tag:blogger.com,1999:blog-18675072.post2846088369043559562..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பிள்ளையார் தான் காப்பாத்தினார்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-18675072.post-34260727278077601892010-08-18T12:25:33.778+05:302010-08-18T12:25:33.778+05:30அயித்தானுக்கு பிள்ளையார் தான். அதுவும் நம்ம பிள்ளை...அயித்தானுக்கு பிள்ளையார் தான். அதுவும் நம்ம பிள்ளையார்பட்டி திருவீசரை ஒரு வாட்டியாவது தரிசிக்காட்டி சரிபடாது. பாண்டி போனா மணக்குள விநாயகர்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36384552211635750202010-08-14T16:48:32.243+05:302010-08-14T16:48:32.243+05:30மீண்டும் எனது நன்றி அம்மா .,
நீங்கள் எவ்வளவு சிரம...மீண்டும் எனது நன்றி அம்மா .,<br /> நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு கண்ணன் கதைகளை எழுத்து வடிவில் கொண்டு வந்து நாங்கள் படித்து இன்புற நற்பணி ஆற்றி கொண்டு இருக்குறீர்கள் .இதனை நாள் உங்கள் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் போயிற்றே என்ற சின்ன குறை மட்டும் தான் அம்மா.<br />அவசியம் குழந்தைகளுக்கு கண்ணனை பற்றி சொல்கிறேன் <br />எங்கே கீதாம்மா ; குறும்புகள் தான் ரொம்ப அதிகமா செய்கிறார்கள் <br />அதை குறைக்க எதாவது வழி சொல்லுங்க கீதாம்மா <br />பணிவன்புடன்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40878823229987074642010-08-14T16:04:25.079+05:302010-08-14T16:04:25.079+05:30என்னோட ’நிகழ்வுகள்’ படிச்சுப் பாருங்க..இளமைக்கால ந...என்னோட ’நிகழ்வுகள்’ படிச்சுப் பாருங்க..இளமைக்கால நினவுகளைப் பதிவு பண்ணியிருக்கேன்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82292952724910960132010-08-14T15:21:26.737+05:302010-08-14T15:21:26.737+05:30வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே, பெயரே அமர்க...வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே, பெயரே அமர்க்களமா காட்டுக்குள்ளே இருக்கற உணர்வோட இருக்கு. ஆரண்யமும் அப்படியே இருக்கும்னு நம்பறேன். நன்றி முதல்வருகைக்கும், கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90183683895916577242010-08-13T21:59:11.399+05:302010-08-13T21:59:11.399+05:30பிள்ளையாரை யாருக்குத் தான் பிடிக்காது? சின்ன குழந்...பிள்ளையாரை யாருக்குத் தான் பிடிக்காது? சின்ன குழந்தைகளுக்குக் கூட பிள்ளையார்னா ரொம்ப இஷ்டம்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22782886448929526002010-08-13T13:58:18.216+05:302010-08-13T13:58:18.216+05:30வாங்க ரசிகன், என்ன அடிக்கடி இந்தப் பக்கம் பார்க்க ...வாங்க ரசிகன், என்ன அடிக்கடி இந்தப் பக்கம் பார்க்க முடியுதே?? நன்றிப்பா, வருகைக்கும், கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54580708919543152242010-08-13T13:57:44.566+05:302010-08-13T13:57:44.566+05:30ப்ரியா ரவி, ரொம்ப நன்றி யானைகளுக்கும், பாராட்டுகளு...ப்ரியா ரவி, ரொம்ப நன்றி யானைகளுக்கும், பாராட்டுகளுக்கும். எனக்கு இன்னமும் பொறுப்புக் கூடுகிறது. அப்புறம் என்னோட வயசு ஒரு பிரம்ம ரகசியம் தான்! :))))))))) எல்லாரும் மண்டையை உடைச்சுக்கறாங்கப்பா! :P நன்றிம்மா கண்ணனைப் படிச்சதுக்கு. உங்க குழந்தைகளுக்கும் கண்ணனை அறிமுகம் செய்து வைங்க. வளரும் தலைமுறைக்கு அவசியம் தேவை என்பது என் கருத்து. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26618008504789763042010-08-13T10:17:52.907+05:302010-08-13T10:17:52.907+05:30//அந்தச் சின்ன வயசிலே கோயிலில் வாங்கின பிரசாதம், ச...//அந்தச் சின்ன வயசிலே கோயிலில் வாங்கின பிரசாதம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் விட்டுட்டாங்கனு புரிஞ்சது. நாம இருக்கோமே! அதை எல்லாம் கவர் பண்ண. வேறே என்ன வேலை?//<br /><br />:))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70032167003915727542010-08-12T21:00:23.804+05:302010-08-12T21:00:23.804+05:30ஹரே கிருஷ்ணா .
