tag:blogger.com,1999:blog-18675072.post2872962338684499919..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உப்பு வாங்கலையோ உப்பு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-36327023178242711522010-05-17T14:28:16.690+05:302010-05-17T14:28:16.690+05:30அபி அப்பாவோட கமெண்ட் மெயிலில்.....
நல்ல பதிவு தான...அபி அப்பாவோட கமெண்ட் மெயிலில்.....<br /><br />நல்ல பதிவு தான் கீதாம்மா! ஆனா பாருங்க எங்க வீட்டில தான் கொஞ்சம் காமடியா ஆகிடுச்சு. இந்த பதிவை படிக்கும் முன்னமே அட்சயதிருதிக்கு முதல் நாள் இரவு கிருஷ்ணா எனக்கு போன் செய்து "மறக்காக பாய் கடையிலே உப்பு ஒரு பாக்கெட் வாங்கி வைத்து பூஜை பண்ணவும்"ன்னு சொன்னாங்க.<br /><br />நானும் காலை எழுந்த பின்னே கிருஷ்ணா சொன்ன மாதிரி பாய் கடைக்கும் போயாச்சு. ஆனா என்ன வாங்குவதுன்னு மறந்துட்டேன். கையிலே போனும் இல்லை. எத்தனையோ நியாபகம் செஞ்சும் ஊகூம் நடக்கலை.<br /><br />ஒரு வழியா பெருங்காயம் ஒரு டப்பா வாங்கி வந்து சாமிகும்பிட்டு உட்காந்து இருந்த போது தான் கிருஷ்ணா வந்தது. கூடவே அவங்க சொந்த பந்தமெல்லாம். கிருஷ்ணா வரும் போதே அவங்க சொந்தபந்தங்கள் கிட்ட "அபிஅப்பா இந்த விஷயத்தில் எல்லாம் சூப்பராக்கும். பாருங்க உப்பு எல்லாம் வாங்கி பூஜை பண்ணியிருப்பார்"ன்னு அவங்களையும் பூஜை ரூமுக்கு அலட்டலா சொல்லிகிட்டே போக அங்க பெருங்காயம் உட்காந்து இருந்தது.<br /><br />மானமே போயிடுச்சாம் கிருஷ்ணாவுக்கு. அவங்க எல்லாம் போஅன் பின்னே ஒரே கத்தல்.<br /><br />பரவாயில்லை விடுடா அபிஅப்பா இதல்லாம் சகஜம்ன்னு நினைச்சுகிட்டேன். நல்லவேளை உப்புக்கு பதிலா பெருங்காயம் வாங்கினேன். கொஞ்சமாவது இரண்டுக்கும் சம்மந்தம் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50247214402645223862010-05-17T11:45:46.061+05:302010-05-17T11:45:46.061+05:30வாங்க வல்லி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்...வாங்க வல்லி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்ததுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிம்மா.<br /><br />@Good thing happening around you//<br /><br />தாங்கீஸ்ஸ்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24612401221774047612010-05-17T11:19:30.907+05:302010-05-17T11:19:30.907+05:30akhyatriyayi dhana note goodakhyatriyayi dhana note goodGood thing happening around youhttps://www.blogger.com/profile/02548217399434554094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1989681412249624042010-05-17T08:49:23.961+05:302010-05-17T08:49:23.961+05:30அருமையாகச் சொன்னீர்கள் கீதா. தங்கம் தேவைதான்.
அதற...அருமையாகச் சொன்னீர்கள் கீதா. தங்கம் தேவைதான். <br />அதற்காக அக்ஷய த்ரிதையை அன்று மோதும் கும்பலை தொலைக்காட்சியில் <br />பார்க்கும்போதே அலுப்பாக இருக்கும்.<br />எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் மக்கள் என்று.<br />பாட்டி இன்னிக்கு நல்ல காரியங்களச் செய்யுங்கள் அத்தனையும் உங்கள் அக்ஷயமாகப் பெருகும் என்று சொல்வார்.<br />உப்பு வாங்குவதைப் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.<br />உண்மைதான் கொஞ்சமாவது உயிர்ப்பு வேண்டும் இல்லையா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22317441597902072242010-05-16T21:29:21.138+05:302010-05-16T21:29:21.138+05:30கேக்காம இருப்பேனா? டி ஐ சைக்கிள்ஸ்க்கு அடுத்த கட்...கேக்காம இருப்பேனா? டி ஐ சைக்கிள்ஸ்க்கு அடுத்த கட்டிடமாம். அப்பா அங்கே 35 வருசம் சர்வீஸ் செஞ்சு ரிட்டயர் ஆகிட்டாராம். இவுங்க பெயர் வசந்தி. கணவர் ஏர்ஃபோர்ஸ்லே உத்தியோகம். வசந்தியின் கூடப் பிறந்தவங்க இன்னும் 2 பெண்கள்.<br /><br />வசந்திக்கு ரெண்டு பொண்கள்.ராதா & ரம்யா. ராதா இந்த வருசம் +2 போறாள். ரம்யா 6 வது.