tag:blogger.com,1999:blog-18675072.post2627958517223343698..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பதிவர் மாநாடு ஶ்ரீரங்கத்தில்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-18675072.post-52120432148215111022015-03-05T15:07:43.146+05:302015-03-05T15:07:43.146+05:30வாங்க காமாட்சி அம்மா, இந்த ஒரு கருத்துத் தான் வந்த...வாங்க காமாட்சி அம்மா, இந்த ஒரு கருத்துத் தான் வந்திருக்கு. ஸ்பாமிலே கூடத் தேடிட்டேன். வேறே இல்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19924313265810384352015-03-05T15:07:10.768+05:302015-03-05T15:07:10.768+05:30வாங்க ரஞ்சனி, உள்ளூர் என்பதால் நேரத்தோடு போக முடிஞ...வாங்க ரஞ்சனி, உள்ளூர் என்பதால் நேரத்தோடு போக முடிஞ்சது. அதோடு இது ஒண்ணும் அலுவலகக் கூட்டமெல்லாம் இல்லையே, நண்பர்கள் சந்திப்புத் தானே! தாமதம் ஏற்புடையதே! :))) வாங்க இன்னொரு முறை சாவகாசமா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50509557933299339802015-03-03T17:35:40.707+05:302015-03-03T17:35:40.707+05:30 நான் பதிலெழுதினேனே. ஒருவேலை கூகல்லேயா. இருக்கு... நான் பதிலெழுதினேனே. ஒருவேலை கூகல்லேயா. இருக்கும். முதல்லே இதுதான் படிச்சேன். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43068973449782415632015-03-02T19:46:42.194+05:302015-03-02T19:46:42.194+05:30நானும் உங்களைப் போல எப்போதுமே முன்னால் போய் நிற்பவ...நானும் உங்களைப் போல எப்போதுமே முன்னால் போய் நிற்பவள் தான். அன்று காலை பூணூல் கல்யாணம், அதற்கும் முன்பு இரண்டு திவ்ய தேச சேவை என்று இருவருமே களைத்துப் போய்விட்டோம். அடுத்தநாள் தில்லைஸ்தான விஜயம். அதற்கு முன்னேற்பாடுகள் என்று தாமதமாகிவிட்டது.<br /><br />அடுத்தமுறை நிச்சயம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் போனில் சொல்லிவிட்டு.<br />எல்லோருடனும் நிறையப் பேச முடியவில்லை என்பது குறைதான்.<br />உங்கள் ரங்கஸ் -ஐயும் பார்க்க முடியவில்லை. அடுத்தமுறை இதையெல்லாம் நிவர்த்தி செய்து விடலாம். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27761674123220429512015-02-25T13:41:41.435+05:302015-02-25T13:41:41.435+05:30உங்களை மறப்பதா? புரியலையே டிடி??????? உங்களை மறப்பதா? புரியலையே டிடி??????? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45090613059926787452015-02-25T13:41:19.244+05:302015-02-25T13:41:19.244+05:30நன்றி காசிராஜலிங்கம்.நன்றி காசிராஜலிங்கம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35929525262944481192015-02-25T13:41:06.635+05:302015-02-25T13:41:06.635+05:30வாங்க துளசி, நன்றி.வாங்க துளசி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24280385908139324912015-02-25T13:40:48.953+05:302015-02-25T13:40:48.953+05:30உங்க பதிவையும் படிச்சேன் ஐயா. சுட்டி கொடுத்தமைக்க...உங்க பதிவையும் படிச்சேன் ஐயா. சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57290284452441390812015-02-25T13:40:27.633+05:302015-02-25T13:40:27.633+05:30ஆமாம், ராதா, சைகிள் காப்பிலே நேரம் கிடைச்சது. உடன...ஆமாம், ராதா, சைகிள் காப்பிலே நேரம் கிடைச்சது. உடனே ஆன்லைனிலே அப்படியே தட்டச்சித் திரும்பிக் கூடப் பார்க்கலை! பப்ளிஷ் கொடுத்துட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76745134273243124782015-02-25T13:39:45.699+05:302015-02-25T13:39:45.699+05:30நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50932099133341811772015-02-25T13:39:32.099+05:302015-02-25T13:39:32.099+05:30வாங்க கோமதி அரசு, நன்றிங்க.வாங்க கோமதி அரசு, நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36282436054910881192015-02-25T07:42:41.923+05:302015-02-25T07:42:41.923+05:30என்னை (தளத்தை) மறந்துட்டீங்களே அம்மா...என்னை (தளத்தை) மறந்துட்டீங்களே அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74487222490867005032015-02-24T16:11:52.300+05:302015-02-24T16:11:52.300+05:30
