tag:blogger.com,1999:blog-18675072.post2823586166892998899..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: யாதுமாகி நின்றாள் அன்னை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-18675072.post-75748642833691498132007-10-20T00:34:00.000+05:302007-10-20T00:34:00.000+05:30ஒவர் ஸ்பீடா இருக்கீங்க....ஒன்னும் சொல்லுறதுக்கு இல...ஒவர் ஸ்பீடா இருக்கீங்க....<BR/><BR/>ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல....<BR/><BR/>அந்த பிற கருத்துக்களையும் சொல்லி முடிச்சுடுங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35051109914134053282007-10-19T14:27:00.000+05:302007-10-19T14:27:00.000+05:30ஆஹா! ஒரு முடிவோடு தான் இருக்கீங்க போல. உங்கள் மின்...ஆஹா! ஒரு முடிவோடு தான் இருக்கீங்க போல. உங்கள் மின்னல் வேக தட்டச்சுக்கு தலை வணங்கும் இந்த நேரத்தில், வீட்டு சமையல், மற்றும் சுண்டல் பொறுப்பை கவனிக்கும் சாம்பு மாமாவுக்கும் என் வந்தனங்கள். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78050649115771021062007-10-19T14:26:00.000+05:302007-10-19T14:26:00.000+05:30ஒரே மூச்சா உட்கார்ந்து எழுதியாச்சு, இனி விஜயதசமி த...ஒரே மூச்சா உட்கார்ந்து எழுதியாச்சு, இனி விஜயதசமி தான். பார்த்தன் தன்னுடைய அஞ்ஞாத வாசத்தில் இருந்து வெளியே வந்து தன்னுடைய ஆயுதங்களை ஒளித்து வைத்திருந்த வன்னிமரத்தில் இருந்து எடுத்துப் பூஜித்த நாள் "ஆயுதபூஜை"யாகவும், அவன் போருக்குப் புறப்பட்ட நாள் "விஜயதசமி"யாகவும் கொண்டாடப் படுவதாய் ஐதீகம். இது பற்றி வேறு சில கருத்துக்களும் உண்டு. அவற்றோடு பின்னர் சந்திக்கும் எண்ணங்களுடன்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com