிக்கதையிலேயே ஏன் இடுகையை முடித்துவிட்டீர்கள்?பாதிக்கதையிலேயே ஏன் இடுகையை முடித்துவிட்டீர்கள்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79058296850656270602019-05-23T17:27:18.062+05:302019-05-23T17:27:18.062+05:30இந்தப் புண்டரீகன் கதையைத்தானே கொஞ்சம் மாறுதல் செய்...இந்தப் புண்டரீகன் கதையைத்தானே கொஞ்சம் மாறுதல் செய்து ஹரிதாஸ் படத்தில் உபயோகித்திருந்தார்கள். பார்த்திருக்கிறீர்களோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36326892980465489152019-05-23T17:11:44.689+05:302019-05-23T17:11:44.689+05:30அப்பாவி, ஸ்கூல் பாடத்தை எல்லாம் எப்படி மூளையில் சே...அப்பாவி, ஸ்கூல் பாடத்தை எல்லாம் எப்படி மூளையில் சேச்சே, கிட்னியில் ஏத்தினீங்க? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42880466330596936692019-05-23T17:11:09.531+05:302019-05-23T17:11:09.531+05:30ஆமாம், காத்திருந்து தான் சென்றோம் கமலா. நல்ல தரிசன...ஆமாம், காத்திருந்து தான் சென்றோம் கமலா. நல்ல தரிசனம் கிடைத்தாலும் உடனே நகர்த்தி விடுகிறார்கள். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29239156298496729062019-05-23T17:10:29.346+05:302019-05-23T17:10:29.346+05:30தெரியலை. ஆனால் வட்டி வாங்கும் ஈட்டிக்காரன் போல தொழ...தெரியலை. ஆனால் வட்டி வாங்கும் ஈட்டிக்காரன் போல தொழில்! புரந்தரதாசர் என்னும் பெயரிலேயே சின்னக் குழந்தைகள் நடிச்சு ஓர் திரைப்படம் வந்தது. எண்பதுகளிலேனு நினைக்கிறேன். அந்தப் படம் பார்த்திருக்கீங்களா? அதிலே புரந்தரதாஸரின் மனைவியாக நடிக்கும் சிறுமியின் நடிப்பு அபாரமா இருக்கும். தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் பார்த்தேன் அந்தப் படம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10452969937585027902019-05-23T17:09:03.190+05:302019-05-23T17:09:03.190+05:30வாங்க கில்லர்ஜி, நீங்க சொல்லுவதும் சரியாத் தான் இர...வாங்க கில்லர்ஜி, நீங்க சொல்லுவதும் சரியாத் தான் இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80041502292989056522019-05-23T17:08:44.824+05:302019-05-23T17:08:44.824+05:30வாங்க கோமதி, நானும் நினைத்தால் எடுத்து வைத்துக் கொ...வாங்க கோமதி, நானும் நினைத்தால் எடுத்து வைத்துக் கொண்டு படிப்பேன். புத்தகம் தூளாகி விட்டது இப்போ! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32516162260685624072019-05-23T02:32:19.321+05:302019-05-23T02:32:19.321+05:30கீசாக்கா அழகா கதை கதையாச் சொல்றீங்க.. ஆனா இதை எல்...கீசாக்கா அழகா கதை கதையாச் சொல்றீங்க.. ஆனா இதை எல்லாம் மனதில் ஏற்றி வைப்பதென்பது எனக்கு ரொம்ப ரொம்பக் கஸ்டம்...:).. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76556586696935203502019-05-22T20:27:56.880+05:302019-05-22T20:27:56.880+05:30வணக்கம் சகோதரி
புண்டரீகனின் புகழை உலகம் அறிவதற்கா...வணக்கம் சகோதரி<br /><br />புண்டரீகனின் புகழை உலகம் அறிவதற்காக மாதவன் செய்த லீலை...அற்புதம். அவருக்கு தெரியாதா? எந்தந்த சமயத்தில் எப்படி செய்யவேண்டுமென்று.. ராஜதந்திரி ஆயிற்றே.! <br /><br />கோவில் விபரங்கள் அறிந்து கொண்டேன். பாண்டுரங்கனை தொட்டு நமஸ்கரிக்க எவ்வளவு நேரம் வேண்டுமானலும் காத்திருக்கலாமே .! <br />அவனை தரிசிக்க செல்லும் நேரத்தையே அவன்தானே அமைத்து தருகிறான்.நல்ல தரிசனம் தங்களுக்கும் கிடைத்திருக்கும்.<br /><br />அதற்குள் புரந்தரதாசர் கதையை படிக்கிறேன். ஸ்வாரஸ்யமாக செல்கிறது. அவருக்கும் கோபம் வந்து விட்டதே.! கால் உபாதையால் தாங்க முடியாமல் கோபம் வந்து விட்டதோ? தாமதமாக வந்த அப்பண்ணா விட்டலவனோ? விபரங்கள் அறியவும், விட்டலவனை தரிசிக்கவும், அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75631851387946724312019-05-22T19:45:03.054+05:302019-05-22T19:45:03.054+05:30புரந்தரதாஸருக்கு அவ்வளவு கோபம் வருமா? அடேங்கப்பா....புரந்தரதாஸருக்கு அவ்வளவு கோபம் வருமா? அடேங்கப்பா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84108750696776001022019-05-22T18:03:56.873+05:302019-05-22T18:03:56.873+05:30//விட் என்றால் மராத்தி மொழியில் செங்கல். இந்தச் செ...//விட் என்றால் மராத்தி மொழியில் செங்கல். இந்தச் செங்கல் மேல் நின்றதால் அவனுக்கு விட்டலன் என்னும் பெயர் ஏற்பட்டது//<br /><br />நம்மூரில் செங்கல்வராயன் என்ற தெய்வமும் உண்டே அது போலவோ...<br /><br />கதை தொடரும்தானே...<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88908032033562536462019-05-22T17:17:33.599+05:302019-05-22T17:17:33.599+05:30உங்கள் பதிவை படித்தவுடன் மீண்டும் ஒரு முறை ஸ்ரீ மஹ...உங்கள் பதிவை படித்தவுடன் மீண்டும் ஒரு முறை ஸ்ரீ மஹா பக்த விஜய்ம் படிக்க ஆசை வந்து விட்டது.<br />முன்பு ஒவ்வொரு புரட்டாசி மாதமும் படிப்பேன்.<br />எங்கள் வீட்டிலும் ஸ்ரீமதி குகப்ரியை எழுதிய புத்தகம் தான் இருக்கிறது.<br /><br />விட்டலன் புண்டரீகனுக்கு காட்சி கொடுத்தது இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி, செங்கல் மேல் நின்ற கோலம் ! கண் முன் விரிந்தது. அருமை.<br />அடுத்து புரந்தரதாசருக்கு பணிவிடை செய்த காட்சி வர போவதை படிக்க ஆவல். பக்தன் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க சொல்லும் கதைகள் அல்லவா?<br />இறைவனின் திருவிளையாடலை காண வருகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com