<br /><br />கணவர் ராஜசேகர், உள்ளூர் தமிழ்ச்சங்கக் காரியதரிசி & தலை. ஆல் இன் ஆல். கார்த்திக் ஸ்வாமி கோயிலைக் கட்டுவித்தவர். கோயிலைப்பற்றியும் இங்குவாழ் தமிழ் இனத்தைப் பற்றியும் எழுத அந்த கார்த்திகேயனே என்னை இங்கே அனுப்பிட்டான்னு ரொம்ப மகிழ்ச்சியோடு இருக்கார்!!!!<br /><br />இவ்வளவுதான் முதல் அறிமுகத்தில் தெரிஞ்சுக்கிட்டது:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6666509139642105062010-05-16T20:26:52.193+05:302010-05-16T20:26:52.193+05:30வாங்க ஜீவி சார், பாராட்டுக்கு நன்றி
துளசி, அம்பத்...வாங்க ஜீவி சார், பாராட்டுக்கு நன்றி<br /><br />துளசி, அம்பத்தூர்னா எங்கே?? கேட்டு வைக்கக் கூடாதோ?? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-485900289486841192010-05-16T20:10:40.719+05:302010-05-16T20:10:40.719+05:30உப்பு வாங்கப்போன இடத்தில் தமிழ்க்காரர் ஒருவரைச் சந...உப்பு வாங்கப்போன இடத்தில் தமிழ்க்காரர் ஒருவரைச் சந்திச்சேன்.<br /><br />அம்பத்தூர்க்காரர்கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40185473686976549182010-05-16T16:39:47.857+05:302010-05-16T16:39:47.857+05:30அருமையான பதிவு.
மனசுக்கு மிகவும் இதமாக இருந்தது.அருமையான பதிவு. <br />மனசுக்கு மிகவும் இதமாக இருந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29494216059782271002010-05-16T14:40:33.814+05:302010-05-16T14:40:33.814+05:30வாங்க துளசி, அந்தப் பசிப்பிணியோட இருந்தவர் பேரு என...வாங்க துளசி, அந்தப் பசிப்பிணியோட இருந்தவர் பேரு என்னமோ கோபாலுனு சொல்றாங்களே? ஆமாவா??? :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75318938329607900222010-05-16T12:34:46.726+05:302010-05-16T12:34:46.726+05:30நம்மால் முடிஞ்சதை, உதவி தேவைப்படும் பிறருக்குத் த...நம்மால் முடிஞ்சதை, உதவி தேவைப்படும் பிறருக்குத் தானமாக் கொடுக்கணும் என்றிருந்த நாளை, தங்கம் வாங்கிக்கோங்க சொல்லும் நிலை எப்போ எப்படி வந்துச்சு? யாரு கிளப்பிவிட்டாங்க இதையெல்லாம்? <br /><br />எனக்குத் தெரிஞ்சு ஒரு அஞ்சாறு வருசமாத்தான்...... இந்த வேதனையைப்[ பார்த்துக்கிட்டு இருக்கேன்.<br /><br />நல்ல இடுகை. போய் உப்பு வாங்கிக்கிட்டு வரப்போறேன் கீதா.<br /><br />பசிப்பிணியில் இருந்த ஒருத்தருக்கு மோர் சாதம் போட்டாச்சு இன்னிக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79566071537265066742010-05-16T11:56:41.634+05:302010-05-16T11:56:41.634+05:30வாங்க தாத்தா, back to pavilion??? எப்படி இருந்துச்...வாங்க தாத்தா, back to pavilion??? எப்படி இருந்துச்சு தலைநகரின் வெய்யில் எல்லாம்???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80100972916316567382010-05-16T11:54:07.563+05:302010-05-16T11:54:07.563+05:30வாங்க நியோ,
முதல் வரவுக்கு நன்றி. தமிழ் ஓவியாவின் ...வாங்க நியோ,<br />முதல் வரவுக்கு நன்றி. தமிழ் ஓவியாவின் கட்டுரையையும் படிச்சேன். பக்தி இருந்தால் புத்தி இருக்காதுங்கற பகுத்தறிவாளர்கள் கிட்டே என்னத்தைச் சொல்றது? உண்மையான பக்தி எதையும் பகுத்து அறிந்து பார்க்கவே கற்றுக்கொடுக்கும். ஊடகங்களும், வியாபாரிகளும் சொந்த லாபத்துக்காகச் செய்வதை முட்டாள் தனமாய் பெருவாரியான மக்கள் நம்புகின்றார்கள். உண்மையான பக்தர்களில் எவரும் நம்புவதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41990142631189202392010-05-16T11:51:58.439+05:302010-05-16T11:51:58.439+05:30உண்மையிலே பூமிக்குப் பூஜை செய்யும் நாள்தான்னு சொல்...உண்மையிலே பூமிக்குப் பூஜை செய்யும் நாள்தான்னு சொல்வாங்க. கடுங்கோடையிலே பூமித்தாயை வேண்டிக்கொண்டு வழிபட்டு ஆண்டு முழுதும் நல்ல மழை வரப் பிரார்த்தித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ததாய்க் கேள்வி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34009585569946107712010-05-16T11:51:08.503+05:302010-05-16T11:51:08.503+05:30அப்பாதுரை,