தங்களை போல ஆன்மிக பணி புரிபவர்களின்...ஹரே கிருஷ்ணா .<br />தங்களை போல ஆன்மிக பணி புரிபவர்களின் எழுத்துகளை படிப்பதை <br />எனது பாக்கியமாக கருதுகிறேன் .<br /><br />1 .யானை அதுவும் குட்டி யானை என்றால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் பிரியம் தான்மா.<br /> முடிந்தவரை உங்களுக்கு யானை படங்களை சமர்ப்பித்தும் உள்ளேன்மா <br />2.ஆமாம் ! தாங்கள் தான் தங்கள் வயதை பிரம்ம ரகசியமாக பேணி காப்பதால் ,எங்களுக்கும் அதை பற்றி ஆவல் கூடி கொண்டு தான் போகிறதுமா <br />3 .தங்களின் அன்பு கட்டளையாக எனது ஈமெயில் id இ தங்களுக்கு மெயிலிட்டு உள்ளேன்மா <br />கண்ணனை காணும் பேற்றையும் அளிக்குமாறு <br />பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் .<br /> <br />நன்றிம்மா <br />பிரியா ரவிpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57673770147297398962010-08-12T14:23:04.089+05:302010-08-12T14:23:04.089+05:30வாங்க ப்ரியா ரவி, பிள்ளையாரின் நினைவா மட்டுமில்லை,...வாங்க ப்ரியா ரவி, பிள்ளையாரின் நினைவா மட்டுமில்லை, யானை எனக்குப் பிடிச்ச பிராணி. அதையும் ஒரு நண்பராகவே பார்ப்பேன். எந்தக் கோயிலுக்குப் போனாலும், தொலைக்காட்சியில் யானை வந்தாலும் எங்க வீட்டிலே எல்லாருமே சீக்கிரமா வானு என்னைக் கூப்பிடுவாங்க. அந்த அளவுக்கு யானைப் பைத்தியம்! :)))))<br /><br />புவனா சொன்னாங்களா?? ஆமாம், எப்படி இருந்தாலும் நான் உங்களை விட வயதில் மூத்தவளே. :)))))) எங்கள் அன்பும், ஆசிகளும் உங்கள் குடும்பத்துக்கு மட்டுமின்றி அனைத்து இளம் நண்பர்களுக்கும் உண்டு. நன்றிம்மா, வரவுக்கும், கருத்துக்கும். <br /><br />கண்ணன் போர்க்களத்தை விட்டு மட்டும் ஓடலை, ரன்சோட்ராய் இல்லையா அவன்? இந்த வலைப்பக்கத்தில் இருந்தும் மாத்திட்டேன் அவனை. உங்க மெயில் ஐடி கொடுங்க, அல்லது என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்க, அங்கே கண்ணனைக் காணலாம். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88015861018771262922010-08-12T10:14:45.811+05:302010-08-12T10:14:45.811+05:30ஹரே கிருஷ்ணா
மதிப்பிற்குரிய கீதா மேடம்;
தாங்கள் ...ஹரே கிருஷ்ணா <br />மதிப்பிற்குரிய கீதா மேடம்;<br />தாங்கள் என்னை விட வயதில் மூத்தவர் என்பதை வலைதோழி புவனா மூலம் தெரிந்து கொண்டேன்.<br /><br />முதல் முதலாக பின்னூட்டம் போட வந்திருக்கும் என்னையும் மற்றும் எனது குடும்பத்தினரையும் ஆசிர்வதிக்கும் படி பணிவன்புடன் <br />கேட்டு கொள்கிறேன் மேடம் . <br />பிரியாரவிpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37039534177614415952010-08-11T13:35:08.850+05:302010-08-11T13:35:08.850+05:30ஹரே கிருஷ்ணா
முதலில் சிறப்பாக கண்ணன் கதைகள் எழுத...ஹரே கிருஷ்ணா <br /><br />முதலில் சிறப்பாக கண்ணன் கதைகள் எழுதி கொண்டு இருப்பதற்கு எனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் மேடம் .<br /><br /><br />நல்ல பதிவு ;ரொம்ப நல்லா இருக்குங்க மேடம் .,<br />சிறு வயது சம்பவங்களை நினைவு ஊட்டியதற்கு நன்றிகள் மேடம்.,<br />பிள்ளையாரின் நினைவாக தான் யானை படமா மேடம் ! <br />தங்களின் ஆன்மிக எழுத்து பணி தொடர எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53100587358061369502010-08-10T13:18:10.120+05:302010-08-10T13:18:10.120+05:30வாங்க கவி சுகு, ஜாம்நகரிலே இருக்கீங்க??? நாங்களும்...