tag:blogger.com,1999:blog-18675072.post2849510670474337247..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நானும் ஹிந்தி கற்றுக்கொண்டேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-62612870284937274682014-07-01T06:15:43.707+05:302014-07-01T06:15:43.707+05:30நன்றி ராஜலக்ஷ்மி.நன்றி ராஜலக்ஷ்மி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23106144040666428722014-07-01T06:15:31.284+05:302014-07-01T06:15:31.284+05:30வாங்க வெங்கட், நன்றிவாங்க வெங்கட், நன்றிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22611032401897798242014-06-30T22:38:56.091+05:302014-06-30T22:38:56.091+05:30உங்கள் ஹிந்தி புலைமை உபயத்தினால் முன்ஷிஜியின் மக...உங்கள் ஹிந்தி புலைமை உபயத்தினால் முன்ஷிஜியின் மகாபாரதம் எங்களுக்குத் தமிழில் கிடக்கிறது.உங்கள் ஹிந்தி ஆசிரியர்களுக்கு நன்றி. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87352291200270405062014-06-30T20:00:24.736+05:302014-06-30T20:00:24.736+05:30ஹிந்தி படித்த கதை - எல்லா பகுதிகளும் படித்தேன்.......ஹிந்தி படித்த கதை - எல்லா பகுதிகளும் படித்தேன்..... <br /><br />உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88128415283090212322014-06-30T17:47:11.521+05:302014-06-30T17:47:11.521+05:30//அந்த பிரதாமிக் வகுப்புலே என் கிட்டே படிச்ச புள்ள...//அந்த பிரதாமிக் வகுப்புலே என் கிட்டே படிச்ச புள்ள ஒன்னு தான் என்னை பின்னாடி 68லே .கட்டிகிச்சு. <br />பட் பிலீவ் மி. அர்ரேஞ்ச்டு மாரியேஜ் தான். //<br /><br />நம்பிட்டோம் சூரி சார், நம்பிட்டோம். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75159973536654171422014-06-30T17:46:33.012+05:302014-06-30T17:46:33.012+05:30ஶ்ரீராம், உங்க ஹிந்திக்கதையும் எழுதுங்க. படிக்கலா...ஶ்ரீராம், உங்க ஹிந்திக்கதையும் எழுதுங்க. படிக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4841328794902716732014-06-30T17:46:01.355+05:302014-06-30T17:46:01.355+05:30ப்ரவேஷிகா படிக்கையிலே இருந்தே பேச்சுத் தேர்வு உண்ட...ப்ரவேஷிகா படிக்கையிலே இருந்தே பேச்சுத் தேர்வு உண்டு. அதிலே எல்லாம் கலக்கிட்டோமுல்ல! பின்னே ப்ரவேஷிகா எழுதும் முன்னரே ராஜஸ்தான், சிகந்திராபாத்னு இருந்து ஹிந்தியை நல்லாப் பேசும்படி கொண்டு வந்தாச்சு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12686323703078034662014-06-30T17:44:44.129+05:302014-06-30T17:44:44.129+05:30சூரி சார், நான் படிச்சப்போ கபீர் தோஹாவை வாய்விட்டு...சூரி சார், நான் படிச்சப்போ கபீர் தோஹாவை வாய்விட்டுப் படிக்கணும், ராம் சரித்ர மானஸை ராகம் போட்டுப் படிக்கணும். ஆனால் இப்போ நோட்ஸ் ஒண்ணு கொடுத்துடறாங்க. மாத்தி மாத்தி இரண்டே சிலபஸ் தான் வருது. அதனால் கேள்வி-பதில், கட்டுரை எழுதுதல், எல்லாமும் அதிலே மனப்பாடம் பண்ணிக் கக்க வேண்டியது தான். மூலப்பாடம்னா என்னன்னே தெரியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65696276607515203412014-06-30T17:43:17.034+05:302014-06-30T17:43:17.034+05:30வாங்க கோமதி அரசு, உங்களோட யூகம் சரியே! :)வாங்க கோமதி அரசு, உங்களோட யூகம் சரியே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77268996204583393252014-06-30T15:51:53.688+05:302014-06-30T15:51:53.688+05:30
பலமொழிகள் கற்றுக் கொள்வதால் பலன்கள்தான் அதிகம் இ... <br />பலமொழிகள் கற்றுக் கொள்வதால் பலன்கள்தான் அதிகம் இருந்தாலும் ஹிந்தியை முறையாய்ப் படிக்கும் ஆர்வம் எழவில்லை. என் உறவினர்கள் சிலர் அவர்களுக்குள் ஹிந்தியில் உரையாடும்போது சில நேரங்களில் கோபம் வரும் இருவருக்கும் ஒரே தாய் மொழி இருக்கும்போது ஹிந்தி எதற்கு.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42409396944826368532014-06-30T14:59:49.663+05:302014-06-30T14:59:49.663+05:30ஒரு சுவாரசியமான சொல்ல மறந்து விட்டேன்.
