tag:blogger.com,1999:blog-18675072.post2757815084529557466..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆஹா, வந்துடுச்சே, சந்தோஷத்தில் குதிக்கிறோமே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-56880409806410210852009-12-18T14:05:56.036+05:302009-12-18T14:05:56.036+05:30வாங்க வல்லி, எலும்பெல்லாம் முறியலை, ஆனாலும் இந்த வ...வாங்க வல்லி, எலும்பெல்லாம் முறியலை, ஆனாலும் இந்த வலி என்னமோ பொறுக்கத் தான் முடியலை. tendonits??????தெரியலை, ஒண்ணும் சொல்லலை, வாழ்க்கை முடியறவரைக்கும் மருந்து சாப்பிடுனு சொல்றார். அவரைக் கேட்காம நிறுத்தக் கூடாதாம்! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76154874409236346792009-12-18T12:04:51.374+05:302009-12-18T12:04:51.374+05:30கீதா, பழமொழி மாதிரி இருக்கு. எலும்பு முறிஞ்சது பற்...கீதா, பழமொழி மாதிரி இருக்கு. எலும்பு முறிஞ்சது பற்றி எனக்குத் தெரியாது. இப்பப் பரவாயில்லைனு நினைக்கிறேன்.<br />போராட்டமே வாழ்க்கையா அமைஞ்சுடறது சில சமயம் இல்லையா. வழி பிறந்தால் சரி. கோபி ஊருக்கு வந்திருக்காரா. <br />அட.<br /><br />நீங்க ஜாக்கிரதையாக இருக்கவும். மேடு பள்ளம் இரண்டுமே காலுக்கு ஆகாது.:(( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58893912455222333512009-12-14T14:32:33.924+05:302009-12-14T14:32:33.924+05:30ஹிஹிஹி, வாங்க, வ(அ)ம்பி, எப்போ வருவீங்கனு சொன்னால்...ஹிஹிஹி, வாங்க, வ(அ)ம்பி, எப்போ வருவீங்கனு சொன்னால் கேசரி பண்ணிச் சாப்பிட்டுடுவேன். நீங்க வரச்சே பருத்திக்கொட்டை ரெடியா இருக்கும். கணேசன் கிட்டே சாட்டிலே உங்களைப் புகழ்ந்தேனே, சொன்னானோ?????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19413832034716002972009-12-14T14:31:24.539+05:302009-12-14T14:31:24.539+05:30வாங்க கோபி, நீங்களும் இப்போ சென்னை??? ம்ம்ம்ம் நடத...வாங்க கோபி, நீங்களும் இப்போ சென்னை??? ம்ம்ம்ம் நடத்துங்க. ஒண்ணும் பிரச்னை இல்லைப்பா. வழக்கமான ஒண்ணுதான். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84635803257527314282009-12-14T14:30:46.900+05:302009-12-14T14:30:46.900+05:30வாங்க திவா, எலும்பு டாக்டர் எலும்பை எண்ணிப் பார்த்...வாங்க திவா, எலும்பு டாக்டர் எலும்பை எண்ணிப் பார்த்துட்டாரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70258945687814504712009-12-14T14:30:12.778+05:302009-12-14T14:30:12.778+05:30வாங்க சுந்தர், வட சென்னைக்கு எப்போவுமே மாற்றாந்தாய...வாங்க சுந்தர், வட சென்னைக்கு எப்போவுமே மாற்றாந்தாய் கொடுக்கும் அதே கனிவான விசாரணைகள் தான், எங்க ஊரும் வடசென்னைதான். வடமேற்குச் சென்னைனு வச்சுப்போமா?? வியாசர்பாடி, கொருக்குப் பேட்டை பத்தி, பத்தி பத்தியா எல்லாப் பத்திரிகைகளும் எழுதித் தள்ளறாங்க. எங்களுக்கு நாங்களே குரல் கொடுத்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41776729011935132732009-12-14T14:28:37.989+05:302009-12-14T14:28:37.989+05:30வாங்க ஜெயஸ்ரீ, சென்னை வந்தாச்சு???? கொசுக்கு மருந்...வாங்க ஜெயஸ்ரீ, சென்னை வந்தாச்சு???? கொசுக்கு மருந்து அவங்க எங்கே அடிக்கிறது?? நாங்க அடிச்சுட்டு இருக்கோம், கொசுவையும் ஈயையும் சேர்த்து. :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50065560953678554122009-12-14T14:27:29.544+05:302009-12-14T14:27:29.544+05:30வாங்க கவிநயா, எனக்கும் தெரிஞ்ச ஒரே ஆள் அந்தப் பிள்...வாங்க கவிநயா, எனக்கும் தெரிஞ்ச ஒரே ஆள் அந்தப் பிள்ளையார் தான்.:DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46334012528667323582009-12-14T14:27:05.396+05:302009-12-14T14:27:05.396+05:30வாங்க, ரா.ல. இப்படி ஏதாவது எழுதினால் தான் முத்துச்...வாங்க, ரா.