tag:blogger.com,1999:blog-18675072.post289110228798879377..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணை மறந்து சமையலில் கவனம்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-18675072.post-84658475251078806442020-10-07T07:07:14.878+05:302020-10-07T07:07:14.878+05:30அது சரி, மறந்து போகாதா என்ன? பெயர் நினைவில் நிற்க...அது சரி, மறந்து போகாதா என்ன? பெயர் நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26048538296745385012019-01-24T17:00:34.008+05:302019-01-24T17:00:34.008+05:30பார்க்கப் பிடித்திருக்கு (தற்போதைய படங்களைப் பார்த...பார்க்கப் பிடித்திருக்கு (தற்போதைய படங்களைப் பார்த்த பிறகு). ஒரு நாள் செய்யச் சொல்லுகிறேன். <br /><br />ஆனா இதெல்லாம் நம்ம ஊர் உணவு இல்லை. ரொம்ப வாட்டி டிரை ஆனா, பயணத்தின்போது எடுத்துச் செல்லலாமோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38916284912372039612019-01-24T16:59:33.426+05:302019-01-24T16:59:33.426+05:30புது செல் னாலதான் படம் சரியா வரலையா? அப்ப சரி.......புது செல் னாலதான் படம் சரியா வரலையா? அப்ப சரி.... படத்தைப் பார்த்ததும் வெங்காய ஊத்தாப்பம் மாதிரி தெரிந்தது, என் கண்களை அலம்பாததனால இருக்கும். ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30983990829445197102016-04-08T12:52:19.439+05:302016-04-08T12:52:19.439+05:30சாப்பிடவும் ஜோராத் தான் இருந்தது. ஒண்ணே ஒண்ணு பண்ண...சாப்பிடவும் ஜோராத் தான் இருந்தது. ஒண்ணே ஒண்ணு பண்ணி ரெண்டு பேருமாப் பகிர்ந்திருக்கணும். அது முதல்லே தெரியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43664312535419512042016-04-08T12:51:45.213+05:302016-04-08T12:51:45.213+05:30ஒரு வகையிலே அப்படியும் சொல்லலாம் அப்பாதுரை! நீண்ட ...ஒரு வகையிலே அப்படியும் சொல்லலாம் அப்பாதுரை! நீண்ட மௌனம் கலைந்ததுக்கு நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4176350557666568262016-04-08T12:50:11.713+05:302016-04-08T12:50:11.713+05:30கொஞ்சம் கொஞ்சமாய்ப் புது செல்லில் கத்துண்டு இருக்க...கொஞ்சம் கொஞ்சமாய்ப் புது செல்லில் கத்துண்டு இருக்கேன். மெசேஜ் கொடுக்க வருது. நம்பர்களைச் சேமிக்கவும் வருது! போட்டோ தான் ஏற்கெனவே எடுத்துப் போட்டுப் பார்த்தாச்சு! இன்னும் சிலது பாக்கி இருக்கு. சாவகாசமா உட்கார்ந்து செல்லைத் துருவணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43324242280334878112016-04-08T12:22:18.456+05:302016-04-08T12:22:18.456+05:30பாக்குறதுக்கு ஜோரா இருக்குங்க.பாக்குறதுக்கு ஜோரா இருக்குங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47585350158692961602016-04-08T12:22:04.965+05:302016-04-08T12:22:04.965+05:30ஊத்தப்பம்?ஊத்தப்பம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6366589015730299572016-04-04T16:00:14.919+05:302016-04-04T16:00:14.919+05:30G.M Balasubramaniam02 April, 2016