எனக்கு ...ஒரு சுவாரசியமான சொல்ல மறந்து விட்டேன். <br /><br />எனக்கு முதன் முதலாக ஆசிரியர் பணி தந்தவர் திரு ராஜகோபால சர்மா அவர்கள் சம்ஸ்க்ருதத்திலும் ஹிந்தியிலும் மிகத் தெளிவாகச் சுத்தமாக பேசும் திறன் .பெற்றவர். பிஷப் ஹீபர் பள்ளியிலும் அவர் இந்தி ஆசிரியராக இருந்தார். அவர் திருச்சியிலே மலைக்கோட்டை தெற்கு வீதியில் இருக்கும் ஹிந்தி வித்யா பீட் என்னும் அவரது பள்ளியில் 1958 முதல் 1961 வரை எனக்கு தொடர்ச்சியாக ஆசிரியர் பணி மாலை நேரங்களில் தந்தார். <br /><br />முதல் நடத்திய பிரதாமிக் வகுப்பு 1957 ல், 37 மாணவ மாணவிகளில் எல்லோருமே தேர்வில் பாஸ். அதில் 33 முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று .இருந்தனர். அதே [க்ரூப்புக்கு தொடர்ந்து மத்யமா , பிறகு ராஷ்டிரா பாஷா வகுப்புகள் 59.ல் எனது செயின்ட் ஜோசப் கல்லூரியில் எனது மூன்றாவது வருட பி.எஸ்.சி. <br /> படிப்பு . நான் அதில் மும்முரமாக இருந்ததால், அவர் கேட்டுக்கொண்ட போதிலும் என்னால் தொடர்ந்து அந்த க்ரூப்புக்கு பிரவேசிகா எடுக்க இயலவில்லை. <br /><br />அந்த சுவாரசியமான விசயமா ?<br /><br />அந்த பிரதாமிக் வகுப்புலே என் கிட்டே படிச்ச புள்ள ஒன்னு தான் என்னை பின்னாடி 68லே .கட்டிகிச்சு. <br />பட் பிலீவ் மி. அர்ரேஞ்ச்டு மாரியேஜ் தான். <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13602938072600296162014-06-30T14:30:39.210+05:302014-06-30T14:30:39.210+05:30எதிர்பார்த்த மாதிரியேதான் ரிசல்ட். என்னுடைய ஹிந்த...எதிர்பார்த்த மாதிரியேதான் ரிசல்ட். என்னுடைய ஹிந்திக் கதை ரொஇம்பச் சின்ன கதை. பாடத்தைவிட, கிளாசில் நடந்ததுதான் சுவாரஸ்யம். ஆனால் இந்த அளவு எல்லாம் டெடிகேட்டட் ஆகச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் இல்லை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89949440546619845582014-06-30T12:35:49.450+05:302014-06-30T12:35:49.450+05:30நான் ராஷ்டிர பாஷா பரிட்க்ஷைக்குத் தயார் செய்யும் ம...நான் ராஷ்டிர பாஷா பரிட்க்ஷைக்குத் தயார் செய்யும் மாணவர் யாவருமே ஒரு மேடையிலே ஐந்து நிமிடம் பேசும் திறமையும் அவர்களிடம் இருக்குமளவுக்கு சொல்லிக்கொடுத்தேன். அது மட்டுமல்ல, இலக்கணக்கனத்தில் முக்கிய கவனம் அன்றைய கால கட்டத்தில் தரப்பட்டது. பிரவேசிகா தேர்வில், நேரடியாக தேர்வு நடத்தும் எக்சாமினரிடம் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசவேண்டும். இது இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.<br /><br />எனது பிரவீன் ஆறு பாகங்கள் இருந்தன. ஒன்று ப்ராசீன் லிடரசர், அடுத்தது ஆதுனிக் , மூன்றாவது பாஷா விக்ஞான், linguistic sciences or philology, நான்காவது சமாஜ் விக்யான். social sciences. ஐந்தாவது உருது. ஆறாவது பிராந்திய பாஷா. அதில் கம்ப இராமாயணம் இருந்தது. அதை 1956 ல், நேஷனல் கல்லூரி பேராசிரியர் திரு ராதாக்ருஷ்ணன் அவர்கள் எடுத்தார்கள். இந்த பிரவீன் இந்திய அரசாங்கத்தினால் , எம். ஏ .பட்டப்படிப்புக்குச் சமம் என சொல்லப்பட்டு அதற்கான சம அந்தஸ்தும் தரப்பட்டது. <br /><br />இவை எல்லாம் முழுமையாக தேர்ச்சி பெற்றவரே பிரசாரக் படிப்பு 2 வருடம் இன்றைய B.Ed. க்குச் சமம்.