ல. இப்படி ஏதாவது எழுதினால் தான் முத்துச்சரமே கொடுக்கறீங்க!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எப்படியோ என் கட்சியிலே இருக்கிறதுக்கு நன்னிங்கோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3876964136329457202009-12-14T13:50:38.379+05:302009-12-14T13:50:38.379+05:30இப்பவும் யாராவது பால் பாயாசம் தருவாங்களா?னு தான் ச...இப்பவும் யாராவது பால் பாயாசம் தருவாங்களா?னு தான் சொல்றீங்களே தவிர நான் வெச்சு தரேன்னு ஒரு வார்த்தை... ம்ஹூம்.. சாம்பு மாமா வெச்சா தான் உண்டு. :p<br /><br /> உங்க தெரு சரியான பிறகு சொல்லுங்க, அம்பத்தூர் வரேன். :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65101899571201089892009-12-14T00:13:38.458+05:302009-12-14T00:13:38.458+05:30\\எலும்பு முறிவு மருத்துவர்\\
எப்படி?? இப்போ எப்ப...\\எலும்பு முறிவு மருத்துவர்\\<br /><br />எப்படி?? இப்போ எப்படி இருக்கு!?<br /><br />;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20957732201909734972009-12-13T19:19:41.959+05:302009-12-13T19:19:41.959+05:30அது சரி, எலும்பு டாக்டரை அம்போன்னு விட்டுட்டீங்களே...அது சரி, எலும்பு டாக்டரை அம்போன்னு விட்டுட்டீங்களே? போனீங்களா இல்லையா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13262790115713954102009-12-13T15:17:04.753+05:302009-12-13T15:17:04.753+05:30கீதா மேடம்
கஷ்டங்களைக் கூட நகைச்சுவையா பகிர்ந்துக...கீதா மேடம்<br /><br />கஷ்டங்களைக் கூட நகைச்சுவையா பகிர்ந்துக்கற உங்க attitude எனக்கு பிடிச்சிருக்கு....வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை மாதிரி ஏரியாக்கள்ல இதை விட மோசமான தெருக்கள் இருக்கு....உங்க தெரு பரவால்ல தான் அவங்களோட ஒப்பிடும்போது.....<br /><br />சுந்தர்sundarhttps://www.blogger.com/profile/03306260698645609498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77654248517078900052009-12-13T11:44:56.737+05:302009-12-13T11:44:56.737+05:30ஸ்வாமி!! பாத்து. கீழ எங்கேயாவது விழுந்து யாருக்கும...ஸ்வாமி!! பாத்து. கீழ எங்கேயாவது விழுந்து யாருக்கும் என்னமும் ஆகாம இருக்கணும். கொசுக்கு மருந்து அடிச்சாளா? இங்க சென்னைலேந்து வந்தவருக்கு swine flu நு மறுபடியும் நாங்கள்ளாம் டார்த்வேடர் வேஷம் போட்டிண்டு இருக்கோம்:(( குழியை தோண்டிட்டு தோண்டத்தான் தெரியும் மூட தெரியாதுன்னு போயிடாம இருக்கணுமே கடவுளே!! லாங்க் ஜம்ப் ஹை ஜம்ப்னு ஒண்ணும் பண்ணாதீங்கப்பா.எல்க்ட்றிக் கம்பம் எல்லாம் அதது அததோட எடத்துல இருக்கானு பாத்துண்டுதான் கொஞ்சம் சூதானமாவே காலை வைக்கணும்:(( பயமாத்தான் இருக்கு வர Mrs Shivam .Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38177218945770536712009-12-13T09:01:45.527+05:302009-12-13T09:01:45.527+05:30அச்சோ.. பாவம் அம்மா. நினைச்சாலே கஷ்டமா இருக்கு :( ...அச்சோ.. பாவம் அம்மா. நினைச்சாலே கஷ்டமா இருக்கு :( நிலைமை சீக்கிரம் சரியாக கடவுளை வேண்டிக்கிறேன்... அவர்தான் எனக்குத் தெரிஞ்ச ஒரே ஆளு.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55587193639200206192009-12-13T08:22:13.101+05:302009-12-13T08:22:13.101+05:30மற்றவர்கள் பால்பாயாசம் தராவிட்டால் என்ன? உங்க முயற...மற்றவர்கள் பால்பாயாசம் தராவிட்டால் என்ன? உங்க முயற்சி பலித்ததே உங்களுக்கு இனிப்பான செய்தியாச்சே. <br /><br />//எத்தனை வருஷம் போராட வேண்டி இருக்கு?? என்றாலும் இது என் நாடு. இதை நான் மிகவும் நேசிக்கிறேன்.<br /><br />வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்!//<br /><br />எத்தனையோ விஷயங்களுக்கு இப்படித்தான் போராட வேண்டியிருந்தாலும் நானும் உங்கள் கட்சி கீதா மேடம்! ஜெய்ஹிந்த்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com