மறு வரவுக்கு நன்றி. கர்ணன் எல்லாம் மனித...அப்பாதுரை,<br />மறு வரவுக்கு நன்றி. கர்ணன் எல்லாம் மனிதனாக வாழ்ந்து தானே தன் நன்னடத்தை, நற்காரியங்களுக்காகப் போனான்? அங்கே போனதும் உடனேயே தேவர்களோடு கலக்க முடியாதுனு சொல்வாங்க. கொஞ்சம் பூலோக உணர்வுகள் மீதி இருக்குமாம். (ஹிஹிஹி, நானும் இன்னும் போயெல்லாம் பார்க்கலை!) அப்போத் தான் அங்கே வந்தும் கர்ணனுக்குப் பசி தாங்கலை. அது கதையை விபரமா எழுதறேன் அப்புறமா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77443217991732232072010-05-16T11:49:22.044+05:302010-05-16T11:49:22.044+05:30வாங்க ரா.ல. ரொம்ப நாளா இந்த அன்னதானம் பத்தி எழுதணு...வாங்க ரா.ல. ரொம்ப நாளா இந்த அன்னதானம் பத்தி எழுதணும்னு இருந்தேன். நேத்திக்கு ஒரு நண்பரும் சொன்னார், சரினு இன்னிக்கு நாள் ஒத்துவரவே போட்டேன், நினைச்சதிலே கால் பங்குதான் எழுத முடிஞ்சது! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87811466232841627012010-05-16T11:49:22.045+05:302010-05-16T11:49:22.045+05:30அருமை.. ஆனால் நம்ம மக்களுக்கு எங்க இது புரியப் போத...அருமை.. ஆனால் நம்ம மக்களுக்கு எங்க இது புரியப் போது ???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13511066889342505692010-05-16T10:16:50.194+05:302010-05-16T10:16:50.194+05:30தண்ணீர் பந்தல், நீர்மோர், பானகம், அன்ன தானம் ஆகியன...தண்ணீர் பந்தல், நீர்மோர், பானகம், அன்ன தானம் ஆகியன தான் அட்சய திருதியை அன்று செய்ய சிறப்புத்தரும்ன்னு ரொம்ப அழகா விளக்கி இருக்கீங்க. அருமை..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69723785468545633332010-05-16T09:33:57.592+05:302010-05-16T09:33:57.592+05:30அக்ஷயனா வளரறது தானே இல்லையா?பெருகும் நாள். நம்ம ச...அக்ஷயனா வளரறது தானே இல்லையா?பெருகும் நாள். நம்ம செய்யற தானங்கள் பலவான ஆசிர்வாதமா பபெருகும் நாள்னு ஒரு பெரியவர் சமீபத்தில் சொன்னார். இன்னிக்கு த்ரேதா யுகம் ஆரம்பிச்சதாவும், கங்கை பூமில 5 வழியா வந்ததாகவும் சொன்னார் . அது நான் கேட்டதில்லை இதுவரை.<br />ஒரு வட நாள்காட்டில பரசுராமர் ஜயந்தி நு போட்டிருக்கு . எதுவோ, நல்லது செஞ்சு நல்லது நினைத்து நன்னா இருப்போம். we have every right to be happy as long as that happiness is not at the expense of others. நான் சமீபத்தில் சந்தித்த சித்தரின் அறிவுறை !! எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53786812003374163152010-05-16T07:19:19.972+05:302010-05-16T07:19:19.972+05:30கீதா அக்கா...
தப்பா நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்...
...கீதா அக்கா...<br /><br />தப்பா நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்...<br /><br />இந்த பதிவு உங்களோட பரிசீலனைக்கு ...<br />http://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_15.html<br /><br />any how...<br />அட்சய வணக்கங்கள் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32731930897551049722010-05-16T07:19:19.971+05:302010-05-16T07:19:19.971+05:30சுவர்க்கத்தில் பசி பிணி கிடையாது என்பார்களே? எல்லா...சுவர்க்கத்தில் பசி பிணி கிடையாது என்பார்களே? எல்லாருக்கும் தெரிந்த கதைனு ரொம்ப சாதாரணமா சொல்றீங்களே? நான் சுவர்க்கம் பார்த்ததில்லை :-).<br />அன்னதானம், ஏழை உதவி, பூமி காப்பு இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடிகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51711153813400505012010-05-16T07:04:50.333+05:302010-05-16T07:04:50.333+05:30நல்ல பதிவு கீதாம்மா.நல்ல பதிவு கீதாம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com