சந்திப்புகள் மகிழ்வூட்டும்
மகிழ்வூட்டும் பதிவர்கள...<br />சந்திப்புகள் மகிழ்வூட்டும்<br />மகிழ்வூட்டும் பதிவர்கள் சந்திக்கையில்<br />சந்திப்புகள் பயன்தருமே!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18225365676898271532015-02-24T07:29:11.007+05:302015-02-24T07:29:11.007+05:30அருமை!அருமை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2017520873066991942015-02-23T23:17:33.780+05:302015-02-23T23:17:33.780+05:30நானும் இந்த சந்திப்பு குறித்த ஒரு பதிவை வெளியிட்டு...நானும் இந்த சந்திப்பு குறித்த ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதில் உங்களது இந்த பதிவினையும் மேற்கோள் காட்டி இருக்கிறேன். நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41952387614944203992015-02-23T22:34:22.297+05:302015-02-23T22:34:22.297+05:30ஆஹா....கீதா....நாங்கள்லாம் கிளம்பறதுக்குள்ள ஆத்துக...ஆஹா....கீதா....நாங்கள்லாம் கிளம்பறதுக்குள்ள ஆத்துக்கு போய் பதிவே போட்டாச்சா....சூப்பர்! உங்களையெல்லாம் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88856810916453886302015-02-23T21:27:26.460+05:302015-02-23T21:27:26.460+05:30பகிர்வுக்கு நன்றி!பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76915958788896461112015-02-23T21:10:54.368+05:302015-02-23T21:10:54.368+05:30அருமையான பதிவர் சந்திப்பு .
நேரில் கலந்து கொண்டமாத...அருமையான பதிவர் சந்திப்பு .<br />நேரில் கலந்து கொண்டமாதிரி இருந்தது .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63949202723260884902015-02-23T17:03:47.060+05:302015-02-23T17:03:47.060+05:30ஹாஹா, மாலி சார், நானில்லை பயப்படணும்! :) உங்களுக்க...ஹாஹா, மாலி சார், நானில்லை பயப்படணும்! :) உங்களுக்கு எதுக்கு பயம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61038982805392377442015-02-23T17:03:22.500+05:302015-02-23T17:03:22.500+05:30வாங்க தமிழ் இளங்கோ ஐயா, பாராட்டுக்கு மிக்க நன்றி.வாங்க தமிழ் இளங்கோ ஐயா, பாராட்டுக்கு மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73943390147163020562015-02-23T17:03:01.501+05:302015-02-23T17:03:01.501+05:30அடுத்த பதிவர் மாநாடு புதுக்கோட்டையிலாம் வல்லி! நே...அடுத்த பதிவர் மாநாடு புதுக்கோட்டையிலாம் வல்லி! நேத்துத் தான் ஆதி வெங்கட் சொன்னாங்க. போக முடியுமானு தெரியலை. உள்ளூர்னா எப்படியோப் போயிடலாம். பார்ப்போம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82919699052089568192015-02-23T17:02:17.845+05:302015-02-23T17:02:17.845+05:30வாங்க வெங்கட், அனைவருமே உங்களை நினைவு கூர்ந்தோம்.வாங்க வெங்கட், அனைவருமே உங்களை நினைவு கூர்ந்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38216585619307170382015-02-23T17:01:58.405+05:302015-02-23T17:01:58.405+05:30வாங்க டிடி, அவர் விஸ்தாரமாக எழுதுவார். பொறுத்திருந...வாங்க டிடி, அவர் விஸ்தாரமாக எழுதுவார். பொறுத்திருந்து பார்ப்போம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91739878329539442142015-02-23T17:01:34.623+05:302015-02-23T17:01:34.623+05:30வாங்க வைகோ சார், அங்கிருந்து கிளம்பும்போது எழுதும்...வாங்க வைகோ சார், அங்கிருந்து கிளம்பும்போது எழுதும் எண்ணமெல்லாம் இல்லை. அதனால் தான் படங்களும் எடுக்கவில்லை. அப்புறமா திடீர்னு தோன்றிய ஓர் எண்ணத்தில் எழுதினேன். :)))) உங்க பதிவையும் பார்த்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47574681655092490632015-02-23T17:00:39.572+05:302015-02-23T17:00:39.572+05:30வாங்க மனோ சாமிநாதன், வரவுக்கும், பாராட்டிற்கும் நன...வாங்க மனோ சாமிநாதன், வரவுக்கும், பாராட்டிற்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com