<br /><br />அண்மையில், கபீரைப் பற்றிய ஒரு ஆய்வு குறித்து, தி. நகரில் இருக்கும் ஹிந்தி பிரசார சபைக்குச் சென்றேன். அங்கு இருக்கும்<br />நான் கண்ட ஆசிரியர்கள் கபீர் லிட்டர் என்ன விலை எனக்கேட்கும் அளவில் தான் இருக்கிறார்கள்.<br /><br />ஆங்கிலக் கலப்பில்லாமல், இன்றைய கடி போலி பேசும் திறன் அவர்களிடம் இல்லை என்பது வருந்துதற்குரியதாக இருந்தது.<br /><br />சுப்பு தாத்தா.<br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40849508458133858492014-06-30T11:54:20.799+05:302014-06-30T11:54:20.799+05:30நான் தான் முன்பே சொல்லிவிட்டேனே !
வாழ்த்துக்கள்.
...நான் தான் முன்பே சொல்லிவிட்டேனே !<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33698855027759585882014-06-30T09:45:58.438+05:302014-06-30T09:45:58.438+05:30வாங்க சுப்பு சார். இங்கே ப்ரவீனுக்குக் கூடக் கேள்வ...வாங்க சுப்பு சார். இங்கே ப்ரவீனுக்குக் கூடக் கேள்வி, பதில் தொகுத்த புத்தகங்களை வைத்துக் கொண்டு தான் பாடம் நடத்தறாங்க. பாடங்களை மூலப் புத்தகம் வாங்கிப் படிக்கிறதே இல்லை. நான் ப்ரவீன் படிக்கிறச்சே சொல்லிக் கொடுத்த ஆசிரியரோடு எனக்கு சண்டையே வந்தது! :( இப்போவும் அப்படித் தான் சொல்லித் தராங்க. அடிப்படையே சரி இல்லை.:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79906243121413680852014-06-30T09:44:29.035+05:302014-06-30T09:44:29.035+05:30வாங்க டிடி, அன்பான வார்த்தைகளுக்கு நன்றிப்பா. அப்...வாங்க டிடி, அன்பான வார்த்தைகளுக்கு நன்றிப்பா. அப்போத் தான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் தபால்வழிப் படிப்பும் முதல்முறையாக அறிமுகம் செய்து பியுசிக்கும் விண்ணப்பித்திருந்தேன். அதுவும் தொடரமுடியலை. :(((( பின்னர் பல வருடங்கள் கழிச்சுத் தான் எப்படியோ படிச்சேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29755258100911776272014-06-30T08:07:52.995+05:302014-06-30T08:07:52.995+05:30hamne tho chowvan mein hi madhyama, bbadh ko rasht...hamne tho chowvan mein hi madhyama, bbadh ko rashtra bhasha, sslc katham karne ke pahle hi, mravesika poora kiya. baadh ko visharadh va praveen bhi 1956 to 1957 mein poora kiya. <br />lekin mujse bhi bahathar padi jo bhaadh ko meri ....hi ...hi...bhani, vo saahitha praveen ke badh pandhithaayin bani, vedharanyam ke gurukulam mein adhyaapika bhi bani. <br />aaj pachaas saal ke baadh, vusne, <br />sorry, unhonne saari hindi bhool chuki hai. <br />main apna sir samhalke hindi mein urudu mein bathein kartha hum tho vo mere dhosthon ki vajah se hi sambhav thaa. aur hai.<br /><br />subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62402082415401377142014-06-30T07:48:49.865+05:302014-06-30T07:48:49.865+05:30கற்றுக் கொடுக்கும் பொது நிறைய கற்றுக் கொள்ளலாம் அம...கற்றுக் கொடுக்கும் பொது நிறைய கற்றுக் கொள்ளலாம் அம்மா... ஆதங்கம் வரிகளில் தெரிந்தாலும் மனதில் திருப்தி புரிகிறது அம்மா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com