tag:blogger.com,1999:blog-18675072.post2867899125152645365..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பயணங்கள் முடிவதில்லை! 6Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-13363756567819434792015-01-24T14:26:11.257+05:302015-01-24T14:26:11.257+05:30வாங்க கோமதி அரசு, இப்போல்லாம் மாட்டு வண்டிப் பயணம்...வாங்க கோமதி அரசு, இப்போல்லாம் மாட்டு வண்டிப் பயணம் அரிதாகி விட்டது. எங்க பொண்ணு ரொம்ப ஆசைப்பட்டாள்னு நாங்க அவளுக்குக் குழந்தை பிறந்து முதல் மொட்டைக்கு வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது மாட்டு வண்டிப் பயணம் செய்ய வைத்தோம். :) அதே போல் மதுரையில் குதிரை வண்டியிலும் பயணம் செய்ய வைத்தோம். வட மாநிலங்களில் டாங்காவில் பயணம் செய்திருக்கிறோம். அது தனி சுகம். இங்கே தமிழ்நாட்டில் உள்ள குதிரை வண்டிகளில் உள்ளே காலை மடக்கி உட்கார வேண்டும். இப்போல்லாம் ரிக்ஷாக்களோ, குதிரை வண்டிகளோ, மாட்டு வண்டிகளோ காண முடியவில்லை. நேற்று கும்பகோணம் அருகிலுள்ள எங்க குலதெய்வக் கோயிலுக்குப் போகும்போதும் வரும்போதும் கதிரறுக்கும் வண்டிகள் தான் நிறையப் பார்க்க முடிந்தது. எல்லா நிலங்களுக்கும் மெஷின் வைத்தே கதிர் அறுத்துக் கொண்டிருந்தார்கள். படங்கள் எடுக்கலை. சாயந்திரம் யாரோ வரப் போவதாகச் சொல்லி இருந்ததால் உடனுக்குடன் திரும்பணும்னு அவசரப் பயணம். கடைசியில் யாரும் வரலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72125748899338654302015-01-24T14:22:21.306+05:302015-01-24T14:22:21.306+05:30சேதுக்கரையிலேயே இருக்கும் கோயில் நம்ம ஆஞ்சியோடது ர...சேதுக்கரையிலேயே இருக்கும் கோயில் நம்ம ஆஞ்சியோடது ரஞ்சனி. அங்கிருந்து திருப்புல்லாணி போகும் வழியில் காட்டுக்குள்ளே ஏகாந்த ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மோசமான நிலையில் இருக்கிறதாம். முன்னாடி அது பத்தித் தெரியலை. இப்போத் தான் தெரிய வந்தது. அங்கே போயிருந்திருக்கலாம். போகலை. பார்ப்போம். இன்னொரு சேதுப் பயணம் வாய்த்தால்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2548049369703626262015-01-24T10:52:39.501+05:302015-01-24T10:52:39.501+05:30நானும் மூன்று முறை பார்த்து இருக்கிறேன், ஒரு முறை ...நானும் மூன்று முறை பார்த்து இருக்கிறேன், ஒரு முறை மாட்டு வண்டியில் போய். மாட்டு வண்டி அனுபவம் புதுமையாக இருந்தது அப்போது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12147753542496654242015-01-23T18:12:54.825+05:302015-01-23T18:12:54.825+05:30கோவில் அழகாக இருக்கிறது. இன்னும் ராமேஸ்வரம் போகவில...கோவில் அழகாக இருக்கிறது. இன்னும் ராமேஸ்வரம் போகவில்லை. இதேபோல சேதுக்கரையில் ஒரு கோவில் இருக்கிறதே. ஆனால் படிக்கட்டுகள் இல்லை. கடற்கரையிலேயே இருக்கிறது. இது வேற கோவில் என்று நினைக்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81175897011279077372015-01-23T17:45:48.067+05:302015-01-23T17:45:48.067+05:30வாங்க எல்கே, என்ன அதிசயமா? ஆமாம், தனுஷ்கோடியில் இ...வாங்க எல்கே, என்ன அதிசயமா? ஆமாம், தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் வழியில் உள்ளது இந்தக் கோயில்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39644820890180787452015-01-23T17:45:16.188+05:302015-01-23T17:45:16.188+05:30ஆமாம், எனக்கும் காமிராவில் படம் எடுக்கையில் காமிரா...ஆமாம், எனக்கும் காமிராவில் படம் எடுக்கையில் காமிரா பிடுங்கப்பட்டு படங்கள் அழிக்கப்பட்ட அனுபவம் உண்டு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11520295530825439332015-01-23T17:44:45.078+05:302015-01-23T17:44:45.078+05:30நன்றி டிடி. பலருக்கும் தெரியவில்லை தான்.