என்னதான் பிரச்சன...G.M Balasubramaniam02 April, 2016<br />என்னதான் பிரச்சனை என்றாலும் வாயும் வயிறும் கேட்காதே<br /><br />ReplyDelete<br />Replies<br /><br />Geetha Sambasivam04 April, 2016<br />ஆமாம், வாய் கேட்கலைனாலும் வயிறு கேட்பதில்லை. சாப்பிட்டாலும் படுத்தும்; சாப்பிடலைனாலும் படுத்தும். :)//<br /><br />பதில் கொடுத்திருக்கேன் ஐயா! நன்றாகப் பாருங்கள், கொடுத்த பதிலை காப்பி, பேஸ்ட் செய்து இங்கே போட்டிருக்கேன். :)<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44290365593392283362016-04-04T15:55:40.731+05:302016-04-04T15:55:40.731+05:30முன்பு இட்ட என் பின்னூட்டம் என்னாயிற்று முன்பு இட்ட என் பின்னூட்டம் என்னாயிற்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76541395881965300092016-04-04T13:54:01.512+05:302016-04-04T13:54:01.512+05:30ஹாஹா என்னோட வலைப்பக்கம் என்னிடமே கேட்கும் நீ யார்ன...ஹாஹா என்னோட வலைப்பக்கம் என்னிடமே கேட்கும் நீ யார்னு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65165046825749833962016-04-04T13:53:36.047+05:302016-04-04T13:53:36.047+05:30சில சமயங்களில் அரங்கன் இப்படித் தான் காத்தாட உட்கா...சில சமயங்களில் அரங்கன் இப்படித் தான் காத்தாட உட்கார்ந்திருப்பார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78951490011192441412016-04-04T13:53:11.809+05:302016-04-04T13:53:11.809+05:30இது தாலி பீத் என்னும் தலைப்பில் மங்கையர் மலரில் வந...இது தாலி பீத் என்னும் தலைப்பில் மங்கையர் மலரில் வந்திருக்கு!கரைச்சும் வார்க்கலாமோனு தோணுது! ம்ம்ம்ம்ம்ம், கண்ணைக் கண்ணாய்த் தான் பார்த்துக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44983130753989732122016-04-04T13:52:16.307+05:302016-04-04T13:52:16.307+05:30தோசை மாவு மாதிரிக் கரைச்சு ஊத்தி இருக்கலாமோனு நினை...தோசை மாவு மாதிரிக் கரைச்சு ஊத்தி இருக்கலாமோனு நினைக்கிறேன், இப்போ! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19621432155558579352016-04-04T13:51:52.291+05:302016-04-04T13:51:52.291+05:30ஆமாம், கோதுமை மாவு உண்டு! ஆனால் மங்கையர்மலரில் அரி...ஆமாம், கோதுமை மாவு உண்டு! ஆனால் மங்கையர்மலரில் அரிசி மாவு, கடலை மாவு உளுத்தம் மாவு தான் போட்டிருக்கு! ஆகையால் அப்படியும் செய்து பார்க்கலாமே எனச் செய்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69710468437801993782016-04-04T13:51:07.257+05:302016-04-04T13:51:07.257+05:30புரியலையே ரேவதி என்ன கேட்கறீங்க???????புரியலையே ரேவதி என்ன கேட்கறீங்க???????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30908082236807524322016-04-04T13:50:27.946+05:302016-04-04T13:50:27.946+05:30நான் எப்போவோ சாப்பிட்டது! ஜாஸ்தி செய்யலை! இப்போத் ...நான் எப்போவோ சாப்பிட்டது! ஜாஸ்தி செய்யலை! இப்போத் தான் செய்திருக்கேன். என்ன ஒரு கஷ்டம்னா ஒன்று சாப்பிடும்போதே வயிறு நிறைந்து விட்டது. ஆகவே மாவு பிசையும்போது கவனமாகப் பிசையணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3748194110332137592016-04-04T13:49:33.913+05:302016-04-04T13:49:33.913+05:30செய்ங்க, செய்ங்க! நீங்க செய்யலைனாத் தான் அதிசயம்! ...செய்ங்க, செய்ங்க! நீங்க செய்யலைனாத் தான் அதிசயம்! உசல் கூடப் பண்ணிப் பாருங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53435829161198438772016-04-04T13:49:05.958+05:302016-04-04T13:49:05.958+05:30இது நிச்சயமா மராட்டி உணவு தான் அண்ணா! மராட்டிக்கார...இது நிச்சயமா மராட்டி உணவு தான் அண்ணா! மராட்டிக்காரங்க செய்து சாப்பிட்டிருக்கேன். சுவையில் மாறுபாடு உண்டு! :) அவங்க பூண்டு சேர்ப்பாங்கனு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29664980811543123932016-04-04T13:47:59.831+05:302016-04-04T13:47:59.831+05:30இந்தக் கமென்ட் பார்த்துச் சிரிப்புத் தான் வந்தது; ...