வாங்க கவி சுகு, ஜாம்நகரிலே இருக்கீங்க??? நாங்களும் அங்கே இருந்தோமே ஆறு வருஷம். இப்போவும் சில நண்பர்களோட தொடர்பு உண்டு. உங்க பதிவுகள் இனிமேல் தான் ஆரம்பிக்கணுமா? My Thoughts ங்கற பேரிலே தான் முதல்லே எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் தான் எண்ணங்கள்னு மாத்தினேன். நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53461243404088162042010-08-10T13:16:45.196+05:302010-08-10T13:16:45.196+05:30வாங்க ஜீவி சார், ஆமாம், கொட்டாங்கச்சியிலே தான் கண்...வாங்க ஜீவி சார், ஆமாம், கொட்டாங்கச்சியிலே தான் கண்மை, சாந்து கூட்டுவாங்க. அதுவும் பேச மாட்டாங்க. பேசினால் கூடாதுனும் சொல்வாங்க. அதை விட்டுட்டேனா? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38143152330706983642010-08-10T12:48:45.660+05:302010-08-10T12:48:45.660+05:30Very Nice and interesting Topics which brought me ...Very Nice and interesting Topics which brought me my olden days<br /><br />sukumar<br />9925104016Poet Suku 1957https://www.blogger.com/profile/10758605265155877346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44066886724232629952010-08-10T07:42:26.055+05:302010-08-10T07:42:26.055+05:30// வீட்டிலேயே கண் மை, சாந்துனு கூட்டி //
கொட்டாங்...// வீட்டிலேயே கண் மை, சாந்துனு கூட்டி //<br /><br />கொட்டாங்கச்சிலேன்னு உங்க அனுமதியோட சேர்த்துப் படிச்சிக்கறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48846331022725607872010-08-09T20:52:28.116+05:302010-08-09T20:52:28.116+05:30வாங்க ஸ்ரீராம், நீங்களும் அம்மூருதானா?? ஹை, ஜாலி, ...வாங்க ஸ்ரீராம், நீங்களும் அம்மூருதானா?? ஹை, ஜாலி, ஆமாம் நேரு ஆலாலசுந்தர விநாயகரே தான். அவரை மாதிரி ஒரு பிரண்ட்லியான பிள்ளையார் வேறே யாரும் இல்லை. மதுரையிலே இல்லாட்டி என்ன?? இங்கே இருந்தே நினைச்சுப்பேன்! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13721665872824806982010-08-09T20:51:31.988+05:302010-08-09T20:51:31.988+05:30வாங்க ஏடிஎம், ஒரு வழியா உங்களைப் பிரபலமாக்கிட்டேன்...வாங்க ஏடிஎம், ஒரு வழியா உங்களைப் பிரபலமாக்கிட்டேன். அதுக்கு என்ன தரப் போறீங்க?? எடைக்கு எடை ஏதாவது கொடுத்தால் போதும்! :P<br /><br />ஹிஹிஹி, பல விஷயங்களில் உண்மை மெதுவாத் தானே வெளியே வரும்?? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2520049385093199262010-08-09T20:26:42.595+05:302010-08-09T20:26:42.595+05:30நேரு விநாயகர்...ஆலால சுந்தர விநாயகர்? மதுரை வீதிக...நேரு விநாயகர்...ஆலால சுந்தர விநாயகர்? மதுரை வீதிகளில் நடந்த சந்தோஷம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8256361239030832702010-08-09T19:43:42.682+05:302010-08-09T19:43:42.682+05:30//அந்தச் சின்ன வயசிலே கோயிலில் வாங்கின பிரசாதம், ச...