நன்றி டிடி. பலருக்கும் தெரியவில்லை தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54049367223434946932015-01-23T17:44:28.931+05:302015-01-23T17:44:28.931+05:30நன்றி ரூபன்.நன்றி ரூபன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55222820855721534082015-01-23T17:44:16.652+05:302015-01-23T17:44:16.652+05:30போயிட்டு வாங்க ஶ்ரீராம். எனக்கு இது மூணாம் முறையோ,...போயிட்டு வாங்க ஶ்ரீராம். எனக்கு இது மூணாம் முறையோ, நாலாம் முறையோ, நினைவில் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72846724994716300872015-01-23T17:43:44.391+05:302015-01-23T17:43:44.391+05:30கூகிள் க்ளாசோ, சட்டைப்பித்தான் காமிராவோ எதானாலும் ...கூகிள் க்ளாசோ, சட்டைப்பித்தான் காமிராவோ எதானாலும் மெடல் டிடெக்டரிடம் மாட்டிக் கொள்ளுமே அப்பாதுரை? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83987044374992806402015-01-23T17:43:03.641+05:302015-01-23T17:43:03.641+05:30ஹாஹா, தெரியுமே! ஹாஹா, தெரியுமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83365549497720897242015-01-23T17:42:48.342+05:302015-01-23T17:42:48.342+05:30கோயில் இடம் மனதைக் கவரும் விதமாகத் தான் இருந்தது. ...கோயில் இடம் மனதைக் கவரும் விதமாகத் தான் இருந்தது. ஏன் விபீஷணாழ்வார் என்றதும் வருத்தம் அப்பாதுரை? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75711009550197717012015-01-23T15:59:46.560+05:302015-01-23T15:59:46.560+05:30THANUSKODI???THANUSKODI???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44448375648964040262015-01-23T09:26:42.028+05:302015-01-23T09:26:42.028+05:30பல இடங்களில் இப்படி காமிரா கொண்டு செல்வதற்கு தடை.....பல இடங்களில் இப்படி காமிரா கொண்டு செல்வதற்கு தடை.... புகைப்படங்கள் எடுக்கவும் தான். சில இடங்களில் மீறி நீங்கள் புகைப்படம் எடுத்தால், அப்புகைப்படத்தை Delete செய்து விட்டுத்தான் மறுவேலை! :(<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31555244144107227072015-01-23T08:29:37.887+05:302015-01-23T08:29:37.887+05:30புதிய தலத்தை அறிந்தேன்...புதிய தலத்தை அறிந்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46096329178470720842015-01-23T07:49:27.186+05:302015-01-23T07:49:27.186+05:30வணக்கம்
அறியாத தகவலை அறிந்தேன் தங்களின் பதிவு வழி...வணக்கம்<br /> அறியாத தகவலை அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13142898003343095742015-01-23T06:40:40.124+05:302015-01-23T06:40:40.124+05:30இங்கெல்லாம் ஒருமுறையாவது போய்ப் பார்க்கணும்!
:)))...இங்கெல்லாம் ஒருமுறையாவது போய்ப் பார்க்கணும்!<br /><br />:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7064507695275467752015-01-23T06:16:15.646+05:302015-01-23T06:16:15.646+05:30Google glass அணிந்து செல்ல அனுமதிப்பார்களா? இப்பல்...Google glass அணிந்து செல்ல அனுமதிப்பார்களா? இப்பல்லாம் சட்டைப் பித்தானில் பொருத்திக்கொள்ளும் தரமான கேமரா மலிவான விலையில் கிடைக்கிறது. எல்லாம் வல்ல சைனாவின் கிருபை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7231408861359332732015-01-23T06:10:50.766+05:302015-01-23T06:10:50.766+05:30வம்பிழுப்பதல்லாமல்..... இப்பத்தான் கவனிக்கிறேன். அ...வம்பிழுப்பதல்லாமல்..... இப்பத்தான் கவனிக்கிறேன். அடியேன் கொள்கையும் அஃதே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41573946463422024482015-01-23T06:08:01.439+05:302015-01-23T06:08:01.439+05:30கோவில் இடம் கவர்கிறது.
விபீஷணாழ்வார்? how sad!கோவில் இடம் கவர்கிறது. <br />விபீஷணாழ்வார்? how sad!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com