இந்தக் கமென்ட் பார்த்துச் சிரிப்புத் தான் வந்தது; இப்போவும் வருது! அழுகை எல்லாம் நினைச்ச மாத்திரம் வந்து கொண்டிருந்தது ஒருகாலத்தில். எனக்கு மூலத்திற்கான அறுவை சிகிச்சை ஆகி இடுப்புக்குக் கீழே உணர்வு வந்ததும் ஏற்பட்ட வலி இருக்கு பாருங்க! இந்த ஜன்மத்தில் யாருக்கும் அது வேண்டாம்னு சொல்வேன். அப்போல்லாம் லேசர் சிகிச்சை எல்லாம் கிடையாது. நரம்புகளை வெட்டிப் பின்னர் சேர்த்துத் தைப்பது! கடவுளே! அதுக்கப்புறமா அழுகை என்பது சின்னச் சின்ன விஷயங்களில் வரதில்லை! :) மனம் நொந்து போயிருக்கும் சமயங்களில் கூடக் கண்ணீர் வரதில்லை. வெங்காய வடாம் போன வருஷம் போட்டேன். நம்ம ரங்க்ஸ் என்னோட அப்பாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கார்! "உங்க பொண்ணு கண்ணிலேருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராதுனு!" ஆகவே ஒரு கிலோ வெங்காயம்னாக் கூட அவரே உரிச்சு நறுக்குவார். சின்ன வெங்காயம்னா அவர் உரிச்சு வைப்பார். நான் நறுக்கிப்பேன். <br /><br />அப்புறமா ஒரு விஷயம், இங்கே திருச்சி, ஶ்ரீரங்கத்தில் சின்ன, பெரிய வெங்காயம் இரண்டுமே கிலோ 16 ரூபாய் தான். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60198857939022711362016-04-04T13:43:34.299+05:302016-04-04T13:43:34.299+05:30கிட்டத்தட்ட அடை போலத் தான். ஆனால் மஹாராஷ்டிராவில் ...கிட்டத்தட்ட அடை போலத் தான். ஆனால் மஹாராஷ்டிராவில் பயறு வகைகளோ, சிறு தானிய வகைகளோ சேர்ப்பார்கள். கோதுமை மாவு கட்டாயம் உண்டு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75835232730435388242016-04-04T13:42:34.715+05:302016-04-04T13:42:34.715+05:30ஆமாம், வாய் கேட்கலைனாலும் வயிறு கேட்பதில்லை. சாப்ப...ஆமாம், வாய் கேட்கலைனாலும் வயிறு கேட்பதில்லை. சாப்பிட்டாலும் படுத்தும்; சாப்பிடலைனாலும் படுத்தும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43214216294839272732016-04-04T08:55:00.561+05:302016-04-04T08:55:00.561+05:30அரங்கன் கொடுத்துட்டார்... சாமியே வரம் கொடுத்தாலும்...அரங்கன் கொடுத்துட்டார்... சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கணும் என்பது போல் கமென்ட் போட செக்யூரிட்டி செக் செய்கிறது நான் ரோபோ இல்லைனு சொல்லச் சொல்லி...உங்கள் தளம் மட்டுமில்லை பலர் தளங்களிலும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25405919607864757022016-04-04T08:53:41.365+05:302016-04-04T08:53:41.365+05:30பரவாயில்லையே அரங்கன் காத்தாட அப்பாயின்ட்மென்ட் கொட...பரவாயில்லையே அரங்கன் காத்தாட அப்பாயின்ட்மென்ட் கொடுத்துருக்காரே!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39019500434839494822016-04-04T08:40:02.373+05:302016-04-04T08:40:02.373+05:30சகோ...நீங்கள் சொல்லியிருப்பது போலத்தானே தாலிபீத் ர...சகோ...நீங்கள் சொல்லியிருப்பது போலத்தானே தாலிபீத் ரெசிப்பி...நான் செய்வது...இதுவும் தாலிபீத் ஆ? வித்தியாசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட கடலைமா தோசை போல...என்ன தட்டச் சொல்லியிருக்கிறார். செய்துபார்த்துடலாம்..<br /><br />அதெல்லாம் சரி கண்ணை "கண்ணாய்" பார்த்துக் கொள்ளுங்கள். அது ரொம்ப முக்கியமாச்சே எங்களோட எல்லாம் உறவாட...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com