//அந்தச் சின்ன வயசிலே கோயிலில் வாங்கின பிரசாதம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் விட்டுட்டாங்கனு புரிஞ்சது//<br /><br />ஹி ஹி ஹி... ரகசியம் எல்லாம் சபைல சொல்லலாமோ... <br /><br /><br />//மாவிளக்கைச் சாப்பிடறதுக்குன்னே வயிற்று வலினு சொன்னதும் உண்டு//<br /><br />இப்போ தான் உண்மை ஒண்ணொண்ணா வெளிய வருது போல... ஹா ஹா ஹா <br /><br /><br />// கடந்த பத்து வருஷங்களாக யோகாசனப் பயிற்சி தினமும் உண்டு//<br /><br />ரெம்ப நல்ல விசயம் மாமி... சூப்பர்...<br /><br />ரெம்ப அருமையான பதிவு மாமி... அப்படியே அந்த காலம் அந்த எடத்துக்கே கூட்டிட்டு போய்டீங்க... மூல முதல்வர் பிள்ளையார் பத்தின நினைவுகள பகிர்ந்து கிட்டது ரெம்ப சந்தோஷம்... நான் அழைத்த தொடர் பதிவு எழுதினதுக்கு ரெம்ப ரெம்ப நன்றி...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60366561477911041552010-08-09T14:12:01.071+05:302010-08-09T14:12:01.071+05:30சுபாஷிணிக்கு பதில் மெயில் கொடுத்துட்டேன், சரியா???...சுபாஷிணிக்கு பதில் மெயில் கொடுத்துட்டேன், சரியா??? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39939437734024546872010-08-09T14:11:31.285+05:302010-08-09T14:11:31.285+05:30வாங்க ஜெயஸ்ரீ, வாழைப்பூ மடலிலே எங்க பாட்டி(அம்மாவோ...வாங்க ஜெயஸ்ரீ, வாழைப்பூ மடலிலே எங்க பாட்டி(அம்மாவோட அம்மா) பழைய சாதம் பிசைஞ்சு போடுவா. அந்த மணமே தனி. தொட்டுக்க முதல்நாள் குழம்பும், ரசத்தோட அடி மண்டியும் சேர்த்துச் சுட வைச்சிருப்பா. மாங்காய் ஊறுகாயும் இருக்கும். நானும் இதுவரைக்கு எவ்வளவோ பேர் போட்ட ஊறுகாய்கள் சாப்பிட்டிருக்கேன். என்னோட பாட்டி மாதிரி ஊறுகாய் எங்க அம்மா கூடப் போட்டதில்லை. அவ்வளவு ருசி, கெட்டுப் போகாது. வீட்டிலேயே கண் மை, சாந்துனு கூட்டி எங்களுக்கெல்லாம் சிவப்புச் சாந்துக்குக் கலர் சேர்த்து வாசனைக்கு ஏதோ சேர்த்துத் தருவா. அதோட குங்குமம் வீட்டிலே தயார் பண்ணறது தான். விபூதி தாத்தா/பெரியப்பா(அப்பாவோட அண்ணா) இரண்டு பேருமே மூட்டம் போட்டுத் தயார் பண்ணுவாங்க . அதெல்லாம் ஒரு காலம்! என் தாத்தாவும், என் பெரியப்பாவும் கல்லூரித் தோழர்களும் கூட.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4476717309223851362010-08-09T14:07:42.942+05:302010-08-09T14:07:42.942+05:30வாங்க எல்கே, பிள்ளையாரைப் பிடிக்காதவங்க யாரு??வாங்க எல்கே, பிள்ளையாரைப் பிடிக்காதவங்க யாரு??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71683271105607354532010-08-09T14:07:19.337+05:302010-08-09T14:07:19.337+05:30வாங்க ஜீவா, பல மாதங்களுக்குப் பின்னர் வருகைக்கும்,...வாங்க ஜீவா, பல மாதங்களுக்குப் பின்னர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க. உங்க பதிவுகள் அப்டேட் ஆகாததால் நான் பார்க்கலை! :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14314988344721856392010-08-09T14:06:40.747+05:302010-08-09T14:06:40.747+05:30எவ்வளொ பெஇய விஷயம்! என்னமோ சர்வ சாதாரணமா சொல்லறீங்...எவ்வளொ பெஇய விஷயம்! என்னமோ சர்வ சாதாரணமா சொல்லறீங்க? கடை தேத்த இதுவே போதுமே!//<br />தெரியலை திவா. ஆனால் தினமும் நழுவலும், திரும்ப இழுக்கும் போட்டியும் நடந்துட்டே இருக்கு. ஒருநாளாவது நான் தோத்துப் போய் அதிலேயே நிக்கணும்னு ஆசை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com